Headlines
திராவிட மாடல் அரசின் நான்காண்டு சாதனை விளக்க தெருமுனை கூட்டம்

திராவிட மாடல் அரசின் நான்காண்டு சாதனை விளக்க தெருமுனை கூட்டம்.

நீலகிரி மாவட்டம் இளைஞர் அணி சார்பில். முத்தமிழ் அறிஞர் கலைஞர் அவர்களின் 102வது பிறந்த நாள் முன்னிட்டு திராவிட மாடல் அரசின் நான்காண்டு சாதனை விளக்க தெருமுனை கூட்டம் குன்னூர் நகரம் சார்பாக கிருஷ்ணாபுரம் பகுதியில் நடைபெற்றது.

Read More
ஆம்பூர் அருகே குடும்பத்தகராறில் மனைவியை வெட்டி கொலை செய்த கணவர் கைது.

ஆம்பூர் அருகே குடும்பத்தகராறில் மனைவியை வெட்டி கொலை செய்த கணவர் கைது.

திருப்பத்தூர் மாவட்டம் ஆம்பூர் அடுத்த உடைய ராஜபாளையம் பகுதியைச் சேர்ந்த சத்யராஜ். இவருக்கும் அதே பகுதியைச் சேர்ந்த சுமதி என்பவருக்கும் கடந்த 10 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடைபெற்று மூன்று குழந்தைகள் உள்ளனர். இவர்களுக்கு இடையே அவ்வப்போது தகராறு இருந்து வந்ததாக கூறப்படுகிறது. இந்நிலையில் இன்று உடைய ராஜபாளையம் பகுதியில் அம்மன் கோவில் திருவிழா நடைபெற்ற நிலையில், வீட்டிலிருந்த அனைவரும் கோவிலுக்கு சென்றிருந்த போது, சுமதி மற்றும் அவரது கணவர் சத்யராஜ் இடையே ஏற்பட்ட வாக்குவாதத்தில், ஆத்திரமடைந்த…

Read More
"ஓரணியில் தமிழ்நாடு" – வீடு வீடாக உறுப்பினர் சேர்க்கை நிகழ்வு வெற்றிகரமாக நடைபெற்றது!

“ஓரணியில் தமிழ்நாடு” – வீடு வீடாக உறுப்பினர் சேர்க்கை நிகழ்வு வெற்றிகரமாக நடைபெற்றது!

“மண், மொழி, மானம் காத்திட – ஓரணியில் தமிழ்நாடு” உறுப்பினர் சேர்க்கை நிகழ்ச்சி, கெம்பட்டி பகுதி பொறுப்பாளர் என்.ஜே.முருகேசன் மற்றும் வார்டு செயலாளர் நா.தங்கவேலன் தலைமையில் வீடு வீடாக உறுப்பினர் சேர்க்கை நிகழ்வு நடைபெற்றது. இந்த நிகழ்வில், பூத் எண்: 208 பகுதிகளில் உள்ள குப்பண்ண தோட்டம், காட்டேரி தோட்டம் ஆகிய பகுதிகளில் பொதுமக்களை நேரில் சந்தித்து, தமிழ்நாடு முதலமைச்சர் செயலாற்றிய மக்களுக்கான திட்டங்கள் மற்றும் சாதனைகள் பற்றிய விளக்கம் அளிக்கப்பட்டு, உறுப்பினர் சேர்க்கை மேற்கொள்ளப்பட்டது. இந்நிகழ்வில்…

Read More
மதுரையில் மாற்றுத்திறனாளிகளுக்காக வாழும் மனித நேயம்

மதுரையில் மாற்றுத்திறனாளிகளுக்காக வாழும் மனித நேயம்.

மதுரை சமூக ஆர்வலர் சேக் மாஸ்தன் ஏழை எளிய மக்களுக்கு பல உதவிகளை செய்து வருகிறார். பார்வையற்ற மாற்றுத்திறனாளி அவர்களின் கோரிக்கையை ஏற்று கீதா மதன் அவர்களின் சார்பாக மாணவனுக்கு பள்ளி சீருடை மற்றும் படிப்புக்கு தேவையான உபகரணங்களை பார்வையற்ற தாயின் பொருள் கேட்டதை அடுத்த மாற்றுத்திறனாளி அவர்களின் கோரிக்கையை ஏற்ற சமூக சேவகர் சேக் மாஸ்தன் மாணவனுக்கு பள்ளி உபகரணங்களை வழங்கினார். மதுரை மாவட்ட செய்தியாளர் சின்னத்தம்பி

Read More
கள்ளக்குறிச்சி மாவட்டம் சங்கராபுரம் வட்டம் சௌந்தரவல்லிபாளையம் மேல்நிலைப்பள்ளியில் கவிதை தொகுப்பில் இணைந்த மாணவிக்கு விருது வழங்கும் விழா நடைபெற்றது

கள்ளக்குறிச்சி மாவட்டம் சங்கராபுரம் வட்டம் சௌந்தரவல்லிபாளையம் மேல்நிலைப்பள்ளியில் கவிதை தொகுப்பில் இணைந்த மாணவிக்கு விருது வழங்கும் விழா நடைபெற்றது.

கள்ளக்குறிச்சி மாவட்டம் சங்கராபுரம் வட்டம் சௌந்தரவல்லி பாளையம் அரசினர் மேல்நிலைப் பள்ளியில் தேவபாண்டலம் கார் குழலி கல்வி அறக்கட்டளை சார்பில் வெளியிடப்பட்ட எண்ணங்கள் வண்ணங்கள் கவிதை தொகுப்பில் இணைந்த மாணவி செ புவனேஸ்வரிக்கு இளம் கவிஞர் விருது வழங்கும் விழா தலைமை ஆசிரியர் செ ரமேஷ் தலைமையில் நடைபெற்றது முதுகலை பட்டதாரி தமிழாசிரியர் இளையராஜா அனைவரையும் வரவேற்றார் விழாவில் சங்கராபுரம் தமிழ் படைப்பாளர்கள் சங்க செயலாளர் கோ சக்திவேல் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டு மாணவ மாணவிகளுக்கு…

Read More
தென் தமிழகத்தின் புகழ்பெற்ற சிவாலயமான, திருநெல்வேலி அருள்மிகு நெல்லையப்பர் திருக்கோவில் ஆனிப்பெருந்திருவிழா தேரோட்டம்! ஆண்-பெண் பக்தர்கள் திரளாக பங்கேற்பு

தென் தமிழகத்தின் புகழ்பெற்ற சிவாலயமான, திருநெல்வேலி அருள்மிகு நெல்லையப்பர் திருக்கோவில் ஆனிப்பெருந்திருவிழா தேரோட்டம்! ஆண்-பெண் பக்தர்கள் திரளாக பங்கேற்பு.

தமிழக இந்துசமய அறநிலையத்துறை அமைச்சர் பி.கே. சேகர்பாபு திருத்தேரின் வடம்பிடித்து, தேரோட்டத்தை துவக்கி வைத்தார்! திருநெல்வேலி, ஜூலை.8:- தமிழ்நாட்டில் பாடல்பெற்ற 14 சிவத்திருத்தலங்களுள் ஒன்றான திருநெல்வேலி அருள்மிகு சுவாமி நெல்லையப்பர்- அருள்தரும் அன்னை காந்திமதி அம்பாள் திருக்கோவிலின் புகழ்பெற்ற திருவிழாவாகிய “ஆனிப்பெருந்திருவிழா” சென்ற மாதம் [ஜூன்] 30-ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கி நடைபெற்று வருகிறது.9-ஆம் நாள் திருநாளான இன்று [ஜூலை.8] காலையில், இத்திருக்கோவிலின் 519-ஆண்டு தேரோட்டம் வெகுவிமரிசையாக நடைபெற்றது. தமிழக “இந்துசமய அறநிலையத்துறை அமைச்சர்” பி.கே.சேகர்பாபு, “சபாநாயகர்”…

Read More
மதுரை மாநகராட்சி மண்டல தலைவர்கள் நீக்கம் முதல்வர் மு. க. ஸ்டாலின் அதிரடி உத்தரவு

மதுரை மாநகராட்சி மண்டல தலைவர்கள் நீக்கம் முதல்வர் மு. க. ஸ்டாலின் அதிரடி உத்தரவு.

மதுரை மாநகராட்சி மண்டலத் தலைவர்கள் பதவி விலகும்படி முதல்வர் மு.க.ஸ்டாலின் உத்தரவு. மதுரை மாநகர மேயரின் கணவர் கட்சியில் இருந்து நீக்கப்பட்ட நிலையில் மண்டலத் தலைவர்கள் விலக ஆணை. அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் மூர்த்தி இடையே நிலவும் கோஷ்டி பூசலால் நடவடிக்கை எனத் தகவல். தேவைப்பட்டால் தயவு தாட்சண்யமின்றி நடவடிக்கை எடுப்பேன் என்று முதல்வர் மு.க.ஸ்டாலின் எச்சரித்திருந்தார். மதுரை மாநகராட்சியில் சுமார் 150 கோடி அளவிற்கு நடைபெற்ற வரிக்குறைப்பு மோசடி புகாரில் ஆளுங்கட்சியின் மண்டல தலைவர்களுக்கு தொடர்பிருப்பதாக…

Read More
புதுச்சேரி முதல்வர் அவர்களுக்கு மதுரை நூருல்லாஹ் மஞ்சப்பை வழங்கினார்.

புதுச்சேரி முதல்வர் அவர்களுக்கு மதுரை நூருல்லாஹ் மஞ்சப்பை வழங்கினார்.

சென்னை தமிழ் நிலம் அறக்கட்டளை சார்பில் நடைபெற்ற விழாவில் நெகிழிப்பை எதிர்ப்பு தினத்தை முன்னிட்டு மாண்புமிகு புதுச்சேரி முதல்வர் திரு.ந.ரங்கசாமி அவர்களுக்கும் சட்டப்பேரவையின் சபாநாயகர் ஏம்பலம் இரெ.செல்வம் அவர்களுக்கும் நெகிழிப்பைகளின் தீமைகள் மற்றும் சுற்றுச்சூழல் பாதிப்புகள் குறித்து தொடர்ந்து மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தி, இலவசமாக மஞ்சப்பை வழங்கிய வரும் மதுரை மாவட்டத்தைச் சார்ந்த ஆசிரியரும் சமூக ஆர்வலருமான நூருல்லாஹ் மஞ்சப்பை வழங்கி வாழ்த்து பெற்றனர்.. மதுரை மாவட்ட செய்தியாளர் சின்னத்தம்பி

Read More
கள்ளக்குறிச்சி மாவட்டம் சங்கராபுரம் லிட்டில் ஸ்டார் பள்ளியில் ஓவியப் போட்டி நடைபெற்றது.

கள்ளக்குறிச்சி மாவட்டம் சங்கராபுரம் லிட்டில் ஸ்டார் பள்ளியில் ஓவியப் போட்டி நடைபெற்றது.

கள்ளக்குறிச்சி மாவட்டம் சங்கராபுரம் லிட்டில் ஸ்டார் பள்ளியில் கர்ம வீரர் காமராஜர் பிறந்தநாள்(ஜூலை 15) கல்வி வளர்ச்சி தினத்தை முன்னிட்டு ஓவியப் போட்டி அகரம் அறக்கட்டளை சார்பில் நடைப்பெற்றது. ஓவியப் போட்டியில் கலந்து கொண்ட எல்கேஜி மற்றும் யூகேஜி மாணவர்கள் அழகிய வீட்டினை வரைந்து வண்ணம் தீட்டி மகிழ்ந்தார்கள். ஒன்றாம் வகுப்பு முதல் மூன்றாம் வகுப்பு மாணவர்கள் இயற்கையுடன் இணைந்த மலை பிரதேசத்தை வண்ணம் தீட்டினார்கள். எதிர்கால இந்தியா தலைப்பில் நான்காம் மற்றும் ஐந்தாம் வகுப்பு மாணவர்கள்…

Read More
திருநெல்வேலி மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழகத்தில், மாபெரும் வேலைவாய்ப்பு முகாம்! மாணவ- மாணவிகள் மொத்தம் 728 பேருக்கு, விழா மேடையிலேயே வேலை நியமன ஆணைகள், வழங்கப்பட்டன!

திருநெல்வேலி மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழகத்தில், மாபெரும் வேலைவாய்ப்பு முகாம்! மாணவ- மாணவிகள் மொத்தம் 728 பேருக்கு, விழா மேடையிலேயே வேலை நியமன ஆணைகள், வழங்கப்பட்டன!

திருநெல்வேலி: திருநெல்வேலி அபிஷேகப்பட்டியில் உள்ள, “மனோன்மணியம் சுந்தரனார்” பல்கலைக்கழகம், இன்பேக்ட் ப்ரோ டிரைனர்ஸ் [ INFACT PRO TRAINERS ], கேம்ப்டெக் [CAMBTECH ] பயிற்சி – வேலை வாய்ப்பு நிறுவனம் இணைந்து நடத்திய, மாபெரும் வேலைவாய்ப்பு முகாம் [ MEGA JOB FAIR-2025 ] நேற்று (ஜூலை. 5) பிற்பகலில், பல்கலைக்கழக வளாகத்தில் உள்ள, வ.உ.சிதம்பரனார் அரங்கில் வைத்து நடைபெற்றது.இந்த முகாமில், முன்னணி நிறுவனங்கள் மொத்தம் 91 பங்கேற்றன. பட்டதாரி மாணவ- மாணவிகள் மொத்தம் 2…

Read More