Headlines
வாணியம்பாடி நேதாஜி நகர் பகுதியில் மழையால் மலைக்குன்றின் மீது இருந்த ராட்சத பாறை சாலை நடுவில் சரிந்து விழுந்து வாகன போக்குவரத்து பாதிப்பு.

வாணியம்பாடி நேதாஜி நகர் பகுதியில் மழையால் மலைக்குன்றின் மீது இருந்த ராட்சத பாறை சாலை நடுவில் சரிந்து விழுந்து வாகன போக்குவரத்து பாதிப்பு.

திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடி நேதாஜி நகர் தெற்கு மில்லத் நகர். இப்பகுதியில் சுமார் 5 ஆயிரத்துக்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றனர். இந்நிலையில் சாலை ஓரம் முனியப்பன் என்பவர் வீட்டின் அருகில் மலைக்குன்றின் மீது ராட்சத பாறை இருந்துள்ளது. கடந்த இரண்டு மூன்று நாட்களாக மாலை மற்றும் இரவு நேரங்களில் பெய்த மழை காரணமாக ராட்சத பாறை ஒன்று மண் சரிந்து விழுந்து சாலை நடுவில் நின்றுள்ளது. இரவு நேரத்தில் நடந்த இந்த சம்பவத்தால் சாலை இருபுறம்…

Read More
கள்ளக்குறிச்சி மாவட்டம் உளுந்தூர்பேட்டை வட்டம் பரிக்கல் கிராமத்தில் சாலை மறியல்

கள்ளக்குறிச்சி மாவட்டம் உளுந்தூர்பேட்டை வட்டம் பரிக்கல் கிராமத்தில் சாலை மறியல்.

கள்ளக்குறிச்சி மாவட்டம் உளுந்தூர்பேட்டை வட்டம் பரிக்கல் கிராமத்தின் பொது விநியோகம் பொருள் தர மற்றவை என்று அதனை வழங்கும் நியாய விலை கடை உரிமையாளர் இந்த பொருள் தான் உங்களுக்கு கொடுக்கப்படும் வேண்டாம் என்றால் சொல்லுங்கள் தர முடியாது பாமாயில் சர்க்கரை துவரம் பருப்பு இது போன்ற பொருட்களை ஹோட்டல் கடை டீக்கடைக்கு மொத்தமாக விற்பனை செய்து வருகிறார் இதனை கண்டித்து பொது மக்களுக்கு சேர வேண்டிய பொருளை கொடுக்க வேண்டும் அதற்கு நியாய விலை கடை…

Read More
கர்மவீரர் காமராஜர் படத்துக்கு பூக்களைத் தூவி பிறந்த நாள் விழா

கர்மவீரர் காமராஜர் படத்துக்கு பூக்களைத் தூவி பிறந்த நாள் விழா.

மதுரை சிம்மக்கல் பகுதியில் அமைந்துள்ள மாநகராட்சி முதியோர் இல்லத்தில் கர்மவீரர் காமராஜர் படத்துக்கு பூக்களைத் தூவி பிறந்த நாள் விழா சிறப்பாக நடைபெற்றது. உண்ணுங்கள் பருகுங்கள் வீணாக்காதீர்கள் அமைப்பின் நிறுவனர் ஷேக் மஸ்தான் நிகழ்ச்சியை ஒருங்கிணைத்தார். முதியோர் இல்ல பொறுப்பாளர் கிரேசியஸ் தலைமை வகித்தார். வழிகாட்டி மனிதர்கள் அறக்கட்டளை நிறுவனர் வழிகாட்டி மணிகண்டன் காமராஜர் தமிழ்நாட்டின் வளர்ச்சி மற்றும் மக்கள் நலனுக்காக செய்த சேவைகள் குறித்து உரையாற்றினார். சமூக ஆர்வலர்கள் இல.அமுதன், ரமேஷ் குமார் மற்றும் இல்லத்தின்…

Read More
மலைவாழ் மக்கள் கூட்டுறவு சங்க விற்பனை மையம் திறப்பு - மண்டல இணைப்பதிவாளர் விற்பனையை துவக்கி வைத்தார்

மலைவாழ் மக்கள் கூட்டுறவு சங்க விற்பனை மையம் திறப்பு – மண்டல இணைப்பதிவாளர் விற்பனையை துவக்கி வைத்தார்.

நீலகிரி மாவட்டம் உதகமண்டலத்தில் நீலகிரி கூட்டுறவு விற்பனை சங்க வளாகத்தில் கடை எண் 3ல் கோத்தகிரி மலைவாழ் மக்கள் பெரும்பல நோக்கு கூட்டுறவு சங்கத்தின் சொந்த தயாரிப்புகளுக்கான விற்பனை மையம் நீலகிரி மண்டல கூட்டுறவு சங்கங்களின் இணைப்பதிவாளர் அவர்களால் திறந்து வைக்கப்பட்டது. சங்கத்தின் விற்பனை பொருளான மலைத்தேனினை கொள்முதல் செய்து முதல் நபராக மண்டல இணைப்பதிவாளர் விற்பனையை துவங்கி வைத்தார். இந்த விற்பனை மையத்தில் மலைத்தேன், சாம்பிராணி, மிளகு, கிராம்பு, குளியல் சோப், பினாயில், லிப் பாம்…

Read More
குன்னூர் சட்டமன்ற தொகுதியில் உங்களுடன் ஸ்டாலின் திட்ட முகாம் நடைபெற்றது.

குன்னூர் சட்டமன்ற தொகுதியில் உங்களுடன் ஸ்டாலின் திட்ட முகாம் நடைபெற்றது.

நீலகிரி மாவட்டம், குன்னூர் சட்டமன்ற தொகுதி -குன்னூர் நகராட்சிக்குட்பட்ட மவுண்ட்பிளசன்ட் சகாயமாதா மண்டபம் மற்றும் பேரட்டி சமுதாய மண்டபத்தில் நடைபெற்ற உங்களுடன் ஸ்டாலின் திட்ட முகாமில், மாண்புமிகு அரசு தலைமை கொறடா கா.ராமச்சந்திரன் , துறை சார்ந்த அரங்கில் மனுக்கள் பதிவு செய்வதை பார்வையிட்டு பொதுமக்களிடம் முகாமின் சிறப்பம்சம் பற்றி தெரிவித்து கலந்துரையாடினார். உடன் அரசுத் துறை அதிகாரிகள் மற்றும் கழக நிர்வாகிகள்.

Read More
கள்ளக்குறிச்சி மாவட்ட முத்தமிழ் சங்கம் சார்பாக பாண்டலம் மகளீர் மேல்நிலை பள்ளியில் முப்பெரும் விழா நடைபெற்றது.

கள்ளக்குறிச்சி மாவட்ட முத்தமிழ் சங்கம் சார்பாக பாண்டலம் மகளீர் மேல்நிலை பள்ளியில் முப்பெரும் விழா நடைபெற்றது.

கள்ளக்குறிச்சி மாவட்ட முத்தமிழ்ச் சங்கம் சார்பாக பாண்டலம் அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் காமராசர் பிறந்த நாள் விழா மற்றும் அரசு பொதுத் தேர்வில் 10, 11 ,12ஆம் வகுப்பில் முதல் மூன்று இடங்கள் பிடித்த மாணவர்களுக்கு பரிசளிப்பு விழா, மாணவிகள் தேர்ச்சிக்குத் துணை நின்ற ஆசிரியர்களுக்கு பாராட்டு விழா, என முப்பெரும் விழா நடைபெற்றது. நிகழ்விற்கு கல்லை மாவட்ட முத்தமிழ்ச் சங்க சிறப்புத் தலைவரும் ஓய்வு பெற்ற சுங்கம் மற்றும் மத்திய கலால் துறை உதவி ஆணையருமான…

Read More
உங்களுடன் ஸ்டாலின் திட்ட முகாம் - இணைப்பதிவாளர் மேற்பார்வையிட்டார்

உங்களுடன் ஸ்டாலின் திட்ட முகாம் – இணைப்பதிவாளர் மேற்பார்வையிட்டார்

மக்களின் வீடு தேடி அரசுத்துறைகளின் சேவையை வழங்குவதற்காக உங்களுடன் ஸ்டாலின் திட்டம் மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களால் துவக்கி வைக்கப்பட்டுள்ளது. இத்திட்டத்தின் மூலம் தமிழகமெங்கும் பத்தாயிரம் முகாம்கள் அமைக்கப்பட்டுள்ளன. ஊரகப் பகுதிகளில் 15 அரசுத் துறையில் மூலமாக 46 விதமான சேவைகளும் நகர்ப்புறங்களில் 13 அரசு துறைகள் மூலமாக 43 விதமான சேவைகளும் வழங்கப்பட்டு வருகிறது. இந்நிலையில் நீலகிரி மாவட்டத்தில் கூட்டுறவுத் துறையின் சார்பாக ஜெகதளா பேரூராட்சி, குன்னூர் பகுதி, சோலடாமட்டம் ஆகிய பகுதிகளில் அமைக்கப்பட்ட முகாமில்…

Read More
கள்ளக்குறிச்சி மாவட்டம் சங்கராபுரம் வட்டம் தேவபாண்டலம் பெருந்தலைவர் காமராஜர் பிறந்தநாள் கொண்டாடபட்டது.

கள்ளக்குறிச்சி மாவட்டம் சங்கராபுரம் வட்டம் தேவபாண்டலம் பெருந்தலைவர் காமராஜர் பிறந்தநாள் கொண்டாடபட்டது.

கள்ளக்குறிச்சி மாவட்டம் சங்கராபுரம் வட்டம் தேவபாண்டலம் கார்குழலி நினைவு கல்வி அறக்கட்டளை மற்றும் பிஸ்மி அறக்கட்டளை சார்பில் பெருந்தலைவர் காமராஜரின் பிறந்தநாள் விழா அரிமா சங்க மாவட்ட தலைவர் க வேலு தலைமையில் கொண்டாடப்பட்டது ஷா இணையத்துல்லா வரவேற்றார் விழாவில் சங்கராபுரம் தமிழ் படைப்பாளர்கள் செயலாளர் கோ சக்திவேல் பாண்டலம் கோவில் நகர அரிமா சங்க தலைவர் கிருஷ்ணன் கலந்து கொண்டனர் விழாவில் பெருந்தலைவர் காமராஜர் அவர்களின் பிறந்த நாள் மலர் அஞ்சலி செலுத்திய பின் சிறப்பு…

Read More
கள்ளக்குறிச்சி மாவட்டம் சங்கராபுரம் வட்டம் வடசிறுவள்ளூர் ஊராட்சி ஒன்றிய தொடக்க பள்ளியில் கர்மவீரர் காமராஜர் பிறந்தநாள் விழாவை முன்னிட்டு தேவபாண்டலம் கார்குழலி அறக்கட்டளை சார்பில் பள்ளி நூலகத்திற்கு புத்தகம் வழங்கப்பட்டது.

கள்ளக்குறிச்சி மாவட்டம் சங்கராபுரம் வட்டம் வடசிறுவள்ளூர் ஊராட்சி ஒன்றிய தொடக்க பள்ளியில் கர்மவீரர் காமராஜர் பிறந்தநாள் விழாவை முன்னிட்டு தேவபாண்டலம் கார்குழலி அறக்கட்டளை சார்பில் பள்ளி நூலகத்திற்கு புத்தகம் வழங்கப்பட்டது.

கள்ளக்குறிச்சி மாவட்டம் சங்கராபுரம் வட்டம் வட சிறுவள்ளூர் ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளியில் காமராஜர் பிறந்தநாள் விழாவை முன்னிட்டு தேவபாண்டலம் கார்குழலி அறக்கட்டளை சார்பில் பள்ளி நூலகத்திற்கு புத்தகத்தினை பள்ளி தலைமை ஆசிரியர் க.செல்லக்கண்ணு, சா.சாதிக்பாட்ஷா ஆகியோரிடம் அறக்கட்டளை தலைவர் இராசு. தாமோதரன் தமிழ் படைப்பாளர் சங்கச் செயலாளர் கோ. சக்திவேல் வழங்கினார்கள். அ.அசினா ஆசிரியை ஆ.செம்பன் பட்டதாரி ஆசிரியர் ச.அனிதா ஆசிரியை ஆகியோர் உடன் இருந்தனர். கள்ளக்குறிச்சி மாவட்ட நிருபர் GB.குருசாமி

Read More
கள்ளக்குறிச்சி மாவட்டம் சங்கராபுரம் மேற்கு ஒன்றியம் திமுக செயலாளர் கதிரவன் அவர்களை சால்வை அணிவித்து வாழ்த்துக்கள் தெரிவிக்கப்பட்டது.

கள்ளக்குறிச்சி மாவட்டம் சங்கராபுரம் மேற்கு ஒன்றியம் திமுக செயலாளர் கதிரவன் அவர்களை சால்வை அணிவித்து வாழ்த்துக்கள் தெரிவிக்கப்பட்டது.

கள்ளக்குறிச்சி மாவட்டம் சங்கராபுரம் மேற்கு ஒன்றிய திமுக செயலாளராக தேர்ந்தெடுக்கப்பட்ட தேவபாண்டலம் தொழிலதிபர். ஆறு. கதிரவன். கிழக்கு ஒன்றிய கழக செயலாளர் இரா. செல்வம் ஆகியோரை சங்கராபுரம் தமிழ் படைப்பாளர்கள் சங்க செயலாளர் கோ.சக்திவேல் தேவபண்டலம் கார்குழலி அறக்கட்டளை நிறுவனர் இராசு.தாமோதரன் ஆகியோர் நேரில் சந்தித்து சால்வை அணிவித்துவாழ்த்து தெரிவித்தனர். கள்ளக்குறிச்சி மாவட்ட நிருபர் GB.குருசாமி

Read More