உடுமலை அருகே உள்ள திருமூர்த்தி அணையில் இருந்து நீர் திறப்பு நிறுத்தம்.. கால்வாய் உடைப்பால் மாற்றம்…
உடுமலைநவம்பர் 15. பிஏபி நான்காம் மண்டலம் 4ம் சுற்று நீர் வழங்கப்பட்டு வந்த நிலையில் பிரதான கால்வாய் உடைப்பு காரணமாக திருமூர்த்தி அணையில் இருந்து நீர் திறப்பு நிறுத்தப்பட்டது. பி ஏ பி பாசனம் 4ம் மண்டல பாசனத்தின் கீழ் பயன்பெறும் கோவை, திருப்பூர், மாவட்டத்தில் உள்ள 94 ஆயிரத்து 68 ஏக்கர் நிலங்களுக்கு கடந்த ஜூலை 27ஆம் தேதி திருமூர்த்தி அணையில் இருந்து நீர் திறக்கப்பட்டது. வரும் டிச ஒன்பதாம் தேதி வரை 135 நாட்களில்…
