Headlines
உடுமலை அருகே உள்ள திருமூர்த்தி அணையில் இருந்து நீர் திறப்பு நிறுத்தம்.. கால்வாய் உடைப்பால் மாற்றம்...

உடுமலை அருகே உள்ள திருமூர்த்தி அணையில் இருந்து நீர் திறப்பு நிறுத்தம்.. கால்வாய் உடைப்பால் மாற்றம்…

உடுமலைநவம்பர் 15. பிஏபி நான்காம் மண்டலம் 4ம் சுற்று நீர் வழங்கப்பட்டு வந்த நிலையில் பிரதான கால்வாய் உடைப்பு காரணமாக திருமூர்த்தி அணையில் இருந்து நீர் திறப்பு நிறுத்தப்பட்டது. பி ஏ பி பாசனம் 4ம் மண்டல பாசனத்தின் கீழ் பயன்பெறும் கோவை, திருப்பூர், மாவட்டத்தில் உள்ள 94 ஆயிரத்து 68 ஏக்கர் நிலங்களுக்கு கடந்த ஜூலை 27ஆம் தேதி திருமூர்த்தி அணையில் இருந்து நீர் திறக்கப்பட்டது. வரும் டிச ஒன்பதாம் தேதி வரை 135 நாட்களில்…

Read More
உடுமலை அருகே மோட்டார் சைக்கிள்கள் நேருக்கு நேர் மோதல்..: கல்லூரி மாணவி பலி..! 4 மாணவர்கள் படுகாயம்..!

உடுமலை அருகே மோட்டார் சைக்கிள்கள் நேருக்கு நேர் மோதல்..: கல்லூரி மாணவி பலி..! 4 மாணவர்கள் படுகாயம்..!

உடுமலைநவம்பர் 15. கோவை மாவட்டம், பொள்ளாச்சி பகுதியைச் சேர்ந்தவர் தர்னேஷ்(18).இவர் பொள்ளாச்சியில் உள்ள தனியார் பாலிடெக்னிக் கல்லூரியில் 3-ம் ஆண்டு படித்து வருகிறார். இந்த நிலையில் தர்னேஷ் உடன்படிக்கும் மாணவி ஜீவிதா(18) என்பவரை மோட்டார் சைக்கிளில் அழைத்துக் கொண்டு பொள்ளாச்சி-உடுமலை சாலையில் பழனிக்கு வந்து கொண்டிருந்தார். இவரது வாகனம் அந்தியூர் பஸ் நிறுத்தம் அருகே வந்த போது எதிர்பாராத விதமாக எதிராக வந்த மோட்டார் சைக்கிளுடன் நேருக்கு நேராக மோதியது. இதனால் நிலைகுலைந்த தர்னேஷ் மற்றும் ஜீவிதா…

Read More
உடுமலை உழவர் சந்தையில் சேதமான தரைத்தளத்தை சீரமைக்க பொதுமக்கள் கோரிக்கை…

உடுமலை உழவர் சந்தையில் சேதமான தரைத்தளத்தை சீரமைக்க பொதுமக்கள் கோரிக்கை…

உடுமலைநவம்பர் 15. உடுமலையில் சேதம் அடைந்த உழவர் சந்தையின் தரைத்தளத்தை சீரமைக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். உடுமலை கபூர் கான் வீதியில் உழவர் சந்தை அமைந்துள்ளது.இதில் 150 க்கு மேற்பட்ட விவசாயிகள் தங்கள் விளை நிலங்களில் விளையும் காய்கறிகளை குறைந்த விலையில் பொதுமக்களுக்கு விற்பனை செய்து வருகின்றனர். உழவர் சந்தைக்கு உடுமலை சுற்றுவட்டார பகுதியில் உள்ள கிராமங்களில் பயிரிடப்படும் சின்ன வெங்காயம், கத்திரிக்காய், வெண்டைக்காய், தக்காளி, பீட்ரூட் ,பாகற்காய், புடலங்காய் ,சுரைக்காய், மற்றும் கீரை…

Read More
குழந்தைகள் தினத்தில் மகிழ்ச்சி சிறகை வானில் விரித்து முதல் முதலாய் விமானத்தில் பறந்த மாணவியர்கள்.. குழந்தைகளின் கனவை உண்மையாக்கிய நபர்...

குழந்தைகள் தினத்தில் மகிழ்ச்சி சிறகை வானில் விரித்து முதல் முதலாய் விமானத்தில் பறந்த மாணவியர்கள்.. குழந்தைகளின் கனவை உண்மையாக்கிய நபர்…

உடுமலைநவம்பர் 15. திருப்பூர் மாவட்டம் உடுமலைப்பேட்டை அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் பயிலும் மலைவாழ் கிராமத்தைச் சேர்ந்த 12 மாணவியர்கள் மற்றும் அரசு பள்ளியில் பயிலும் 8 மாணவியர்கள் என மொத்தம் 20 பேர் இன்று குழந்தைகள் தினத்தை முன்னிட்டு முதன் முறையாக விமானத்தில் பயணிப்பதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டன. எண்ணம் போல் வாழ்க்கை அறக்கட்டளை நிறுவனர் நெல்சன் ஏற்பாட்டில் கோவை விமான நிலையத்தில் இருந்து சென்னை விமான நிலையத்திற்கு குழந்தைகள் விமான மூலம் அழைத்துச் செல்லப்பட்டனர். முன்னதாக…

Read More
திருநெல்வேலி கூடங்குளம் அருகே, அரசுப்பேருந்து பள்ளத்தில் கவிழ்ந்து விபத்து! காயம் அடைந்த 27 பேர்களை, உடனடியாக மருத்துவமனையில் சேர்த்த காவல்துறையினர்!

திருநெல்வேலி கூடங்குளம் அருகே, அரசுப்பேருந்து பள்ளத்தில் கவிழ்ந்து விபத்து! காயம் அடைந்த 27 பேர்களை, உடனடியாக மருத்துவமனையில் சேர்த்த காவல்துறையினர்!

திருநெல்வேலி,நவ.15:-திருநெல்வேலி கிழக்கு மாவட்டம், கூடங்குளம் காவல் நிலைய சரகத்துக்கு உட்பட்ட, “முருகானந்த புரம்” எனும் ஊரில், திருச்செந்தூர்- கன்னியாகுமரி கிழக்கு கடற்கரை தேசிய நெடுஞ்சாலையில், திருச்செந்தூரில் இருந்து, 83 பயணிகளுடன் நாகர்கோவில் நோக்கி வந்து கொண்டிருந்த அரசுப்பேருந்து, இன்று( நவம்பர்.15) காலை சுமார் 9.30 மணி அளவில், திடீரென ஓட்டுனரின் கட்டுப்பாட்டை இழந்து, அருகில் இருந்த சாலையோர பள்ளத்தில் கவிழ்ந்து, விபத்துக்கு உள்ளானது. பேரூந்தில் பயணம் செய்தவர்களில், 27 நபர்களுக்கு “லேசான காயம்” ஏற்பட்டது. விபத்து குறித்த…

Read More
விழுப்புரம் மாவட்ட காவல்துறை…

விழுப்புரம் மாவட்ட காவல்துறை…

மதுவிலக்கு அமல் பிரிவு, மது விலக்கு சோதனை சாவடி மற்றும் நெடுஞ்சாலை ரோந்து பிரிவில் சிறப்பாக பணி புரிந்த காவலர்களை இன்று நேரில் அழைத்து பாராட்டிய மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அவர்கள் கெங்காரம்பாளையம் சாதனை சாவடியில் பணியில் இருந்த தலைமை காவலர்கள் திரு.குணசீலன், திரு.விஜயகுமார் மற்றும் முதல் நிலை காவலர் திரு.வினோத் ஆகியோர் பணியின் போது புதுச்சேரி மில்லி சாராயம் பாக்கெட்டுகள் கடத்தி வந்த எதிரிகளை கைது செய்ய உதவிய மூன்று காவலர்கள் மற்றும் தலைமை காவலர்…

Read More
கோவை மாநகராட்சி பள்ளியில் முப்பெரும் விழா..!

கோவை மாநகராட்சி பள்ளியில் முப்பெரும் விழா..!

கோவை. 14-11-2025:- கோவை மாநகராட்சி பொது சுகாதார குழு தலைவர் பெ.மாரிசெல்வன் Mc அவர்கள் சிறப்பு விருந்தினராக முப்பெரும் விழா கலை இலக்கிய விழா, விளையாட்டு விழா, மற்றும் பள்ளி ஆண்டு விழா, நிகழ்ச்சியில் கலந்து கொண்டார். மேலும் பள்ளி மாணவ, மாணவிகள் கலைநிகழ்ச்சிகள், மற்றும் போட்டியில் கலந்து கொண்டு வெற்றி பெற்ற மாணவ, மாணவிகளுக்கு பரிசுகள் சான்றிதழ்கள் வழங்கப்பட்டன. இந்நிகழ்வில், தலைமை ஆசிரியர் தேவசகாயம், முதன்மை பொறியாளர் விஜயகுமார், ரோட்டரி கிளப் தலைவர் பொன் ராஜ்,…

Read More
மதுரை பெரியார் பேருந்து நிலையத்தில் பயணிகள் உயிருக்கு ஆபத்தை ஏற்படுத்தும் மதுரை மாநகராட்சி..!

மதுரை பெரியார் பேருந்து நிலையத்தில் பயணிகள் உயிருக்கு ஆபத்தை ஏற்படுத்தும் மதுரை மாநகராட்சி..!

மதுரை பெரியார் பேருந்து நிலையத்தில் உள்ள பூங்காவிற்கு தண்ணீர் ஊற்றும் மதுரை மாநகராட்சி பயணிகளின் உயிரை பறிக்கும் செயலில் ஈடுபாடுகிறது. மதுரை மாநகராட்சியின் சார்பில் தண்ணீர் வண்டியில் பூங்காவிற்கு தண்ணீர் ஊற்றுவது ஏதோ தானே என்று செயலில் ஈடுபட்டு வருகிறது இதனால் தண்ணீரை பூங்காவில் உற்றமால் கீழே ரோட்டில் ஊற்றி விட்டு செல்கிறார்கள் பயணிகள் பேருந்தில் ஏறுவதற்கு நெருக்கடியான நிலையில் தள்ளப்படுகிறார்கள். பூங்காவிற்கு தண்ணீர் ஊற்றாமல் பயணிகள் நிற்கும் இடத்தில் தண்ணீர் ஊற்றி செல்வதால் பாசனம் பிடித்து…

Read More
நெல்லிவிளை மக்கள் எதிர்ப்புக்கு நீதி, அனுமதியில்லா பனிக்கட்டி தொழிற்சாலைக்கு நடவடிக்கை – பி.வ.ஹிம்லர் உறுதி..

நெல்லிவிளை மக்கள் எதிர்ப்புக்கு நீதி, அனுமதியில்லா பனிக்கட்டி தொழிற்சாலைக்கு நடவடிக்கை – பி.வ.ஹிம்லர் உறுதி..

கன்னியாகுமரி; நவ. 14 கன்னியாகுமரி மாவட்டம் கிள்ளியூர் சட்டமன்றத் தொகுதிக்குட்பட்ட நெல்லிவிளை பகுதியில் இயங்கிவரும் ‘சாலமன் பனிக்கட்டி தொழிற்சாலை’க்கு சட்டபூர்வமான அனுமதி இல்லை என்றும், அது நிலத்தடி நீரை பாதிக்கிறது என்றும் உள்ளூர் மக்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். மக்களின் இந்த குறைகளை நேரில் கவனித்து, பிரச்சினையை ஆய்வு செய்வதற்காக அப்பகுதிக்கு சென்று மக்களுடன் சந்தித்து பேசினார் நாம் தமிழர் கட்சி 2026 கிள்ளியூர் சட்டமன்றத் தொகுதி வேட்பாளர் பி.வ. ஹிம்லர். அப்போது அவர் கூறியதாவது: “நெல்லிவிளை…

Read More
திருநெல்வேலியில் நடைபெற்ற, "உலக நீரிழிவு நோய் தினம்" விழிப்புணர்வு பேரணி, மனிதச்சங்கிலி மற்றும் கண்காட்சிகள்! மாநகர காவல் துணை ஆணையர் பிரசன்ன குமார் பங்கேற்பு!

திருநெல்வேலியில் நடைபெற்ற, “உலக நீரிழிவு நோய் தினம்” விழிப்புணர்வு பேரணி, மனிதச்சங்கிலி மற்றும் கண்காட்சிகள்! மாநகர காவல் துணை ஆணையர் பிரசன்ன குமார் பங்கேற்பு!

திருநெல்வேலி,நவ.14:- நீரிழிவு நோயிக்கான “இன்சுலின்” மருந்தை, அமெரிக்க நாட்டை சேர்ந்த சார்லஸ் பெஸ்ட் ( CHARLES BEST) என்பவருடன் இணைந்து,1922- ஆம் ஆண்டு கண்டுபிடித்த, கனடா நாட்டை சேர்ந்த பிரடெரிக் பாண்டிங் ( FREDERICK BANTING) என்பவரின் பிறந்த நாளான நவம்பர் 14- ஆம் தேதி, ஐக்கிய நாடுகள் சபை ( UNO- UNITED NATIONS ORGANIZATION) மற்றும் அகில உலக நீரிழிவு கூட்டமைப்பு (IDF- INTERNATIONAL DIABETES FEDERATION) ஆகியவற்றின் வழிகாட்டு நெறிகளின்படி, உலக நீரிழிவு…

Read More