அரசு பேருந்துக்கு பாரம்பரிய முறைப்படி பூஜை செய்த தொடரின ஊர் பொதுமக்கள்..
நீலகிரி மாவட்டம் குந்தா தாலுக்கா எமரால்டு அருகே உள்ள அவலாஞ்சி மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளான முள்ளிமந்து, தெப்பக்கோடு மந்து, பாரதி நகர், அவலாஞ்சி, பவர் ஹவுஸ் போன்ற பகுதியில் இருந்து பள்ளி மாணவர்கள் செல்ல வசதியாக காலை 8:30 மணி அளவில் பேருந்து வசதி வேண்டுமென கோரிக்கை விடுத்திருந்தார்கள். இந்நிலையில் மாவட்ட நிர்வாகமும் ,தமிழக அரசும் பரிசீலித்து தற்போது அவலாஞ்சி பகுதிக்கு காலை எட்டு முப்பது மணி அளவில் புதிய பேருந்து சேவை துவக்கி உள்ளது….
