Headlines
விழுப்புரம் மாவட்டம் வேடம்பட்டு சிறைச்சாலையின் வசதி குறித்து ஆய்வு.

விழுப்புரம் மாவட்டம் வேடம்பட்டு சிறைச்சாலையின் வசதி குறித்து ஆய்வு.

விழுப்புரம் மாவட்டம் வேடம்பட்டு சிறைச்சாலையின் வசதி குறித்து விழுப்புர மாவட்ட சட்டப் பணிகள் அணிக்குழு தலைவர். முதன்மை மாவட்ட நீதிபத. திரு .அ. மணிமொழி மற்றும் மாவட்ட ஆட்சித் தலைவர்.திரு.ஷ.ஷ.க் அப்துல் ரகஹமான்.இ.அ.ப. ஆகியோர் இன்று நேரில் பார்வையிட்டனர் ஆய்வு மேற்கொண்டனர். உடன் மாவட்ட காவல் கண்காணிப்பாளர். சரவணன்.இ.கா.ப. செயலாளர் மாவட்ட சட்டப் பணிகள் அணைக்குழு.திரு.சி. ஜெயச்சந்திரன் மற்றும் விழுப்புரம் மாவட்ட வருவாய் கோட்டாட்சியர்.திரு. முருகேசன் உட்பட பலர் கலந்து கொண்டனர் விழுப்புரம் மாவட்ட செய்தியாளர்.R.அந்தோணிசாமி

Read More
நீலகிரி மாவட்டத்தில் 5 டன் மலை பயிர்களை கொண்டு கண்காட்சி.

நீலகிரி மாவட்டத்தில் 5 டன் மலை பயிர்களை கொண்டு கண்காட்சி.

நீலகிரி மாவட்டம். நீலகிரி மாவட்டத்தில் முதல் முறையாக 5 டன் மலை பயிர்களை கொண்டு தமிழர்களின் கிராமத்து வீடு மற்றும் அதை சார்ந்த. வாழ்கை முறையை காட்சிப்படுத்தும் காட்டேரிப் பூங்காவின் மலைப்பயிர்கள் கண்காட்சியை கொட்டும் மழையில் மாவட்ட ஆட்சித்தலைவர் லட்சுமி பவ்யா தண்ணீரு துவக்கி வைத்தார் இந்த கண்காட்சி இன்று துவங்கி மூன்று நாட்கள் நடைப்பெறும் என அறிவித்தார்..

Read More
வாணியம்பாடியில் உள்ள தனியார் பல் மருத்துவமனையில் ஏற்பட்ட தொற்றால் 2023 ஆம் ஆண்டு 8 பேர் உயிரிழப்பு. 2 ஆண்டுகளாக தாயின் இறப்பிற்காக போராடி சிறை சென்ற இளைஞர்.

வாணியம்பாடியில் உள்ள தனியார் பல் மருத்துவமனையில் ஏற்பட்ட தொற்றால் 2023 ஆம் ஆண்டு 8 பேர் உயிரிழப்பு. 2 ஆண்டுகளாக தாயின் இறப்பிற்காக போராடி சிறை சென்ற இளைஞர்.

தமிழ்நாடு பொது சுகாதார இயக்குநரகம், வேலூர் சிஎம்சி மருத்துவமனை கொண்ட குழு நடத்திய விசாரணையில் பல் சிகிச்சைக்கு பயன்படுத்தும் கருவியை முறையாக தூய்மை படுத்தாமல் நோயாளிகளுக்கு பயன்படுத்தியதால் 8 பேர் உயிரிழந்ததாக அதிர்ச்சி தகவல் வெளியாகி பரபரப்பு ஏற்படுத்தி உள்ளது. திருப்பத்தூர் வாணியம்பாடி கச்சேரி சாலையில் பல் மருத்துவர் அறிவரசன் என்பவர்நடத்தி வந்த தனியார் பல் மருத்துவமனையில்( VTS டென்டல் கிளினிக்) கடந்த 2023 ஆம் ஆண்டு இவரிடம் பல் சிகிச்சை பெற்று வந்த 1) இந்திராணி-…

Read More
நீலகிரி கூடலூர் உதகை சாலையில் கனமழையால் மன்சரிவு.

நீலகிரி கூடலூர் உதகை சாலையில் கனமழையால் மன்சரிவு.

நீலகிரி கூடலூர் உதகை சாலையில் கனமழையால் தவலைமலைபகுதியில் மன்சரிவு ஏறபட்டுபெரிய அளவில் உள்ள பறைஒருமரம்தடுத்த நிலையில்எப்போதும் சாலையில் விழும்நிலையில் உள்ளாதால் நீலகிரி மாவட்டநிர்வாகம் தமிழ்நாடு பேரிடர்மீட்புப்புகுழு காவல்துறையினர் தேசியநெடுஞ்சாலை துறையினர் அப்புறபடுத்தி போக்குவரத்தை. சீர்செய்யும்பணியில் கடுமையான மழையிலும் ஈடுபட்டுவருகிறார்கள் . அவர்களின் பணி நிறைவடையும் வரைபொதுமக்கள் அவர்களுக்குமுழு ஒத்துழைப்பை வழங்கவேன்டும்

Read More
கள்ளக்குறிச்சி மாவட்டம் ரங்கப்பனூர் ஊராட்சியில் குழந்தைகள் பாதுகாப்பு குழு கூட்டம் நடைபெற்றது

கள்ளக்குறிச்சி மாவட்டம் ரங்கப்பனூர் ஊராட்சியில் குழந்தைகள் பாதுகாப்பு குழு கூட்டம் நடைபெற்றது.

கள்ளக்குறிச்சி மாவட்டம், சங்கராபுரம் ஒன்றியம்t ரங்கப்பனூர் ஊராட்சியில் தமிழக முதல்வரின் ஆணையின்படியும் மாவட்ட ஆட்சித் தலைவரின் உத்தரவின்படியும் சட்டமன்ற உறுப்பினர் தெற்கு மாவட்ட கழக செயலாளர் வசந்தம்_ கார்த்திகேயன் B.Sc MLA அவர்களின் வழிகாட்டுதலின்படி காலை 10 மணி அளவில் குழந்தைகள் பாதுகாப்பு குழு கூட்டம் தலைவர் R.M.S.K. அர்ச்சனா காமராஜன் அவர்கள் தலைமையில் நடைபெற்றது. நடைபெற்ற கூட்டத்தில் கிராம நிர்வாக அலுவலர், தலைமை ஆசிரியர், தாய்மார்கள், பொதுமக்கள் கலந்து கொண்டு குழந்தைகளுக்கு எதிரான வன்முறைகள் பாலியல்…

Read More
நீலகிரி மாவட்டம் எமரால்டு காவல் நிலைய உதவி ஆய்வாளருக்கு நீலகிரி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சான்றிதழ் வழங்கி பாராட்டு.

நீலகிரி மாவட்டம் எமரால்டு காவல் நிலைய உதவி ஆய்வாளருக்கு நீலகிரி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சான்றிதழ் வழங்கி பாராட்டு.

நீலகிரி மாவட்டம் உதகைக்கு உட்பட்ட எமரால்டு காவல் நிலையத்தில் போதைப் பொருட்களை தடுக்கும் வகையில் கடந்த மாதம் நீலகிரியில் தடை செய்யப்பட்டுள்ள ஹான்ஸ் குட்கா போன்ற போதை பொருட்களை அத்துமீறி விற்பனை செய்தவர்கள் மீது வழக்கு பதிவு செய்து சிறப்பாக செயல் பட்டதால் எமரால்டு காவல் நிலைய உதவி ஆய்வாளர் கார்த்திக் அவர்களுக்கு நீலகிரி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் நிஷா அவர்கள் சான்றிதழ் வழங்கி பாராட்டுகளை தெரிவித்தார். நீலகிரி மாவட்ட செய்தியாளர் : அருள்தாஸ்

Read More
பொங்கல் பரிசு

பொங்கல் பரிசு

தைத்திருநாளில் தித்திக்கும் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு குடும்ப அட்டைதாரர்களுக்கு1 கிலோ பச்சரிசி, 1 கிலோ சர்க்கரை, முழு கரும்பு அடங்கிய பொங்கல் பரிசுத் தொகுப்பு மற்றும் விலையில்லா வேட்டி, சேலை வழங்கும் திட்டத்தினை, தமிழர் நலத் தலைவர் மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் தொடங்கி வைத்தார். அதனை தொடர்ந்து கோவை மாநகராட்சி மத்திய மண்டலம் 80 வது வார்டுக்கு உட்பட்ட அனைத்து ரேஷன் கடைகளிலும், மக்கள் அனைவரும் தித்திக்கும் பொங்கல் பண்டிகையை இனிமையாக கொண்டாடி மகிழ்ந்திட திராவிட…

Read More
உளுந்தூர்பேட்டை சுங்கச்சாவடியில் உளுந்தூர்பேட்டை பகுதி வழக்கறிஞர்களின் வாகனங்கள் கட்டணமின்றி செல்ல அனுமதிக்காததால் வழக்கறிஞர்கள் உளுந்தூர்பேட்டை சுங்கச்சாவடியை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டு வருவதால் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டுள்ளது.

உளுந்தூர்பேட்டை சுங்கச்சாவடியில் உளுந்தூர்பேட்டை பகுதி வழக்கறிஞர்களின் வாகனங்கள் கட்டணமின்றி செல்ல அனுமதிக்காததால் வழக்கறிஞர்கள் உளுந்தூர்பேட்டை சுங்கச்சாவடியை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டு வருவதால் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டுள்ளது.

கள்ளக்குறிச்சி மாவட்டம் உளுந்தூர்பேட்டை சுங்கச்சாவடியில் உளுந்தூர்பேட்டை பகுதி வழக்கறிஞர்கள் கட்டணமின்றி செல்ல ஏற்காததால் 50க்கும் மேற்பட்ட வழக்கறிஞர்கள் உளுந்தூர்பேட்டை சுங்கச்சாவடியை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர் அப்பொழுது நாங்கள் உள்ளூரை சேர்ந்தவர்கள் ஒரு நாளைக்கு இந்த சுங்கச்சாவடியை பலமுறை சென்று வருகிறோம் எங்கள் வாகனங்களில் இருந்து கட்டணம் எடுக்காமல் அனுமதிக்க வேண்டும் எனக் கூறி தொடர்ந்து முற்றுகையிட்டனர் இதனால் சுங்கச்சாவடியில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது தகவல் அறிந்து வந்த உளுந்தூர்பேட்டை போலீசார் முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்ட வழக்கறிஞர்களிடம் பேச்சுவார்த்தை…

Read More
உடுமலை அருகே திருமூர்த்தி மலையில் கனமழை எதிரொலி பஞ்சலிங்க அருவியில் வெள்ளப்பெருக்கு அமணலிங்கேஸ்வரர் திருக்கோவிலை வெள்ளம் சூழ்ந்தது.

உடுமலை அருகே திருமூர்த்தி மலையில் கனமழை எதிரொலி பஞ்சலிங்க அருவியில் வெள்ளப்பெருக்கு அமணலிங்கேஸ்வரர் திருக்கோவிலை வெள்ளம் சூழ்ந்தது.

திருப்பூர் மாவட்டம் உடுமலை அருகே திருமூர்த்தி மழையில் பஞ்சலிங்க அருவியின் நீர்ப்பிடிப்பு பகுதிகளான குருமலை குழிப்பட்டி ,துணியால் பகுதியில் கனமழை பெய்த காரணத்தால் இன்று இரவு 7:30 மணி பஞ்சலிங்க அருவியில் காட்டாற்று வெள்ளம் ஏற்பட்டதால் அடிவாரம் பகுதியில் உள்ள அமணலிங்கேஸ்வரர் திருக்கோவிலை காற்றாற்று வெள்ளம் சூழ்ந்தது இதற்கிடையில் இரவு நேரம் என்பதால் பக்தர்கள் யாரும் கோவிலில் இல்லை எனவும், பாதுகாப்பு மற்றும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் கோவில் நிர்வாகம் சார்பில் மேற்கொள்ளப்பட்டு உள்ளது. மேலும் கோவில் பணியாளர்கள்…

Read More
விபத்தில் சிக்கி மூளைச்சாவு அடைந்த, வங்கி அதிகாரியின் உடல் உறுப்புகள், திருநெல்வேலி அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில், தானமாக பெறப்பட்டன! குடும்பத்தாருக்கு நன்றி தெரிவித்த, மருத்துவக்கல்லூரி முதல்வர் டாக்டர் ரேவதி!

விபத்தில் சிக்கி மூளைச்சாவு அடைந்த, வங்கி அதிகாரியின் உடல் உறுப்புகள், திருநெல்வேலி அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில், தானமாக பெறப்பட்டன! குடும்பத்தாருக்கு நன்றி தெரிவித்த, மருத்துவக்கல்லூரி முதல்வர் டாக்டர் ரேவதி!

திருநெல்வேலி,நவ.17:-தநிவேதா பிரியதர்ஷினி [வயது. 32].திருமணம் ஆன இவர், திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள, பாளையங்கோட்டை உள்ள ஏனாதி நைனார் தெருவில், குடும்பத்துடன் வசித்துவருகிறார். இவருடைய கணவர், தனியார் கல்லூரி ஒன்றில் பணியற்றி வருக்கிறார். இவருக்கு இரண்டு பெண் குழந்தைகளும் உள்ளனர். இவர், நெல்லை மாவட்டம் “வீரவநல்லூர்” பகுதியில் உள்ள, “தமிழ்நாடு கிராம வங்கி” யில், அலுவலக உதவியாளராக பணியாற்றி வருகிறார். இவர் பணிக்காக, கடந்த 12.11. 2024 அன்று, தனது இருசக்கர வாகனத்தில் வீரவநல்லூருக்கு, சென்று கொண்டிருந்தார். அப்போது,…

Read More