திருநெல்வேலி மாவட்டம், நாங்குநேரி செண்பகராமநல்லூர் ஆரம்பப் பள்ளியில் நடைபெற்ற குழந்தைகள் தின விழா!
திருநெல்வேலி,நவ.14:- நாட்டின் முதலாவது பிரதம மந்திரி அமரர் ஜவஹர்லால் நேருவின் பிறந்த தினம், “குழந்தைகள் தினம்” என, நாடு முழுவதும், கொண்டாடப்பட்டு வருகிறத. நேருவின் 136-வது பிறந்த தினமான இன்று [நவ.14] காலையில், திருநெல்வேலி கிழக்கு மாவட்டம், நாங்குநேரி செண்பகராம நல்லூரில் உள்ள, ஊராட்சி ஒன்றிய ஆரம்பப்பள்ளி பள்ளியில், “குழந்தைகள் தின விழா” ஊராட்சி மன்ற தலைவி முருகம்மாள் சிவன் பாண்டியன் தலைமையில், மிகச்சிறப்பாக கொண்டாடப்பட்டது. பள்ளி மேலாண்மைக் குழுத்தலைவி சூர்யா, நாங்குநேரி வட்டார வள மைய…
