மக்கள் நலன் கருதி மத்திய புலனாய்வு துறை பொருளாதார குற்றப்பிரிவு சென்னை – அறிக்கை.
M/s பரிவார் டெய்ரீஸ், M/s அன்லைட் லிமிடெட் மற்றும் M/ s PDA அறக்கட்டளை பெயரில் திரட்டப்பட்ட நிதி/ வைப்புத் தொகைகள் தொடர்பாக விசாரணை நடத்துவதற்காக CBI வழக்குகளைப் பதிவு செய்தது.இது குறித்து சென்னை உயர் நீதிமன்றம் ஒரு உத்தரவின் மூலம், பணம் செலுத்திய அசல் சான்றிதழை நோடல் அதிகாரிகள் மூலம் சேகரிக்க உத்தரவிடப்பட்டுள்ளது. இது சம்பந்தமாக மேல் குறிப்பிடப்பட்டுள்ள அறக்கட்டளையில் டெபாசிட் செய்து அசல் வைப்புச் சான்றிதழுடன் கடைசி தவணை கட்டண ரசிதையும் வைத்திருக்கும் நபர்கள்…
