Headlines
கூட்டுறவுத்துறை சார்பில் இலவச கண் பரிசோதனை முகாம்

கூட்டுறவுத்துறை சார்பில் இலவச கண் பரிசோதனை முகாம்.

கூட்டுறவுத்துறை மற்றும் தி ஐ ஃபவுண்டேஷன் – குன்னூர் இணைந்து நடத்தும் இலவச கண் பரிசோதனை முகாம் குன்னூர் இரயில்வே பணியாளர்கள் கூட்டுறவு பண்டக சாலையில் நடைபெற்றது. இந்த முகாமில் கூட்டுறவுத்துறை அலுவலர்கள், கூட்டுறவு சங்க பணியாளர்கள், நியாய விலைக் கடை விற்பனையாளர்கள் மற்றும் அவர்களது குடும்ப உறுப்பினர்களுக்கு இலவச கண் பரிசோதனை முகாம் நடத்தப்பட்டது. அத்துடன் ஏதேனும் பார்வை குறைபாடு உள்ளவர்களுக்கு இலவசமாக கண் கண்ணாடி வழங்கப்பட்டு, கண் மற்றும் கண் கண்ணாடி பராமரிப்பு குறித்த…

Read More
கூட்டுறவுத்துறை ரூபாய் 16 இலட்சம் கடன் வழங்கல்.

கூட்டுறவுத்துறை ரூபாய் 16 இலட்சம் கடன் வழங்கல்.

உதகை வட்டம், இத்தலார் பகுதியில் அமைந்துள்ளது மகாலிங்கா தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கத்தில் கடன் வழங்கும் விழா நடைபெற்றது. இந்நிகழ்ச்சிக்கு நீலகிரி மண்டல கூட்டுறவு சங்கங்களின் இணைப்பதிவாளர் திரு. இரா. தயாளன் தலைமை வகிக்க, மரு. தே. சித்ரா மேலாண்மை இயக்குநர் நீலகிரி மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கி முன்னிலை வகித்தார். இதில் சூரியன் மகளிர் சுய உதவி குழுவிற்கு ரூபாய்- 15,00,000/-ம் மற்றும் ஒரு நபருக்கு மாற்றுத்திறனாளி கடனாக ரூபாய் – 1,00,000/-ம் நீலகிரி…

Read More
சட்டத்துக்கு புறம்பாக கனிமவள கொள்ளையர்கள் மீது நடவடிக்கை எடுப்பார்களா அதிகாரிகள் !

சட்டத்துக்கு புறம்பாக கனிமவள கொள்ளையர்கள் மீது நடவடிக்கை எடுப்பார்களா அதிகாரிகள் !

கள்ளக்குறிச்சி மாவட்டம் உளுந்தூர்பேட்டை வட்டம் செரத்தனூர் கிராமத்தில் சட்டத்துக்கு புறம்பாக கனிமவள கொள்ளையர்கள் மீது மாவட்டத்திற்கு உட்பட்ட அனைத்து துறை அதிகாரிகளிடமும் தகவல் தெரிவித்தும் நடவடிக்கை எடுக்காததால் தற்போது கனிமவளக் கொல்லையில் ஈடுபட்ட டிராக்டர் அரசு பேருந்து மீது மோதி விபத்துக்குள்ளாகியது. இதைக் குறித்து சிரத்தனூர் கிராம நிர்வாகி திருநாவலூர் வருவாய் ஆய்வாளர் உளுந்தூர்பேட்டை துணை வட்டாட்சியர் மதிப்புக்குரிய கள்ளக்குறிச்சி மாவட்ட ஆட்சியர் மற்றும் மாவட்ட வருவாய் அலுவலர் இடம் இன்று பலமுறை புகார் தெரிவித்தும் நடவடிக்கை…

Read More
கோத்தகிரியில் அகில இந்திய பாரதிய ஜனதா கட்சி சார்பில் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது.

கோத்தகிரியில் அகில இந்திய பாரதிய ஜனதா கட்சி சார்பில் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது.

பாரத பிரதமர் திரு நரேந்திர மோடி ஜி அவர்களின் வழிகாட்டுதலில் ராணி அஹில்யாபாயின் 300 வது பிறந்த நாளை விமரிசையாக நாடு முழுவதும் கொண்டாடுவதற்காக அகில இந்திய பாரதிய ஜனதா கட்சி அனைத்து மாநிலங்களிலும் சிறப்பாக நடத்தி வருகின்றது. அதனை தொடர்ந்து நீலகிரி மாவட்டம் கோத்தகிரி HRM அரங்கத்தில் மாநில பொதுச் செயலாளர் திருமதி கார்த்தியாயினி வழிகாட்டுதல் படி மாவட்ட தலைவர் திரு A.தர்மன் ஜி தலைமையில் நிகழ்ச்சி நடைபெற்றது. மாநில மாவட்ட மற்றும் மண்டல் நிர்வாகிகள்…

Read More
நீலகிரி மாவட்ட அனைத்து விவசாயிகளின் நலனுக்காக ஆரிகவுடர் விவசாயிகள் சங்கம் ஆரம்பிக்கப்பட்டது.

நீலகிரி மாவட்ட அனைத்து விவசாயிகளின் நலனுக்காக ஆரிகவுடர் விவசாயிகள் சங்கம் ஆரம்பிக்கப்பட்டது.

நீலகிரி மாவட்டத்தில் பல்வேறு பெயர்களில் இயங்கி வந்த ஏழு விவசாய சங்கங்கள் ஒன்றிணைந்து, மாவட்டம் முழுவதும் உள்ள விவசாயிகளின் நலனுக்காக ஒரே பெயரில் இயங்கிட முடிவு செய்து,அதன் அடிப்படையில் உதகை சேரிங்கிராஸ் தோட்டக்கலைத்துறை கூட்ட அரங்கில் இன்று 3 -6- 2025 – செவ்வாய்க்கிழமை பகல் 12. 15 மணியளவில் ஏழு சங்கங்களின் தலைவர்கள் கலந்துகொண்டு ஒத்த கருத்து அடிப்படையில் #ஆரிகவுடர் #விவசாயிகள்_சங்கம் என்ற பெயரில் புதிய சங்கம் தோற்றுவிக்கப்பட்டது. பசுந்தேயிலை, மலை காய்கறிகள், தோட்டக்கலைத் துறை…

Read More
8 பேர் பலியான விவகாரம்: வாணியம்பாடி பல் மருத்துவமனைக்கு பூட்டு!

8 பேர் பலியான விவகாரம்: வாணியம்பாடி பல் மருத்துவமனைக்கு பூட்டு!

திருப்பத்தூர் வாணியம்பாடி கச்சேரி சாலையில் பல் மருத்துவர் அறிவரசன் என்பவர் நடத்தி வந்த தனியார் பல் மருத்துவமனையில் கடந்த 2023 ஆம் ஆண்டு பல் சிகிச்சை பெற்று வந்த நியூ டவுன் பகுதியைச் சேர்ந்த இந்திராணி, வரதன், கோணாமேடு பகுதியைச் சேர்ந்த நர்மதா, பெருமாள் பேட்டை பகுதியைச் சேர்ந்த ஜெய்சிலி, பெரியபேட்டை பகுதியைச் சேர்ந்த ஆபிசூர் ரஹமான், உதயேந்திரம் பகுதியைச் சேர்ந்த அனிதா, அலசந்தாபுரம் பகுதியைச் சேர்ந்த சத்யா, செங்கிலிகுப்பம் பகுதியைச் சேர்ந்த இளங்கோவன் உள்பட 10…

Read More
கள்ளக்குறிச்சி மாவட்டம் ரங்கப்பனூர் ஊராட்சியில் ஜூன் 3-ல் முன்னாள் முதல்வர் டாக்டர் கலைஞர் பிறந்தநாள் விழா.

கள்ளக்குறிச்சி மாவட்டம் ரங்கப்பனூர் ஊராட்சியில் ஜூன் 3-ல் முன்னாள் முதல்வர் டாக்டர் கலைஞர் பிறந்தநாள் விழா.

காற்றினில் கலந்த தனிப்பெரும் கருணையே.. காலத்துக்கும் அழியாத தமிழின பெருமையே.. பூமி சுழலும் வரை உங்கள் புகழ் நிலைத்திருக்கும்.. அதுவரையிலும் நீங்கள் வளர்த்த தமிழினம் தழைத்திருக்கும்.. வாழ்க தலைவர் கலைஞர் அவர்களின் புகழ்…. முத்தமிழ் அறிஞர், தமிழினத் தலைவர் டாக்டர் #கலைஞர் அவர்களை…. கள்ளக்குறிச்சி தெற்கு மாவட்ட கழக செயலாளரும், *#ரிஷிவந்தியம் சட்டமன்ற உறுப்பினருமான அண்ணன் மாண்புமிகு #வசந்தம்ககார்த்திகேயன் B.Sc., M.L.A., அவர்களின் சார்பாக சங்கராபுரம் வடக்கு ஒன்றியத்துக்கு உட்பட்ட (1) ரங்கப்பனூர் கிளை மற்றும் ரங்கப்பனூர்(2)…

Read More
வைப்பு நிதி சம்மந்தமாக சிபிஐ யின் நோடல் அதிகாரியிடம் நேரில் மனு.

வைப்பு நிதி சம்மந்தமாக சிபிஐ யின் நோடல் அதிகாரியிடம் நேரில் மனு.

தேனி மாவட்டத்தில் உள்ள மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் அலுவலகம் அருகில் மாவட்ட திட்டமிடல் அலுவலகத்தில் இன்று இரண்டாவது நாளாக சென்னை உயர் நீதிமன்றத்தின் உத்தரவின் படி பரிவார் டெய்ரீஸ் அன்லைட் லிமிடெட் மற்றும் PDA அறக்கட்டளையின் பெயரில் திரட்டப்பட்ட நிதி சம்பந்தமான ஆவணங்கள் சிபிஐ யின் நோடல் அதிகாரியிடம் நேரில் மனுக்களை ஒப்படைக்க பாதிக்கப்பட்ட பொதுமக்கள் மனு கொடுக்க பெருந்திரளாக கூடி இருந்தனர். அதில் பெரும் பாலான மக்கள் முதியவர்கள், அனைவரும் நீண்ட வரிசையில் நின்று மனுக்களை…

Read More
எறையூர் கிராமத்தில் புனித ஜோமாலை அன்னை தேர்த்திருவிழா நடைபெற்றது.

எறையூர் கிராமத்தில் புனித ஜோமாலை அன்னை தேர்த்திருவிழா நடைபெற்றது.

கள்ளக்குறிச்சி மாவட்டம் உளுந்தூர்பேட்டை வட்டம் எறையூர் கிராமத்தில் புனித ஜோமாலை அன்னை தேர்த்திருவிழா நடைபெற்று வருகிறது. ஆண்டுதோறும் மே மாதம் 30 ஆம் தேதி அன்று நடைபெறும் ஏராளமான பக்தர்கள் புனித ஜெபமாலை மாதா வணங்கி வழிபட்டு வருகிறார்கள் இந்த திருவிழாவுக்கு 300க்கும் மேற்பட்ட காவல் உதவி ஆய்வாளர்கள் பணி புரிந்து வருகிறார்கள் ஊர் பொதுமக்கள் முக்கியஸ்தர்கள் மாதாவின் வழிபாட்டால் மகிழ்ச்சியடைந்த பக்தர்கள். விழுப்புரம் மாவட்ட செய்தியாளர்.R. அந்தோணிசாமி

Read More
கள்ளக்குறிச்சி மாவட்டம் சங்கராபுரம் தொகுதி தேமுதிக பொறுப்பாளர் நியமனம்.

கள்ளக்குறிச்சி மாவட்டம் சங்கராபுரம் தொகுதி தேமுதிக பொறுப்பாளர் நியமனம்.

கள்ளக்குறிச்சி மாவட்டம் சங்கராபுரம் தேமுதிக தொகுதி பொறுப்பாளராக சுதாகரன் பொதுக்குழு உறுப்பினராக நியமனம் செய்துள்ளார்கள். நியமனம் செய்தமைக்கு கழகப் பொதுச் செயலாளர் அண்ணியார் அவர்களுக்கு நன்றி தெரிவித்தார் கள்ளக்குறிச்சி மாவட்ட நிருபர் GB. குருசாமி

Read More