Headlines
குன்னூர் சட்டமன்ற தொகுதியில் உங்களுடன் ஸ்டாலின் திட்ட முகாம் நடைபெற்றது.

குன்னூர் சட்டமன்ற தொகுதியில் உங்களுடன் ஸ்டாலின் திட்ட முகாம் நடைபெற்றது.

நீலகிரி மாவட்டம், குன்னூர் சட்டமன்ற தொகுதி -குன்னூர் நகராட்சிக்குட்பட்ட மவுண்ட்பிளசன்ட் சகாயமாதா மண்டபம் மற்றும் பேரட்டி சமுதாய மண்டபத்தில் நடைபெற்ற உங்களுடன் ஸ்டாலின் திட்ட முகாமில், மாண்புமிகு அரசு தலைமை கொறடா கா.ராமச்சந்திரன் , துறை சார்ந்த அரங்கில் மனுக்கள் பதிவு செய்வதை பார்வையிட்டு பொதுமக்களிடம் முகாமின் சிறப்பம்சம் பற்றி தெரிவித்து கலந்துரையாடினார். உடன் அரசுத் துறை அதிகாரிகள் மற்றும் கழக நிர்வாகிகள்.

Read More
கள்ளக்குறிச்சி மாவட்ட முத்தமிழ் சங்கம் சார்பாக பாண்டலம் மகளீர் மேல்நிலை பள்ளியில் முப்பெரும் விழா நடைபெற்றது.

கள்ளக்குறிச்சி மாவட்ட முத்தமிழ் சங்கம் சார்பாக பாண்டலம் மகளீர் மேல்நிலை பள்ளியில் முப்பெரும் விழா நடைபெற்றது.

கள்ளக்குறிச்சி மாவட்ட முத்தமிழ்ச் சங்கம் சார்பாக பாண்டலம் அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் காமராசர் பிறந்த நாள் விழா மற்றும் அரசு பொதுத் தேர்வில் 10, 11 ,12ஆம் வகுப்பில் முதல் மூன்று இடங்கள் பிடித்த மாணவர்களுக்கு பரிசளிப்பு விழா, மாணவிகள் தேர்ச்சிக்குத் துணை நின்ற ஆசிரியர்களுக்கு பாராட்டு விழா, என முப்பெரும் விழா நடைபெற்றது. நிகழ்விற்கு கல்லை மாவட்ட முத்தமிழ்ச் சங்க சிறப்புத் தலைவரும் ஓய்வு பெற்ற சுங்கம் மற்றும் மத்திய கலால் துறை உதவி ஆணையருமான…

Read More
உங்களுடன் ஸ்டாலின் திட்ட முகாம் - இணைப்பதிவாளர் மேற்பார்வையிட்டார்

உங்களுடன் ஸ்டாலின் திட்ட முகாம் – இணைப்பதிவாளர் மேற்பார்வையிட்டார்

மக்களின் வீடு தேடி அரசுத்துறைகளின் சேவையை வழங்குவதற்காக உங்களுடன் ஸ்டாலின் திட்டம் மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களால் துவக்கி வைக்கப்பட்டுள்ளது. இத்திட்டத்தின் மூலம் தமிழகமெங்கும் பத்தாயிரம் முகாம்கள் அமைக்கப்பட்டுள்ளன. ஊரகப் பகுதிகளில் 15 அரசுத் துறையில் மூலமாக 46 விதமான சேவைகளும் நகர்ப்புறங்களில் 13 அரசு துறைகள் மூலமாக 43 விதமான சேவைகளும் வழங்கப்பட்டு வருகிறது. இந்நிலையில் நீலகிரி மாவட்டத்தில் கூட்டுறவுத் துறையின் சார்பாக ஜெகதளா பேரூராட்சி, குன்னூர் பகுதி, சோலடாமட்டம் ஆகிய பகுதிகளில் அமைக்கப்பட்ட முகாமில்…

Read More
கள்ளக்குறிச்சி மாவட்டம் சங்கராபுரம் வட்டம் தேவபாண்டலம் பெருந்தலைவர் காமராஜர் பிறந்தநாள் கொண்டாடபட்டது.

கள்ளக்குறிச்சி மாவட்டம் சங்கராபுரம் வட்டம் தேவபாண்டலம் பெருந்தலைவர் காமராஜர் பிறந்தநாள் கொண்டாடபட்டது.

கள்ளக்குறிச்சி மாவட்டம் சங்கராபுரம் வட்டம் தேவபாண்டலம் கார்குழலி நினைவு கல்வி அறக்கட்டளை மற்றும் பிஸ்மி அறக்கட்டளை சார்பில் பெருந்தலைவர் காமராஜரின் பிறந்தநாள் விழா அரிமா சங்க மாவட்ட தலைவர் க வேலு தலைமையில் கொண்டாடப்பட்டது ஷா இணையத்துல்லா வரவேற்றார் விழாவில் சங்கராபுரம் தமிழ் படைப்பாளர்கள் செயலாளர் கோ சக்திவேல் பாண்டலம் கோவில் நகர அரிமா சங்க தலைவர் கிருஷ்ணன் கலந்து கொண்டனர் விழாவில் பெருந்தலைவர் காமராஜர் அவர்களின் பிறந்த நாள் மலர் அஞ்சலி செலுத்திய பின் சிறப்பு…

Read More
கள்ளக்குறிச்சி மாவட்டம் சங்கராபுரம் வட்டம் வடசிறுவள்ளூர் ஊராட்சி ஒன்றிய தொடக்க பள்ளியில் கர்மவீரர் காமராஜர் பிறந்தநாள் விழாவை முன்னிட்டு தேவபாண்டலம் கார்குழலி அறக்கட்டளை சார்பில் பள்ளி நூலகத்திற்கு புத்தகம் வழங்கப்பட்டது.

கள்ளக்குறிச்சி மாவட்டம் சங்கராபுரம் வட்டம் வடசிறுவள்ளூர் ஊராட்சி ஒன்றிய தொடக்க பள்ளியில் கர்மவீரர் காமராஜர் பிறந்தநாள் விழாவை முன்னிட்டு தேவபாண்டலம் கார்குழலி அறக்கட்டளை சார்பில் பள்ளி நூலகத்திற்கு புத்தகம் வழங்கப்பட்டது.

கள்ளக்குறிச்சி மாவட்டம் சங்கராபுரம் வட்டம் வட சிறுவள்ளூர் ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளியில் காமராஜர் பிறந்தநாள் விழாவை முன்னிட்டு தேவபாண்டலம் கார்குழலி அறக்கட்டளை சார்பில் பள்ளி நூலகத்திற்கு புத்தகத்தினை பள்ளி தலைமை ஆசிரியர் க.செல்லக்கண்ணு, சா.சாதிக்பாட்ஷா ஆகியோரிடம் அறக்கட்டளை தலைவர் இராசு. தாமோதரன் தமிழ் படைப்பாளர் சங்கச் செயலாளர் கோ. சக்திவேல் வழங்கினார்கள். அ.அசினா ஆசிரியை ஆ.செம்பன் பட்டதாரி ஆசிரியர் ச.அனிதா ஆசிரியை ஆகியோர் உடன் இருந்தனர். கள்ளக்குறிச்சி மாவட்ட நிருபர் GB.குருசாமி

Read More
கள்ளக்குறிச்சி மாவட்டம் சங்கராபுரம் மேற்கு ஒன்றியம் திமுக செயலாளர் கதிரவன் அவர்களை சால்வை அணிவித்து வாழ்த்துக்கள் தெரிவிக்கப்பட்டது.

கள்ளக்குறிச்சி மாவட்டம் சங்கராபுரம் மேற்கு ஒன்றியம் திமுக செயலாளர் கதிரவன் அவர்களை சால்வை அணிவித்து வாழ்த்துக்கள் தெரிவிக்கப்பட்டது.

கள்ளக்குறிச்சி மாவட்டம் சங்கராபுரம் மேற்கு ஒன்றிய திமுக செயலாளராக தேர்ந்தெடுக்கப்பட்ட தேவபாண்டலம் தொழிலதிபர். ஆறு. கதிரவன். கிழக்கு ஒன்றிய கழக செயலாளர் இரா. செல்வம் ஆகியோரை சங்கராபுரம் தமிழ் படைப்பாளர்கள் சங்க செயலாளர் கோ.சக்திவேல் தேவபண்டலம் கார்குழலி அறக்கட்டளை நிறுவனர் இராசு.தாமோதரன் ஆகியோர் நேரில் சந்தித்து சால்வை அணிவித்துவாழ்த்து தெரிவித்தனர். கள்ளக்குறிச்சி மாவட்ட நிருபர் GB.குருசாமி

Read More
மண்டல இணைப்பதிவாளர் தலைமையில் மலைவாழ் பழங்குடி மக்களுக்கு சிறப்பு இலவச பொது மருத்துவ முகாம் மற்றும் உறுப்பினர் கல்வித் திட்டம்

மண்டல இணைப்பதிவாளர் தலைமையில் மலைவாழ் பழங்குடி மக்களுக்கு சிறப்பு இலவச பொது மருத்துவ முகாம் மற்றும் உறுப்பினர் கல்வித் திட்டம்.

நீலகிரி மாவட்ட கூட்டுறவுத்துறையின் சார்பாக நீலகிரி மாவட்ட கூட்டுறவு ஒன்றியம் மற்றும் மசினகுடி அரசு ஆரம்ப சுகாதார நிலையம் இணைந்து மசனகுடி மலைவாழ் மக்கள் பெரும் பலநோக்கு கூட்டுறவு சங்கத்தின் செயல் எல்லையில் உள்ள மசினகுடியில், மலைவாழ் மற்றும் பழங்குடியின மக்களுக்கு நீலகிரி மண்டல கூட்டுறவு சங்கங்களின் இணைப்பதிவாளர் இரா. தயாளன் தலைமையில் சிறப்பு இலவச பொது மருத்துவ முகாம் மற்றும் உறுப்பினர் கல்வி திட்டம் நடைபெற்றது. தனது தலைமை உரையில் இச்சங்கமானது மலைவாழ் மற்றும் பழங்குடியின…

Read More
கள்ளக்குறிச்சி மாவட்டம் உளுந்தூர்பேட்டை வட்டம் பாண்டூர் கிராமத்தில் சாலை மறியல்

கள்ளக்குறிச்சி மாவட்டம் உளுந்தூர்பேட்டை வட்டம் பாண்டூர் கிராமத்தில் சாலை மறியல்.

உளுந்தூர்பேட்டை அருகே உள்ள பாண்டூர் கிராமத்தில் காலையில் தினமும் பள்ளிக்கு உங்களுக்கும் மாணவர் மாணவிகள் இருக்கிறார்கள் ஆனால் நிற்காமல் செல்வதால் மிகவும் சிரமத்தில் உள்ளாகி இருக்கிறார்கள் இதற்கு தீர்வு கிடைக்க இன்று காலை பாண்டூர் இருந்து நிலையத்தில் பள்ளி மாணவர்கள் சாலை மறியல் ஈடுபட்டனர். விழுப்புரம் மாவட்ட செய்தியாளர் அந்தோணிசாமி

Read More
வாணியம்பாடி அருகே விவசாய நிலத்தை போலிபட்டா மூலம் அபகரிக்க முயற்சி.

வாணியம்பாடி அருகே விவசாய நிலத்தை போலிபட்டா மூலம் அபகரிக்க முயற்சி.

நிலத்தில் இருந்த மரங்களை வெட்டிய நபர்கள் மீது நடவடிக்கை எடுக்ககோரி மூதாட்டி குடும்பத்தினருடன் கிராம நிர்வாக அலுவலகம் முன்பு தர்ணா. வாணியம்பாடி,ஜூலை.10- திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடி அடுத்த பூங்குளம், குறவன் வட்டம் பகுதியை சேர்ந்தவர் சிவபாக்கியம். இவரது கணவர் செல்வராஜ். இவர்களுக்கு 2 மகள்கள், ஒரு மகன் உள்ளான். பிள்ளைகள் 3 பேருக்கும் திருமணம் முடிந்த நிலையில் கணவர் செல்வராஜ் கடந்த பல ஆண்டுகளுக்கு முன்பு இறந்துள்ளார். இவர்களுக்கு அதே பகுதியில் சொந்தமாக 3 ஏக்கர் விவசாய…

Read More
சாத்தூரில் நடைபெற்ற மதிமுக மண்டல கூட்டத்தில், பத்திரிக்கையாளர்கள் தாக்கப்பட்டதற்கு, "நெல்லை பத்திரிகையாளர் மன்றம்" கண்டனம்! "வைகோ மன்னிப்பு கேட்க வேண்டும்!"-என, வலியுறுத்தல்!

சாத்தூரில் நடைபெற்ற மதிமுக மண்டல கூட்டத்தில், பத்திரிக்கையாளர்கள் தாக்கப்பட்டதற்கு, “நெல்லை பத்திரிகையாளர் மன்றம்” கண்டனம்!”வைகோ மன்னிப்பு கேட்க வேண்டும்!”-என, வலியுறுத்தல்!

திருநெல்வேலி,ஜூலை.10:- விருதுநகர் மாவட்டம், சாத்தூரில் மதிமுக மண்டலக் கூட்டம், நேற்று [ஜூலை.9] நடைபெற்றது. இந்த கூட்டத்தில், செய்தி சேகரிக்கச் சென்ற பத்திரிகையாளர்கள் மீது, மதிமுகவினர் நடத்திய, கடுமையான தாக்குதலுக்கு, “நெல்லை பத்திரிகையாளர் மன்றம்” வன்மையான கண்டனத்தை, தெரிவித்துள்ளது. மதிமுக பொதுச் செயலாளர் வைகோவின் தூண்டுதலின் பேரில் அவருடைய முன்னிலையில் இந்த தாக்குதல் நடந்ததாக, “நெல்லை பத்திரிகையாளர் மன்றம்” பகிரங்கமாக குற்றம் சாட்டியுள்ளது. இது குறித்து, நெல்லை பத்திரிக்கையாளர் மன்ற தலைவர் ஆர்.வெங்கட சுப்பிரமணியன்,வெளியிட்டுள்ள “அறிக்கை” ஒன்றில் கூறியிருப்பதாவது:-…

Read More