Headlines
வாணியம்பாடி அருகே வளர்ப்பு மகளுக்கு பாலியல் தொல்லை கொடுக்க தந்தை போக்சோ சட்டத்தில் கைது.

வாணியம்பாடி அருகே வளர்ப்பு மகளுக்கு பாலியல் தொல்லை கொடுக்க தந்தை போக்சோ சட்டத்தில் கைது.

திருப்பத்தூர் மாவட்டம், வாணியம்பாடி அடுத்த சிக்கனாங்குப்பம் கிராமத்தைச் சேர்ந்த கட்டிட தொழிலாளி மூர்த்தி (வயது 55).இவருக்கு திருமணம் ஆகி நீண்ட நாட்களாகியும் குழந்தை இல்லைத நிலையில் சில ஆண்டுகளுக்கு முன்பு இவரது மனைவி இறந்து விட்டதால், அதன் பின்னர் ஒரு பெண் குழந்தையை தத்து எடுத்து வளர்த்து வந்துள்ளார்.தற்போது13 வயதான சிறுமி அதே கிராமத்தில் உள்ள ஒரு பள்ளியில் எட்டாம் வகுப்பு படித்து வருகிறார். இந்த நிலையில் மூர்த்தி தன்னுடைய வளர்ப்பு மகள் என்றும் பாராமல் சிறுமிக்கு…

Read More
தென்காசி மேற்கு ஒன்றிய திமுக அலுவலகம் திறப்பு விழா.

தென்காசி மேற்கு ஒன்றிய திமுக அலுவலகம் திறப்பு விழா.

தென்காசி ஜூலை 26- தென்காசி மாவட்டம் செங்கோட்டை அடுத்துள்ள பிரானூர் பார்டரில் தென்காசி மேற்கு ஒன்றிய திமுக அலுவலகம் தென்காசி தெற்கு மாவட்ட பொறுப்பாளர் வே. ஜெயபாலன் திறந்து வைத்து சிறப்புரையாற்றினார். நிகழ்ச்சிக்கு தென்காசி மேற்கு ஒன்றிய செயலாளர் திவான் ஒலி தலைமையில் தென்காசி ஒன்றிய குழு பெருந்தலைவர் ஷேக் அப்துல்லா பொதுக்குழு உறுப்பினர் எஸ் எம் ரஹீம் மாவட்ட பொருளாளர் எம் எம் ஷெரீப் பொதுக்குழு உறுப்பினர் தமிழ்ச்செல்வி பேரூர் கழகச் செயலாளர் ராஜராஜன் ஆகியோர்…

Read More
வாணியம்பாடி அருகே மின்சார மின்மாற்றியை கழற்றி சுமார் 3 லட்சம் மதிப்பிலான காபார்களை திருடி சென்ற மர்ம கும்பல்.

வாணியம்பாடி அருகே மின்சார மின்மாற்றியை கழற்றி சுமார் 3 லட்சம் மதிப்பிலான காபார்களை திருடி சென்ற மர்ம கும்பல்.

15 மணி நேரத்துக்கு மேலாக மின்சாரம்யின்றி விவசாயிகள் மற்றும் கிராம மக்கள் அவதி. வாணியம்பாடி,ஜூலை.24- திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடி அடுத்த அலசந்தாபுரம் கிராமத்தில் உள்ள பெரியகொல்லி வட்டம்பகுதியில் வழக்கறிஞர் ஏ.சி. தேவகுமார், அருள், சக்கரவர்த்தி, ஞானசேகர், சுந்தரம் ஆகியோருக்கு சொந்தமான விவசாய நிலங்களுக்கு மின்சாரம் செல்ல அங்கு மின் மாற்றி பொருத்தப்பட்டுள்ளது. மேலும் அந்த மின் மாற்றியில் சுமார் 10க்கும் மேற்பட்ட வீடுகளுக்கு மின்சாரம் செல்கிறது. இந்த நிலையில் நேற்று இரவு மர்ம நபர்கள் மின்சாரம் தடை…

Read More
மதுரை ஆதீனத்துக்கு சென்னை உயர்நீதிமன்றம் நோட்டீஸ்!

மதுரை ஆதீனத்துக்கு சென்னை உயர்நீதிமன்றம் நோட்டீஸ்!

விசாரணைக்கு ஒத்துழைக்க மறுப்பதால் முன் ஜாமினை ரத்து செய்ய கோரி காவல்துறை தாக்கல் செய்த மனு மீது மதுரை ஆதீனம் ஜூலை 30ம் தேதிக்குள் பதில் அளிக்க சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு!மதுரை ஆதீனத்திடம் விசாரணை நடத்தும்போது அவரது ஆதரவாளர்கள் இடையூறு செய்ததாக காவல்துறை புகார். மதுரை மாவட்ட செய்தியாளர் சின்னத்தம்பி

Read More
அதிகரட்டி பகுதியில் தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கத்தில் கடன் வழங்கும் விழா நடைபெற்றது.

அதிகரட்டி பகுதியில் தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கத்தில் கடன் வழங்கும் விழா நடைபெற்றது.

அதிகரட்டி பகுதியில் அமைந்துள்ளது அதிகரட்டி தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கத்தில் கடன் வழங்கும் விழா நடைபெற்றது. இந்நிகழ்ச்சிக்கு நீலகிரி மண்டல கூட்டுறவு சங்கங்களின் இணைப்பதிவாளர் இரா. தயாளன் தலைமை வகித்தார். இதில் மூன்று மகளிர் சுய உதவி குழுக்களுக்கு ரூபாய்- 45,00,000/-ம் கடனுதவி நீலகிரி மண்டல கூட்டுறவு சங்கங்களின் இணைப்பதிவாளர் அவர்களால் வழங்கப்பட்டது. அப்போது அவர் பேசுகையில் மகளிர் அனைவரும் சிறு, குறு தனியார் நிதி நிறுவனங்களில் கடன் பெற்று கூட்டு வட்டி எனும் கொடுமையில்…

Read More
ஆம்பூர் அருகே வீட்டுமனைகள் பிரிவு அமைக்க அங்கீகாரம் பெற ரூபாய் 12 லட்சம் லஞ்சம் பெற்ற ஊராட்சி மன்ற தலைவர் கையும் களவுமாக கைது. லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் நடவடிக்கை.

ஆம்பூர் அருகே வீட்டுமனைகள் பிரிவு அமைக்க அங்கீகாரம் பெற ரூபாய் 12 லட்சம் லஞ்சம் பெற்ற ஊராட்சி மன்ற தலைவர் கையும் களவுமாக கைது. லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் நடவடிக்கை.

வாணியம்பாடி,ஜூலை.23- திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடி ஜனதாபுரம் பகுதியை சேர்ந்தவர் ஏ.கே.சீனிவாசன். இவர் ஆம்பூர் அடுத்த மேல் சாணாங்குப்பம் ஊராட்சிக்கு பின்புறம் அமைந்துள்ள 7 ஏக்கர் நிலத்தில் வீட்டு மனைகள் அமைப்பதற்காக ஊராட்சி மன்ற தலைவர் சிவகுமாரை அணுகிய போது அவர் வீட்டுமனைகள் பிரிவு அமைக்க அங்கீகாரம் பெறுவதற்காக 12 லட்சம் ரூபாய் லஞ்சமாக கேட்டுள்ளார். அதற்கு சீனிவாசன் கடந்த ஓராண்டில் மொத்தம் 10 லட்சம் ரூபாய் கொடுத்துள்ளார். இந்த நிலையில் மீண்டும் 2 லட்சம் பணம் கேட்டு…

Read More
வாணியம்பாடி நேதாஜி நகர் பகுதியில் மழையால் மலைக்குன்றின் மீது இருந்த ராட்சத பாறை சாலை நடுவில் சரிந்து விழுந்து வாகன போக்குவரத்து பாதிப்பு.

வாணியம்பாடி நேதாஜி நகர் பகுதியில் மழையால் மலைக்குன்றின் மீது இருந்த ராட்சத பாறை சாலை நடுவில் சரிந்து விழுந்து வாகன போக்குவரத்து பாதிப்பு.

திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடி நேதாஜி நகர் தெற்கு மில்லத் நகர். இப்பகுதியில் சுமார் 5 ஆயிரத்துக்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றனர். இந்நிலையில் சாலை ஓரம் முனியப்பன் என்பவர் வீட்டின் அருகில் மலைக்குன்றின் மீது ராட்சத பாறை இருந்துள்ளது. கடந்த இரண்டு மூன்று நாட்களாக மாலை மற்றும் இரவு நேரங்களில் பெய்த மழை காரணமாக ராட்சத பாறை ஒன்று மண் சரிந்து விழுந்து சாலை நடுவில் நின்றுள்ளது. இரவு நேரத்தில் நடந்த இந்த சம்பவத்தால் சாலை இருபுறம்…

Read More
கள்ளக்குறிச்சி மாவட்டம் உளுந்தூர்பேட்டை வட்டம் பரிக்கல் கிராமத்தில் சாலை மறியல்

கள்ளக்குறிச்சி மாவட்டம் உளுந்தூர்பேட்டை வட்டம் பரிக்கல் கிராமத்தில் சாலை மறியல்.

கள்ளக்குறிச்சி மாவட்டம் உளுந்தூர்பேட்டை வட்டம் பரிக்கல் கிராமத்தின் பொது விநியோகம் பொருள் தர மற்றவை என்று அதனை வழங்கும் நியாய விலை கடை உரிமையாளர் இந்த பொருள் தான் உங்களுக்கு கொடுக்கப்படும் வேண்டாம் என்றால் சொல்லுங்கள் தர முடியாது பாமாயில் சர்க்கரை துவரம் பருப்பு இது போன்ற பொருட்களை ஹோட்டல் கடை டீக்கடைக்கு மொத்தமாக விற்பனை செய்து வருகிறார் இதனை கண்டித்து பொது மக்களுக்கு சேர வேண்டிய பொருளை கொடுக்க வேண்டும் அதற்கு நியாய விலை கடை…

Read More
கர்மவீரர் காமராஜர் படத்துக்கு பூக்களைத் தூவி பிறந்த நாள் விழா

கர்மவீரர் காமராஜர் படத்துக்கு பூக்களைத் தூவி பிறந்த நாள் விழா.

மதுரை சிம்மக்கல் பகுதியில் அமைந்துள்ள மாநகராட்சி முதியோர் இல்லத்தில் கர்மவீரர் காமராஜர் படத்துக்கு பூக்களைத் தூவி பிறந்த நாள் விழா சிறப்பாக நடைபெற்றது. உண்ணுங்கள் பருகுங்கள் வீணாக்காதீர்கள் அமைப்பின் நிறுவனர் ஷேக் மஸ்தான் நிகழ்ச்சியை ஒருங்கிணைத்தார். முதியோர் இல்ல பொறுப்பாளர் கிரேசியஸ் தலைமை வகித்தார். வழிகாட்டி மனிதர்கள் அறக்கட்டளை நிறுவனர் வழிகாட்டி மணிகண்டன் காமராஜர் தமிழ்நாட்டின் வளர்ச்சி மற்றும் மக்கள் நலனுக்காக செய்த சேவைகள் குறித்து உரையாற்றினார். சமூக ஆர்வலர்கள் இல.அமுதன், ரமேஷ் குமார் மற்றும் இல்லத்தின்…

Read More
மலைவாழ் மக்கள் கூட்டுறவு சங்க விற்பனை மையம் திறப்பு - மண்டல இணைப்பதிவாளர் விற்பனையை துவக்கி வைத்தார்

மலைவாழ் மக்கள் கூட்டுறவு சங்க விற்பனை மையம் திறப்பு – மண்டல இணைப்பதிவாளர் விற்பனையை துவக்கி வைத்தார்.

நீலகிரி மாவட்டம் உதகமண்டலத்தில் நீலகிரி கூட்டுறவு விற்பனை சங்க வளாகத்தில் கடை எண் 3ல் கோத்தகிரி மலைவாழ் மக்கள் பெரும்பல நோக்கு கூட்டுறவு சங்கத்தின் சொந்த தயாரிப்புகளுக்கான விற்பனை மையம் நீலகிரி மண்டல கூட்டுறவு சங்கங்களின் இணைப்பதிவாளர் அவர்களால் திறந்து வைக்கப்பட்டது. சங்கத்தின் விற்பனை பொருளான மலைத்தேனினை கொள்முதல் செய்து முதல் நபராக மண்டல இணைப்பதிவாளர் விற்பனையை துவங்கி வைத்தார். இந்த விற்பனை மையத்தில் மலைத்தேன், சாம்பிராணி, மிளகு, கிராம்பு, குளியல் சோப், பினாயில், லிப் பாம்…

Read More