Headlines
வாணியம்பாடி அருகே ரயிலில் இருந்து தவறி விழுந்து பெண் உயிரிழப்பு.ஜோலார்பேட்டை ரயில்வே போலீசார் விசாரணை

வாணியம்பாடி அருகே ரயிலில் இருந்து தவறி விழுந்து பெண் உயிரிழப்பு.ஜோலார்பேட்டை ரயில்வே போலீசார் விசாரணை.

வாணியம்பாடி, சென்னையை சேர்ந்தவர் ராஜேஷ். இவருக்கு கேரளா மாநிலம் திருச்சூர் பகுதியை சேர்ந்த ரோகினி (வயது 30) என்பவருக்கு திருமணம் முடிந்து இரண்டரை வயதில் ஒரு குழந்தை உள்ளது. ராஜேஷ் கேரளாவில் பால் கம்பெனியில் பணியாற்றி வருகிறார். இந்நிலையில் சென்னையில் உள்ள ராஜேஷின் தந்தை பார்ப்பதற்காக திருச்சூரில் இருந்து கணவன் மனைவி இருவரும் திருவனந்தபுரம் விரைவு ரயிலில் நேற்று இரவு சென்னைக்கு புறப்பட்டனர். ரயில் திருப்பத்தூர் மாவட்டம் ஜோலார்பேட்டை ரயில் நிலையம் அருகே வந்து கொண்டிருந்த போது…

Read More
தென்காசி தினசரி சந்தை காய்கனி வியாபாரிகள் கடையடைப்பு போராட்டம்

தென்காசி தினசரி சந்தை காய்கனி வியாபாரிகள் கடையடைப்பு போராட்டம்.

தென்காசி நகராட்சிக்குட்பட்ட பகுதியில் புதியதாக கட்டப்பட்ட மார்க்கெட் கட்டிடத்தில் ஏற்கனவே வியாபாரம் செய்த வியாபாரிகளுக்கு கடைகளை ஒதுக்க வேண்டும் என வலியுறுத்தி தினசரி சந்தை காய்கனி வியாபாரிகள் ஒரு நாள் கடையடைப்பு போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்..

Read More
கோவை மாநகராட்சி வளாகத்தில் உள்ள கூட்டரங்கில் பொது சுகாதார குழு தலைவர் பெ.மாரிசெல்வன் தலைமையில் மாதாந்திர சாதாரண சுகாதார குழு கூட்டம் நடைபெற்றது

கோவை மாநகராட்சி வளாகத்தில் உள்ள கூட்டரங்கில்பொது சுகாதார குழு தலைவர் பெ.மாரிசெல்வன் தலைமையில் மாதாந்திர சாதாரண சுகாதார குழு கூட்டம் நடைபெற்றது.

இக்கூட்டத்தில் நகர் நல உதவி அலுவலர் மரு.பூபதி, கால்நடை மருத்துவர் சரவணன், மாமன்ற உறுப்பினர்கள் மணியன், சம்பத், கமலாவதி, சுமித்ரா, அம்சவேணி, குமுதம், மண்டல சுகாதார அலுவலர்கள் ராஜேந்திரன், வீரன், குணசேகரன், ஆண்டியப்பன், உதவி பொறியாளர் ஜீவராஜ், மற்றும் அலுவலக அதிகாரிகள் கலந்து கொண்டனர்.

Read More
கோவை எஸ். ஐ. எச். எஸ். காலனி இரயில்வே உயர்மட்ட மேம்பாலம் கட்டுமானப் பணிகளை மாநகர் மாவட்ட திமுக செயலாளர் நா.கார்த்திக் ex. எம்எல்ஏ.,அவர்கள் பார்வையிட்டார்.

கோவை எஸ். ஐ. எச். எஸ். காலனி இரயில்வே உயர்மட்ட மேம்பாலம் கட்டுமானப் பணிகளை மாநகர் மாவட்ட திமுக செயலாளர் நா.கார்த்திக் ex. எம்எல்ஏ.,அவர்கள் பார்வையிட்டார்.

ரூ 55.40 கோடியில் நடைபெறும் எஸ்.ஐ. ஹெச் எஸ் ரயில்வே கடவு மேம்பாலம் ஆகஸ்ட் மாதம் முடிவடையும். ஆய்விற்கு பின் மாநகர் மாவட்ட செயலாளர் நா.கார்த்திக்Ex. எம்எல்ஏ., பேட்டி கோவை, ஒண்டிப்புதூரில் இருந்து சிங்காநல்லூர் செல்லும் சாலையில் எஸ்.ஐ.எச்.எஸ் காலனி பகுதியில் ரயில்வே மேம்பாலம் கட்டும்பணி நடைபெற்று வருகிறது. இறுதிக் கட்டத்தை எட்டியுள்ள இந்த பாலம் அமைக்கும் பணிகளை இன்று 30-7-2025,புதன்கிழமை காலை 11.00 மணியளவில்,மாநகர் மாவட்ட செயலாளர் நா.கார்த்திக்ex. எம்எல்ஏ.,.பார்வையிட்டார். அவருடன் நெடுஞ்சாலைத்துறை உதவி கோட்ட…

Read More
வாணியம்பாடியில் வழக்கறிஞருக்கு எதிரான நீதிமன்ற அவமதிப்பு வழக்கை திரும்பபெறக்கோரி வழக்கறிஞர்கள் சங்க கூட்டமைப்பின் சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

வாணியம்பாடியில் வழக்கறிஞருக்கு எதிரான நீதிமன்ற அவமதிப்பு வழக்கை திரும்பபெறக்கோரி வழக்கறிஞர்கள் சங்க கூட்டமைப்பின் சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

வாணியம்பாடி,ஜூலை.29- உயர்நீதி மன்ற மதுரை கிளையில் பணியாற்றி வரும் வழக்கறிஞர் வாஞ்சிநாதன் மீது தொடுத்துள்ள நீதிமன்ற அவமதிப்பு வழக்கை திரும்பபெற வலியுறுத்தி திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடியில் உள்ள நீதித்துறை நடுவர் நீதிமன்றத்தின் முன்பு தமிழ்நாடு, பாண்டிச்சேரி வழக்கறிஞர்கள் சங்க கூட்டமைப்பின் சார்பில் வாணியம்பாடி வழக்கறிஞர்கள் கண்டன கோஷங்களை எழுப்பி ஆர்ப்பாட்டத்தில் ஈடுப்பட்டனர்.

Read More
கள்ளக்குறிச்சி மாவட்டம் சங்கராபுரம் பேருந்து நிலையத்தில் விசிக சார்பில் முப்பெரும் விழா மிக விமர்சையாக நடைபெற்றது.

கள்ளக்குறிச்சி மாவட்டம் சங்கராபுரம் பேருந்து நிலையத்தில் விசிக சார்பில் முப்பெரும் விழா மிக விமர்சையாக நடைபெற்றது.

கள்ளக்குறிச்சி மாவட்டம் சங்கராபுரம் பேருந்து நிலையத்தில் மேதகு இரட்டைமலை சீனிவாசன் பிறந்த நாள் மற்றும் கர்மவீரர் காமராஜர் பிறந்த நாள் ஆகத்த நாயகர் தொல். திருமாவளவன் அகவைத் திருவிழா என முப்பெரும் விழா மற்றும் மதசார்பின்மை காப்போம் பேரணியின் தீர்மான விளக்கப் பொதுக்கூட்டம் மாவட்ட செயலாளர் வேல். பழனியம்மாள் தலைமையில் நடைபெற்றது இதில் சிறப்பாக அமைப்பாளராக திருப்போரூர் சட்டமன்ற உறுப்பினர் எஸ் எஸ் பாலாஜி கலந்து கொண்டு சிறப்பித்தார் மற்றும் கட்சியின் மாநில மாவட்ட ஒன்றிய முகாம்…

Read More
ஏலகிரி மலையின் 12வது வளைவில் இரு சக்கர வாகனத்தில் சென்ற ஒருவர் படுகாயமடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். வனத்துறை விசாரணை.

ஏலகிரி மலையின் 12வது வளைவில் இரு சக்கர வாகனத்தில் சென்ற ஒருவர் படுகாயமடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். வனத்துறை விசாரணை.

வாணியம்பாடி, ஜூலை. 26- கிருஷ்ணமூர்த்தி திரத்தூர் மாவட்டம், ஜோலார்பேட்டையை அடுத்த வக்கணம்பட்டி பகுதியைச் சேர்ந்தவர். அவர் தேங்காய் மற்றும் வெல்லம் வியாபாரம் செய்து வருகிறார். இந்த நிலையில், ஏலகிரி மலையில் வியாபாரத்தை முடித்துவிட்டு, நேற்று இரவு ஏலகிரி மலையிலிருந்து இரு சக்கர வாகனத்தில் வந்து கொண்டிருந்தபோது, மலையின் 12வது வளைவில் சாலையின் நடுவில் ஒரு கரடி படுத்திருந்தது. அருகில் மற்றொரு கரடி நின்று கொண்டிருந்தது. பின்னர் கிருஷ்ணமூர்த்தி இரு சக்கர வாகனத்தில் வந்தபோது, சாலையில் கிடந்த கரடி…

Read More
பிளாஸ்டிக் ஒழிப்பு மற்றும் மஞ்ச பை விழிப்புணர்வு

பிளாஸ்டிக் ஒழிப்பு மற்றும் மஞ்ச பை விழிப்புணர்வு.

மதுரை வடக்கு மாசி வீதி மேலமாசி வீதி சந்திப்பு பகுதியில் துணிப்பை வழங்கி சுற்றுச்சூழல் விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது. சமூக ஆர்வலர் இல.அமுதன் தலைமை வகித்தார். இந்நிகழ்ச்சியில் பொதுமக்களுக்கு துணிப்பைகளை வழங்கி பிளாஸ்டிக் பைகளால் ஏற்படும் சுற்றுச்சூழல் பாதிப்புகள் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தினர். இதில் சமூக ஆர்வலர்கள் ஷேக் மஸ்தான், வழிகாட்டி மணிகண்டன், கிரேசியஸ், கார்த்தி உட்பட பலர் கலந்து கொண்டனர்.

Read More
மநீம மகளிர் அணி சார்பில் ஆதரவு அற்ற குழந்தைகளுக்கு உணவு மற்றும் இனிப்பு வழங்கப்பட்டது

மநீம மகளிர் அணி சார்பில் ஆதரவு அற்ற குழந்தைகளுக்கு உணவு மற்றும் இனிப்பு வழங்கப்பட்டது.

பத்மஸ்ரீ டாக்டர் கமல்ஹாசன் எம் பி பதவி ஏற்பதை முன்னிட்டு ஆதரவு அற்ற குழந்தைகளுக்கு இனிப்பு மற்றும் உணவு வழங்கப்பட்டது. திருமதி பத்மாவதி ரவிச்சந்திரன் மாநில மகளிர் அணி செயலாளர் மதுரை மற்றும் நெல்லை மண்டலம், அவர்களின் தலைமையில் பாண்டிசெல்வி,மணிமேகலை, ராம்நாடுஉமா, உமையாள், சங்கீதா, சமேஸ்வரி, லீலா சாரதி, சிலம்பு, ஜோதி மணி, மீனாம்பிகா, ஜெயலட்சுமி, நிரோஷ் பானு, ராஜலட்சுமி, பூமாராணி, சுகுணா தேவி, மற்றும் பலர் கலந்து கொண்டு பத்மஸ்ரீ டாக்டர் கமல்ஹாசன் எம் பி…

Read More
அனைத்து அருவிகளிலும் நீர் வரத்து அதிகரிப்பு 8-வது நாளாக குளிக்க தடை விதிப்பு

அனைத்து அருவிகளிலும் நீர் வரத்து அதிகரிப்பு 8-வது நாளாக குளிக்க தடை விதிப்பு.

தென்காசி ஜூலை 26- தென்காசி மாவட்டம் குற்றாலம் எழில் மிகு நீர் அருவிகளின் நகரமாகும் இங்கு பிரதான அருவி ஐந்தருவி பழைய குற்றால அருவி புலி அருவி தேனருவி ஆகிய அருவிகள் உள்ளன இவற்றில் தேனருவி வனத்துறை கட்டுப்பாட்டில் உள்ளதால் இங்கு குளிக்க அனுமதியில்லை இதே நிலையில் தற்போது குற்றாலம் சீசன் களைகட்டிய நிலையில் ஏராளமான சுற்றுலா பயணிகள் இங்குள்ள அருவிகளை நோக்கி படையெடுப்பது வாடிக்கையாக உள்ளது. தற்போதைய சூழ்நிலையில் மேற்கு தொடர்ச்சி மலையில் பெய்து வரும்…

Read More