Headlines
முன்னாள் எம்.பி. ஹச்.வசந்தகுமார் 5 - ஆம் ஆண்டு நினைவு தினம் !

முன்னாள் எம்.பி. ஹச்.வசந்தகுமார் 5 – ஆம் ஆண்டு நினைவு தினம் !

ஆக் 28, கன்னியாகுமரி : கன்னியாகுமரி மாவட்டம் அகஸ்தீஸ்வரத்தில் உள்ள மணிமண்டப சமாதியில், மறைந்த முன்னாள் பாராளுமன்ற உறுப்பினரும் வசந்த் & கோ நிறுவனருமான ஹச்.வசந்தகுமார் அவர்களின் ஐந்தாம் ஆண்டு நினைவு தினத்தை முன்னிட்டு அஞ்சலி செலுத்தும் நிகழ்ச்சி நடைபெற்றது. இந்நிகழ்வில், அவரது மகனும் கன்னியாகுமரி தொகுதி எம்.பியுமான விஜய்வசந்த், தாயாருடன் மற்றும் குடும்பத்தினருடன் சேர்ந்து மலர் தூவி அஞ்சலி செலுத்தினார். குமரி தாலுக்கா செய்தியாளர் : செலிஸ்

Read More
குளச்சலில் தண்ணீர் வாளியில் விழுந்த 1½ வயது குழந்தை பலி !

குளச்சலில் தண்ணீர் வாளியில் விழுந்த 1½ வயது குழந்தை பலி !

ஆக் 28, கன்னியாகுமரி : கன்னியாகுமரி மாவட்டம் குளச்சல் லியோன் நகரைச் சேர்ந்த ஆரோக்கிய ஜெனோ என்பவரின் ஒன்றரை வயது மகள் ரியானா, வீட்டின் முன் விளையாடிக் கொண்டிருந்தபோது திடீரென தண்ணீர் வாளியில் தலைகீழாக விழுந்தார். இதனால் குழந்தை மூச்சுத்திணறி உயிரிழந்தார். தாயார் டயானா உடனே குழந்தையை மீட்டு அருகிலுள்ள தனியார் மருத்துவமனைக்கு கொண்டு சென்றார். ஆனால் மருத்துவர்கள் பரிசோதித்து குழந்தை ஏற்கனவே இறந்துவிட்டதாக அறிவித்தனர். இது குறித்து தகவல் அறிந்த குளச்சல் போலீசார் சம்பவ இடத்திற்கு…

Read More
டெம்போ மீது பைக் மோதிய விபத்தில் மெக்கானிக் உயிரிழப்பு !

டெம்போ மீது பைக் மோதிய விபத்தில் மெக்கானிக் உயிரிழப்பு !

ஆக் 28, கன்னியாகுமரி : குமரி மாவட்டம், நித்திரவிளை அருகே கிராத்தூர் பகுதியை சேர்ந்த சுனில் ராஜ்குமார் (45) என்பவர் மெக்கானிக்காக வேலை செய்து வந்தார். கடந்த 18ஆம் தேதி பைக்கில் சென்று கொண்டிருந்தபோது, எதிரே வந்த டெம்போ மோதியதில் அவர் தலையில் பலத்த காயம் அடைந்தார். காயமடைந்த அவர் திருவனந்தபுரம் மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார். ஆனால் நேற்று (புதன்கிழமை) மாலை சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இந்நிலையில், நித்திரவிளை போலீசார் வழக்கு…

Read More
மீலாது நபியை முன்னிட்டு மாற்றுத்திறனாளிகள் முகாம் திறப்பு !

மீலாது நபியை முன்னிட்டு மாற்றுத்திறனாளிகள் முகாம் திறப்பு !

அஸ்ஸலாமுஅலைக்கும் (வரஹ்) நமது உயிரிலும் மேலான கண்மணி நாயகம் (ஸல்) அவர்கள் பிறந்த மீலாதுநபியை முன்னிட்டு மாற்றுத்திறனாளிகள் முகாம் தொடங்கிவைக்கப்பட்டது. பாதிக்கப்பட்ட மக்கள் அனைவரும் எங்களை உங்கள் சகோதரனாக கருதி அரசாங்கம் நடத்தும் இம்முகாமில் வந்து கலந்துகொண்டு நற்பயன்பெறுங்கள். இங்ஙனம், அய்யம்பேட்டை சக்கராப்பள்ளி முஸ்லிம் பரிபாலன ஜமாஅத்சபை.

Read More
கடலூர் மாவட்டம் பண்ருட்டி எஸ்கே பாளையத்தில் கரும்பு தோட்டத்தில் தீ வைப்பு : கதறி அழுத விவசாயி !

கடலூர் மாவட்டம் பண்ருட்டி எஸ்கே பாளையத்தில் கரும்பு தோட்டத்தில் தீ வைப்பு : கதறி அழுத விவசாயி !

கடலூர் மாவட்டம் பண்ருட்டி அருகே எஸ்கே பாளையத்தை சேர்ந்தவர் விவசாயி சக்திவேல். இவர் 4 ஏக்கர் கரும்பு பயிரிட்டு பராமரித்து வந்தார். இந்நிலையில் அதே ஊரை சேர்ந்த அவரது உறவினர் முன்விரோத காரணமாக கரும்பு தொட்டத்திற்கு தீ வைத்ததாக கூறப்படுகிறது. இதனை அடுத்து அங்கு வந்த சக்திவேல் கரும்பு தோட்டம் முழுவதும் எரிந்ததை பார்த்து கதறி அழுதார். இதனால் அப்பகுதியில் சற்றுநேரம் பரபரப்பு ஏற்பட்டது. பண்ருட்டி செய்தியாளர்Vignesh

Read More
கோவையில் காலை சிற்றுண்டி திட்டம் துவக்கம்.

கோவையில் காலை சிற்றுண்டி திட்டம் துவக்கம்.

அரசு நிதிஉதவி பெறும் பள்ளிகளுக்கும் இன்று தமிழக முதல்வரால் yதுவக்கி வைக்கப்பட்ட காலை சிற்றுண்டி திட்டத்தை முதல்வர் தன் பொற்கரங்களால் துவக்கிவைத்தபின் கோவையில் இன்று காலை 8:30 மணிக்கு சிங்காநல்லூர் காந்தி நூற்றாண்டு மாநகராட்சி பள்ளியில் மரியாதைக்குரிய நாடாளுமன்ற உறுப்பினர் திரு.கணபதி.ராஜ்குமார் மற்றும், மாவட்ட ஆட்சியாளர் திரு.பவன்குமார் IAS மாநகராட்சி ஆணையாளர் திரு.சிவகுரு பிரபாகரன், மாநகராட்சி மேயர் திருமிகு ரங்கநாயகி, மற்றும் கிழக்கு மண்டலத்தலைவர் திருமிகு லட்சுமி இளஞ்செல்வி,மற்றும் அந்த வார்டின் மாமன்ற உறுப்பினர் திருமிகு பாக்கியம்…

Read More
கண்காட்சி பொருளாக காட்சி அளிக்கும் பொது கழிப்பறை !

கண்காட்சி பொருளாக காட்சி அளிக்கும் பொது கழிப்பறை !

மதுரையில் நெல் பேட்டை தயிர் மார்கெட்டில் கண்காட்சி பொருளாக காட்சி அளிக்கும் பொது கழிப்பறை மார்க்கெட்டில் 150 க்கும் மேற்பட்ட கடைகள் செயல்பட்டு வருகிறது இதில் பெண்கள் அதிக அளவில் கடைகள் நடத்தி வருகிறார்கள். வேலை செய்யும் பெண்கள் இயற்கை உபாதைகள் கழிக்க 3 கிலோ மீட்டர் நடந்து சென்று வருகிறார்கள். இதனால், மிகவும் சிரமத்துக்கு உள்ளாகி வருகிறார்கள் மேலும் திறக்க படாமல் இருக்கும் பொது கழிப்பறை அருகே திறந்தவெளியில் இயற்கை உபாதைகள் கழிப்பதால் நோய் பரவும்…

Read More
"மாஸ் கிளீனிங்" டவுன்ஹால்பகுதி :

“மாஸ் கிளீனிங்” டவுன்ஹால்பகுதி :

கோவை மாநகராட்சி மத்திய மண்டலம் 80வது வார்டில் “மாஸ் கிளீனிங்” – பொது சுகாதார குழுத் தலைவர் பெ.மாரிசெல்வன் மேற்பார்வையில்… கோவை மாநகராட்சி மத்திய மண்டலத்தின் 80வது வார்டில், மாநகராட்சியின் “மாஸ் கிளீனிங்” தூய்மை பணிகள் முழு வீச்சில் நடைபெற்றன. இப்பணிகள், பட்டக்கார அய்யாசாமி வீதியில் உள்ள மழைநீர் வடிகால்களில் அடைத்துள்ள கழிவுகளை அகற்றும் பணியாக நடைபெற, அதனை மாநகராட்சி பொது சுகாதார குழுத் தலைவர் பெ.மாரிச்செல்வன் நேரில் பார்வையிட்டு மேற்பார்வை செய்தார். முக்கிய பணிகள்:🔹 வடிகால்…

Read More
விழுப்புரம் மாவட்டம் ஜானகிபுரம் அரசு மதுபான கடை ஒரு நபர் மீது கொலை வெறி தாக்குதல் !

விழுப்புரம் மாவட்டம் ஜானகிபுரம் அரசு மதுபான கடை ஒரு நபர் மீது கொலை வெறி தாக்குதல் !

விழுப்புரம் மாவட்டம் திருவெண்ணைநல்லூர் காவல் நிலையம் உட்பட்ட கருவேப்பிலை பாளையம் சேர்ந்த துளசி என்பவரை 7 நபர் கொண்ட கும்பல் முன்விரவாத காரணமாக கொலை வெறியோடு தாக்கப்பட்டனர். துளசி என்பவரை அங்கிருந்து அக்கம் பக்கத்தினர் மீட்டு விழுப்புரம் முண்டியம்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். அங்கு சிகிச்சை பலனில்லை என்று பாண்டிச்சேரி ஜிப்மர் சிகிச்சை பெற்று வந்தார் . சிகிச்சை பலனின்றி மரணம் அடைந்து விட்டார் துளசியின் உறவினர்கள் இந்தச் சம்பவத்தில் ஈடுபட்ட நபர்களை ஏன் இன்னும்…

Read More
"மாஸ் கிளீனிக்"

“மாஸ் கிளீனிக்”

26.0825 ,கோவை மாநகராட்சி சுகாதார குழு தலைவர் மாரிச்செல்வன் தலைமையில் காந்திபுரம் வெளியூர் பேருந்து நிலையத்தில் “மாஸ் கிளீனிக்”_ _ 50 க்கும் மேற்பட்ட தூய்மை பணியாளர்கள் ஒரே நேரத்தில் ” மாஸ் கிளீனிக்” பணியில் ஈடுபட்டனர் முதல்வரின் கனவு நினைவாக்கும் வகையில் குப்பையில்லா மாநகராட்சியாக உருவாக்க திட்டம் – சுகாதாரக்குழு தலைவர் பேட்டி கோவை மாநகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் சுகாதாரத்தை பேணும் வகையில், தூய்மை பணிகள் சிறப்பாக செயல்பட்டு வருகின்றது. இந்நிலையில், கோவை காந்திபுரம் வெளியூர்…

Read More