Headlines
குமரியில் பிரபல ரவுடி கைது

குமரியில் பிரபல ரவுடி கைது.

ஆக் 26, கன்னியாகுமரி கன்னியாகுமரி மாவட்டம் இரணியல் காவல் நிலைய போலீசார் நடத்திய வாகன சோதனையில் திருட்டு மற்றும் கஞ்சா வழக்கில் தொடர்புடைய பிரபல ரவுடி கைது செய்யப்பட்டார். கடந்த 22-08-2025 அன்று திருவிடைக்கோடு அருகே உள்ள 9வது சிவாலயம் மகாதேவர் கோவிலில் முகமூடி அணிந்த ஒருவர் கோவிலுக்குள் நுழைந்து திருட முயன்றார். அப்போது சப்தம் கேட்டதால் பகுதி மக்கள் கோவிலுக்குள் வர, அவர் தப்பிச் சென்றார். இதுகுறித்து கோவில் நிர்வாகம் புகார் அளிக்க, இரணியல் போலீசார்…

Read More
ஊர்முறை மீலாது ஹந்தூரி மாற்றுத்திறனாளிகள் சிறப்புமுகாம்

ஊர்முறை மீலாது ஹந்தூரி மாற்றுத்திறனாளிகள் சிறப்புமுகாம்.

ஜமாஅத்சபை சிறப்புஅழைப்பாளர்கள் பொதுக்குழு உறுப்பினர்கள் ஆலோசனை கூட்டம் ஜாமிஆமஸ்ஜித் நிக்காஹ் மஹாலில் நடைபெற்றது முன்னதாக மர்ஹூம் தஞ்சை லியாகத்அலி அவர்கள் குவைத்நாட்டில் ஆற்றிய நற்சேவைகள் பற்றி நினைவு கூறப்பட்டது, மீலாது நபியை முன்னினட்டு 28ந்தேதி நடைபெறும் மாற்றுத்திறனாளிகள் முகாம் வெற்றிபெற முழு ஒத்துழைப்பு வழங்கிட தீர்மானிக்கப்பட்டது, ஊர்முறை மீலாது ஹந்தூரி 05.09.2025 காலை 8 மணிக்கு துஆவுடன் உணவு விநியோகம் பிற்பகல் 12 மணிக்குள் முடித்திட முடிவு செய்யப்பட்டது,அதற்குண்டான செயல் கமிட்டி தேர்வு செய்யப்பட்டது தொடர் மீலாது…

Read More
திருப்பத்தூர் மாவட்டம் ஜோலார்பேட்டையில் தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம், இளைஞர் நலன் மற்றும் விளையாட்டுத் துறை சார்பில் விளையாட்டு போட்டிகள் நடைபெற்றது.

திருப்பத்தூர் மாவட்டம் ஜோலார்பேட்டையில் தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம், இளைஞர் நலன் மற்றும் விளையாட்டுத் துறை சார்பில் விளையாட்டு போட்டிகள் நடைபெற்றது.

தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம், இளைஞர் நலன் மற்றும் விளையாட்டுத் துறை சார்பில் திருப்பத்தூர் மாவட்டம், ஜோலார்பேட்டை சிறு விளையாட்டு மைதானத்தில் நடைப்பெற்ற மாவட்ட அளவிலான தமிழ்நாடு முதலமைச்சர் கோப்பை விளையாட்டு போட்டிகளை திருப்பத்தூர் மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி க.சிவசௌந்தரவள்ளி அவர்கள் தலைமையில் திருப்பத்தூர் மாவட்ட செயலாளரும், ஜோலார்பேட்டை சட்டமன்ற உறுப்பினருமான அண்ணன் க.தேவராஜி MLA அவர்கள் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டு விளையாட்டு போட்டிகளை தொடங்கி வைத்து சிறப்பித்தார். இந்நிகழ்ச்சியில் மாவட்ட வருவாய் அலுவலர் நாராயணன்,…

Read More
விநாயகர் சிலை ஊர்வலத்தில் கடைபிடிக்க வேண்டிய விதிமுறைகள் மாவட்ட கண்காணிப்பாளர் அறிவுறுத்தல்

விநாயகர் சிலை ஊர்வலத்தில் கடைபிடிக்க வேண்டிய விதிமுறைகள் மாவட்ட கண்காணிப்பாளர் அறிவுறுத்தல்.

தென்காசி ஆகஸ்ட் 26- தென்காசி மாவட்டம் தென்காசி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் வைத்து கண்காணிப்பாளர் .S.அரவிந்த் தலைமையில் விநாயகர் சதுர்த்தி விழாவில் கடைபிடிக்க வேண்டிய முக்கிய விதிமுறைகள் குறித்து விநாயகர் சிலைகள் பிரதிஷ்டை செய்யும் பொறுப்பாளர்களுடனான கலந்தாய்வு கூட்டம் மாவட்ட காவல் அலுவலகத்தில் நடைபெற்றது. இக்கூட்டத்தில் அனுமதிக்கப்பட்ட இடத்தில் மட்டுமே விநாயகர் சிலை பிரதிஷ்டை செய்யப்பட வேண்டும் எனவும், விநாயகர் சிலை வைக்கும் இடத்தில் இரவு நேரங்களில் போதிய மின் வசதி இருக்க வேண்டும் எனவும்,…

Read More
சுசீந்திரம் பேரூராட்சி அலுவலகம் முன்பு கவுன்சிலர்கள் காத்திருப்பு போராட்டம்

சுசீந்திரம் பேரூராட்சி அலுவலகம் முன்பு கவுன்சிலர்கள் காத்திருப்பு போராட்டம்.

ஆக் 26, கன்னியாகுமரி கன்னியாகுமரி மாவட்டம் சுசீந்திரம் பேரூராட்சி அலுவலகம் முன்பு திமுக, பாஜக உள்ளிட்ட மூன்று கவுன்சிலர்கள் காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். அவர்களின் வார்டுகளில் குடிநீர் திட்டத்திற்காக சாலைகள் தோண்டப்பட்ட நிலையில், அதை சீரமைக்காமல் விடப்பட்டதால் அப்பகுதி மக்கள் கடும் சிரமங்களை சந்தித்து வருவதாக அவர்கள் குற்றம் சாட்டினர். இதுகுறித்து பலமுறை பேரூராட்சி நிர்வாகத்திடம் கோரிக்கை வைத்தும் இதுவரை நடவடிக்கை எடுக்காததை கண்டித்த அவர்கள், உடனடி சாலை சீரமைப்பு பணிகளை மேற்கொள்ள வேண்டும் என்று வலியுறுத்தினர்….

Read More
கன்னியாகுமரி நாடாளுமன்ற உறுப்பினர் மதிப்பிற்குரிய விஜய் வசந்த் விநாயகர் சதுர்த்தி பண்டிகை வாழ்த்து

கன்னியாகுமரி நாடாளுமன்ற உறுப்பினர் மதிப்பிற்குரிய விஜய் வசந்த் விநாயகர் சதுர்த்தி பண்டிகை வாழ்த்து.

ஆக் 26, கன்னியாகுமரி விநாயகர் சதுர்த்தி பண்டிகையை முன்னிட்டு என் உளமார்ந்த வாழ்த்துகளைத் தெரிவித்துக்கொள்கிறேன். வினைகள் தீர்க்கும் விக்னேஸ்வரன் நமது வினைகளை போக்கி நல்ல தொடக்கங்களுக்கு அருள் புரிவாராக. அறிவும், அறிவுறுத்தலும், வெற்றியும் அருள்புரியும் விநாயகப் பெருமான், நம்மை எல்லாம் நல்லெண்ணப் பாதையில் நடத்தும் வழிகாட்டியாக விளங்குவாராக. இந்த புண்ணிய நாளில், அனைவரின் இல்லங்களிலும் அமைதி, ஆரோக்கியம், செழிப்பு மலர வேண்டும் என்று நான் இறைவனை வேண்டுகிறேன். எந்த இடரையும் அகற்றி,மனங்களில் மகிழ்ச்சியை வளர்த்து,சமூகத்தில் ஒற்றுமை, அன்பு,…

Read More
உங்களுடன் ஸ்டாலின் முகாம் பெரிய பிள்ளை வலசையில் துவக்கி வைப்பு.

உங்களுடன் ஸ்டாலின் முகாம் பெரிய பிள்ளை வலசையில் துவக்கி வைப்பு.

தென்காசி ஆகஸ்ட் – 26 – தென்காசி மாவட்டம் செங்கோட்டை அடுத்துள்ள பெரிய பிள்ளை வலசை ஊராட்சி ஒன்றிய பகுதிகளுக்கு உட்பட்ட பகுதிகளில் உங்களுடன் ஸ்டாலின் முகாமை துவக்கி வைத்து பொதுமக்களின்மனுக்களை உடனுக்குடன் துரித நடவடிக்கை எடுத்து மக்களுக்கு எளிய வகையில் அனைத்து அரசு அலுவலகங்களும் ஒரே இடத்தில் கிடைக்கப்படுவது மக்களுக்கு மிகுந்த மகிழ்ச்சி அளிப்பதாக கூறி வருகின்றனர். காலை 9 மணி முதல் மாலை 3 மணி வரை நடைபெறும் இந்த முகாமில் தமிழ்நாடு அரசின்…

Read More
பழனி அருகே பாலசமுத்திரம் RC துவக்கப்பள்ளியில் முதலமைச்சரின் காலை உணவு திட்டத்தின் விரிவாக்க தொடக்க விழா நடைபெற்றது.

பழனி அருகே பாலசமுத்திரம் RC துவக்கப்பள்ளியில் முதலமைச்சரின் காலை உணவு திட்டத்தின் விரிவாக்க தொடக்க விழா நடைபெற்றது.

அரசு உதவி பெறும் தொடக்கப் பள்ளியில், முதலமைச்சரின் காலை உணவு திட்டத்தின் விரிவாக்க தொடக்க விழா நடைபெற்றது. நிகழ்ச்சியில் பழனி சட்டமன்ற உறுப்பினர் ஐபி செந்தில்குமார் அவர்களின் அறிவுறுத்தலின்படி, ஒன்றிய செயலாளர் இரா.சௌந்தரபாண்டியன், பேரூர் செயலாளர் சோ.காளிமுத்து, பேரூர் மன்ற தலைவர் ராஜராஜேஸ்வரி சுப்புராம். பேரூராட்சி செயலர் மு.சித்திரைக்கனி, பேரூர் மாணவரணி அமைப்பாளர் K.நாகராஜ் ஆகியோர் மாணவ மாணவிகளுக்கு காலை உணவு வழங்கினர். இந்நிகழ்ச்சியில் அதிகாரிகள் கவுன்சிலர்கள், கட்சி நிர்வாகிகள் என ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

Read More
இடத்தை காலி பண்னுங்க கொடுக்கிற இடத்துக்கு போங்க நகராட்சி ஆணையாளர் எச்சரிக்கை

இடத்தை காலி பண்னுங்க கொடுக்கிற இடத்துக்கு போங்கநகராட்சி ஆணையாளர் எச்சரிக்கை.

நீலகிரி மாவட்டம் குன்னூரில் உள்ள பேரூந்து நிலையம் , மார்க்கெட் ஏரியா விபி தெரு, TTK ரோடு, மவுண்ட் ரோடு பகுதியில் உள்ள சாலையோர வியாபாரிகளுக்கு மாற்றிடமாக பெட்போர்டு, சிம்ஸ்பார்க்,வண்டிச்சோலை ஓட்டுப்பட்டறை பிருந்தாவன் பள்ளி அருகில் உழவர் சந்தை பகுதியில் குறைந்த. வாடகையில் சாலையோர கடைகள் கொடுக்கப்பட உள்ளது. விரைவில் குன்னூரில் உள்ள அனைத்து சாலையோர கடைகளும் அகற்றப்படும் என குன்னூர் சாலையோர வியாபாரிகளிடம் குன்னூர் நகராட்சி ஆனையாளர் தெரிவித்தார்

Read More
கேப்டன் விஜயகாந்த் அவர்களின் பிறந்தநாளை முன்னிட்டு பழனி அருகே பழைய ஆயக்குடியில் பொதுமக்களுக்கு அன்னதானமும் இனிப்புகளும் வழங்கப்பட்டது.

கேப்டன் விஜயகாந்த் அவர்களின் பிறந்தநாளை முன்னிட்டு பழனி அருகே பழைய ஆயக்குடியில் பொதுமக்களுக்கு அன்னதானமும் இனிப்புகளும் வழங்கப்பட்டது.

ஆயக்குடி நெப்போலியன் அவர்களின் தலைமையில் K.P.சித்தன் மற்றும் துரு விக்ரம் ஸ்போர்ட்ஸ் கிளப் நண்பர்கள் சார்பாகவும் பிறந்தநாள் விழா ஏற்பாடு செய்யப்பட்டது.

Read More