குமரி மாவட்டம் தைக்கா பள்ளி உருஸ் சச்சரவு விவகாரம்!
நாகர்கோவில் : 21 நபர்கள் மீது பொய் வழக்கு பதிவு செய்யப்பட்டதாக குற்றச்சாட்டு நேற்றைய தினம் குமரி மாவட்டம் கோட்டார் தைக்கா பள்ளி ஜமாஅத் கொடியேற்ற விழாவின் இரண்டாம் நாளில், பொதுமக்கள் மற்றும் மூன்று நிர்வாகம் சார்ந்தவர்களுக்கும், நிர்வாக சொத்துக்களை சூறை ஆடுவதாக குற்றம்சாட்டப்படும் ஷேக் இமாம், செய்யது அஹமது முஸ்தபா என்பவர் மற்றும் அவரது குடும்பத்தாருக்கு இடையே சிறிய சச்சரவு ஏற்பட்டது. பொதுமக்கள், அந்த நபர்கள் மற்றும் குடும்பத்தினர் பொது சொத்துகளை சூறையாடியதை கண்டித்து எதிர்ப்பு…
