Headlines
"மாஸ் கிளீனிக்"

“மாஸ் கிளீனிக்”

26.0825 ,கோவை மாநகராட்சி சுகாதார குழு தலைவர் மாரிச்செல்வன் தலைமையில் காந்திபுரம் வெளியூர் பேருந்து நிலையத்தில் “மாஸ் கிளீனிக்”_ _ 50 க்கும் மேற்பட்ட தூய்மை பணியாளர்கள் ஒரே நேரத்தில் ” மாஸ் கிளீனிக்” பணியில் ஈடுபட்டனர் முதல்வரின் கனவு நினைவாக்கும் வகையில் குப்பையில்லா மாநகராட்சியாக உருவாக்க திட்டம் – சுகாதாரக்குழு தலைவர் பேட்டி கோவை மாநகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் சுகாதாரத்தை பேணும் வகையில், தூய்மை பணிகள் சிறப்பாக செயல்பட்டு வருகின்றது. இந்நிலையில், கோவை காந்திபுரம் வெளியூர்…

Read More
மாவீரன் இம்மானுவேல் சேகரன் அவர்களின் வீரவணக்க நினைவேந்தல் நிகழ்ச்சி !

மாவீரன் இம்மானுவேல் சேகரன் அவர்களின் வீரவணக்க நினைவேந்தல் நிகழ்ச்சி !

செப்டம்பர் 11 அன்று பரமக்குடியில் நடைபெறும் மாவீரன் இம்மானுவேல் சேகரன் அவர்களின் வீரவணக்க நினைவேந்தல் நிகழ்ச்சிக்கான அழைப்பிதழை… தேவேந்திரர் பண்பாட்டுக் கழகத்தின் தலைவரும் சுதந்திரப் போராட்டத் தியாகி சமூகநீதி போராளி மாவீரன் இம்மானுவேல் சேகரன் அவர்களின் பேரனுமான மு.சக்கரவர்த்தி அவர்கள்… கட்சியின் தலைமையகமான சென்னை அசோக் நகர் அம்பேத்கர் திடலில் தலைவர் எழுச்சித்தமிழர்முனைவர் டாக்டர். தொல்காப்பியன் திருமாவளவன் அவர்களிடம் வழங்கினார்கள்.!

Read More
அய்யா திருமாவளவன்வந்துருக்கேன் அய்யா… !

அய்யா திருமாவளவன்வந்துருக்கேன் அய்யா… !

உடல் நலம் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில்அனுமதிக்கப்பட்டுருக்கும் தகைசால் தமிழர் திரு.நல்லகண்ணு அவர்களின் உடல்நிலை குறித்து.. மருத்துவமனைக்கு நேரில் சென்று கேட்டறிந்தார்தலைவர் எழுச்சித்தமிழர் அவர்கள்..

Read More
பத்மநாபபுரம் அரண்மனையில் அத்தப்பூ கோலம் :

பத்மநாபபுரம் அரண்மனையில் அத்தப்பூ கோலம் :

ஆக் 27, கன்னியாகுமரி : கன்னியாகுமரி மாவட்டம் பத்மநாபபுரம் அரண்மனையில் ஓணம் பண்டிகை கொண்டாட்டம் தொடங்கியது. வரும் செப்டம்பர் 5 ஆம் தேதி ஓணம் பண்டிகை கொண்டாடப்பட உள்ள நிலையில், வழக்கம்போல் பண்டிகை தொடங்குவதற்கு 10 நாட்களுக்கு முன் அத்தம் நட்சத்திரத்தன்று விழா நடைபெறும் மரபின்படி, இன்று அரண்மனையில் அத்தப்பூ கோலம் போடப்பட்டது. இவ்விழாவில் அப்பகுதியைச் சேர்ந்த ஏராளமானோர் கலந்து கொண்டு பாரம்பரிய முறையில் ஓணம் கொண்டாட்டத்தை துவக்கினர். குமரி மாவட்ட செய்தியாளர் பாவலர் ரியாஸ்.

Read More
நாகர்கோவில் வண்ணான்விளை பகுதியில் ரூ.20 லட்சம் மதிப்பிலான மரக்கடை கொள்ளை !

நாகர்கோவில் வண்ணான்விளை பகுதியில் ரூ.20 லட்சம் மதிப்பிலான மரக்கடை கொள்ளை !

ஆக்.27, கன்னியாகுமரி : நாகர்கோவிலில் வண்ணான்விளை பகுதியில் உள்ள மர வியாபார கடையில் கொள்ளை சம்பவம் நடந்துள்ளது. ஆன்றனி கிஷோர் என்பவர் கடந்த ஆறு ஆண்டுகளாக மர வியாபார கடை நடத்தி வருகிறார். நேற்று இரவு இவரது கடையில் ரூ.20 லட்சம் மதிப்பிலான தேக்கு மரங்கள், ஸ்விட்ச் போர்டுகள் மற்றும் மின் மோட்டார் சாதனங்களை மர்ம நபர்கள் திருடிச் சென்றுள்ளனர். இது தொடர்பாக ஆன்றனி கிஷோர் புகார் அளித்ததை அடுத்து சுசீந்திரம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை…

Read More
கோவையில் விநாயகர் சதுர்த்தி விழா !

கோவையில் விநாயகர் சதுர்த்தி விழா !

கோவையில் கோவை புலியகுளத்தில் அமைந்துள்ள ஆசியாவிலே ஒரே கல்லால் செய்யப்பட்ட மிக பெரிய முந்தி விநாயகர் சிலைக்கு, இன்று விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு காலை 5. 30மணிக்கு சிறப்பு ஹோமகுண்டம் வளர்த்தி பூஜையை ஆரம்பித்தனர். பூஜையில் அரசு அதிகாரிகள், கழக உடன்பிறப்புகள், மற்றும் பொதுமக்கள் திரளாக பங்கேற்று சிறப்பித்தனர. பங்கேற்ற அனைவருக்கும் கோயில் நிர்வாகம் சார்பாக கொழுக்கட்டை உட்பட்ட பிரசாதம் வழங்கப்பட்டது. கோவை மாவட்ட செய்தியாளர் : சம்பத்குமார்

Read More
இளைஞர் அணி அமைப்பாளர் தேர்வு பணி :

இளைஞர் அணி அமைப்பாளர் தேர்வு பணி :

நேற்று, 26/8/25 காலை 11 மணி.ஈரோடு மத்திய மாவட்டம். பெருந்துறை சட்டமன்ற தொகுதி. ஊத்துக்குளி தெற்கு ஒன்றியம் மற்றும் ஊத்துக்குளி பேருர் கழகம் ,மொரட்டுப்பாளையம் ஆகியவற்றிலுள்ள அனைத்து கிளைகழகங்களுக்கு ஆன இளைஞரணி அமைப்பாளர் மற்றும் துணை அமைப்பாளர்கள் நியமிப்பதற்கான படிவங்களை வழங்கினேன். உடன் ஒன்றிய செயலாளர் திரு.ஈஸ்வர மூர்த்தி.பேருர் கழக செயலாளர் திரு.மூர்த்தி ஆகியோர்.மற்றும் பூத் கமிட்டி ஒருங்கிணைப்பாளர்கள். மற்றும் ஒன்றிய பேரூர் கழக நிர்வாகிகள். மேற்கு மண்டல பொறுப்பாளர் தேர்தல் சிங்கம் திரு.செந்தில் பாலாஜி அவர்களின்…

Read More
விழுப்புரம் அரசு நிதி உதவி பெறும் பள்ளிகளில் காலை உணவு திட்டம் !

விழுப்புரம் அரசு நிதி உதவி பெறும் பள்ளிகளில் காலை உணவு திட்டம் !

விழுப்புரம் மாவட்டம் விழுப்புரத்தில் அரசு நிதி உதவி பெறும் பள்ளிகளில் காலை உணவு திட்டத்தை மாவட்ட ஆட்சித் தலைவர்..திரு.ஷே.ஷேக்.அப்துல் ரஹமான் தலைமையில் நடைபெற்றது நிகழ்வில் காங்கிரஸ் தலைவர்செல்வபெருந்தகை தொடங்கி வைத்தார். விழுப்புரம் மாவட்ட செய்தியாளர் : அந்தோணிசாமி

Read More
விநாயகர் சதுர்த்தியின் விஞ்ஞான விளக்கம்.!

விநாயகர் சதுர்த்தியின் விஞ்ஞான விளக்கம்.!

விநாயகர் சதுர்த்தி என்பது பாரம்பரியமாக விநாயகரின் பிறந்த நாளாகக் கொண்டாடப்படும் திருவிழா. ஆனாலும், இதற்கு பின்னால் சில அறிவியல், இயற்கை தொடர்பான காரணங்கள் உள்ளன. காலக்கட்டமும் இயற்கை தொடர்பும் ;-விநாயகர் சதுர்த்தி எப்போதும் ஆவணி மாதம் சுக்லபட்ச சதுர்த்தியில் வருகிறது. இந்தக் காலம் மழைக்காலத்துக்கு உடனான நாட்கள். அப்போது ஈரப்பதம் அதிகம், பூமியில் பாக்டீரியா மற்றும் பூஞ்சை அதிகமாக வளரும். உடல் நோய் எதிர்ப்பு சக்தி குறையும். அதனால், ஆரோக்கியத்தை பாதுகாக்கும் வழக்கங்கள் உருவாக்கப்பட்டன. விநாயகர் உருவச்…

Read More
மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் ஸ்டாலின் அதிரடி நடவடிக்கை

மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் ஸ்டாலின் அதிரடி நடவடிக்கை.

ஆக 26, கன்னியாகுமரி கன்னியாகுமரி மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் திரு. ஸ்டாலின் அவர்கள், திடீர் அதிரடி நடவடிக்கையாக ஆறு சிறப்பு உதவி ஆய்வாளர்கள் மற்றும் ஒரு போலீஸ் உட்பட அஞ்சுகிராமம் காவல் நிலையத்தில் பணியாற்றி வந்த போலீசாரை கூண்டோடு இடமாற்றம் செய்துள்ளார். இந்த நடவடிக்கை மாவட்டம் முழுவதும் சட்டம் ஒழுங்கு மற்றும் போலீசார் பணியாற்றும் விதம் குறித்து கண்காணிப்பை வலுப்படுத்தும் நோக்கில் மேற்கொள்ளப்பட்டதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. குமரி மாவட்ட செய்தியாளர் பாவலர் ரியாஸ்.

Read More