Headlines
விழுப்புரம் மாவட்டம் திருவெண்ணைநல்லூர் வட்டம் வருவாய் துறை இந்தியா கம்யூனிஸ்ட் கட்சி சிபிஐ சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் !

விழுப்புரம் மாவட்டம் திருவெண்ணைந்நலூரில் இந்திய கம்யூனிஸ்டு சார்பில் வட்டாட்சியரை கண்டித்து ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

விழுப்புரம் மாவட்டம், திருவெண்ணைநல்லூர் இந்தியா கம்யூனிஸ்ட் கட்சி சிபிஐ சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் தமிழக அரசை மும் வருவாய்த்துறை மற்றும் வட்டாட்சியர் அவர்களையும் கண்டித்து காரப்பட்டு கிராமத்தில் செஞ்ச ப்பா செம கோட்டையான் வாய்க்கால் மூலம் சொம கோட்டை உள்ளிட்ட கிராமங்களில் ஏரிக்கு பல ஆண்டுகளாக தண்ணீர் சென்று கொண்டிருந்தது அந்த இடத்தை பல நபர்கள் செய்து வருகிறார். மற்றும் காரப்பட்டு கிராமத்தில் ஆதிதிராவிடர் புதுமனை பகுதியில் அரசு சார்பில் வழங்கப்பட்ட இலவச வீட்டு மனை பட்டா…

Read More
தென்காசி மாவட்டம் பண்பொழி அருள்மிகு திருமலை கோயில் கிரிவலப் பாதை அடிக்கல் நாட்டு விழா !சிறப்பாக நடைபெற்றது.

தென்காசி மாவட்டம் பண்பொழி அருள்மிகு திருமலை கோயில் கிரிவலப் பாதை அடிக்கல் நாட்டு விழா !சிறப்பாக நடைபெற்றது.

தென்காசி செப்டம்பர் 16 – தென்காசி மாவட்டம் செங்கோட்டை அடுத்துள்ள பண்பொழியில் அமைந்துள்ள அருள்மிகு திருமலை குமாரசாமி திருக்கோயிலின் கிரிவலப் பாதை அமைப்பதற்கான அடிக்கல் நாட்டு விழா வெகு சிறப்பாக நடைபெற்றது. தென்காசி மாவட்டத்தில் பிரசித்தி பெற்ற முருகன் கோயிலில் ஆகும் இந்த மலைக்குன்றின் மீது அமர்ந்திருக்கும் கோயிலின் மூலவராக குமாரசாமி உள்ளார் இங்கு குமாரசாமி தீர்த்தம் பூஞ்சனை தீர்த்தம் என இரு தீர்த்தங்கள் உள்ளது. இந்த மலைக்கு திரு என்று அழைக்கும் புகழ்பெற்ற மழையாகும் திருமலை…

Read More
மதுரையில் நவராத்தி விழாவுக்கு கொழு பொம்மைகள் விற்பனை தொடங்கியது

மதுரையில் நவராத்தி விழாவுக்குகொழு பொம்மைகள் விற்பனை தொடங்கியது.

பெண் சக்தியை போற்றும் மிக உன்னத பண்டிகை மற்றும் பெண்களின் முக்கிய பண்டிகளை ஒன்றாக நவராத்திரி திகழ்கிறது. வருடத்திற்கு மொத்தம் நான்கு நவராத்திரிகள் கொண்டாடப்படுகிறது. சிவராத்திரிக்கு முதல் மூன்று நாட்கள் துர்கா தேவி யும் அடுத்த மூன்று நாட்கள் லட்சுமி தேவியும் கடைசி மூன்று நாட்கள் சரஸ்வதியையும் வழிபடுகிறார்கள் நவராத்தையும் ஒன்பது நாட்கள் அம்பியை 9 விதமான சக்தியாக போற்றி பெண்கள் வழிபடுகிறார்கள் கொழு பொம்மைகளை அலங்கரித்து சிறப்பு பூஜைகள் செய்தும் வழிபடுகிறார்கள். பிரதாமை திதி துவங்கி…

Read More
கள்ளக்குறிச்சி மாவட்டம் சங்கராபுரம் ஊராட்சி ஒன்றிய துவக்கப்பள்ளியில் விழா மேடை அமைப்பதற்கான பூமி பூஜை நடைபெற்றது.

கள்ளக்குறிச்சி மாவட்டம் சங்கராபுரம் ஊராட்சி ஒன்றிய துவக்கப்பள்ளியில் விழா மேடை அமைப்பதற்கான பூமி பூஜை நடைபெற்றது.

கள்ளக்குறிச்சி மாவட்டம் சங்கராபுரம் ஊ.ஒ.தொ.பள்ளி இந்துவில் இன்னர்வீல் சார்பாக 4 லட்சம் மதிப்புள்ள விழாமேடை அமைப்பதற்க்கான பூமிபூஜை நடைபெற்றது. விழாவுக்கு சங்கராபுரம் இன்னர்வீல்கிளப் தலைவி. இந்துமதிசெல்வமணி. தலைமை தாங்கினார்.முன்னாள் தலைவிகள் தீபா சுகுமார்.மஞ்சுளா. அகல்யா.சுபாஷினி.கௌரி. ஆகியோர் முன்னிலை வகித்தனர். அனைவரையும் பள்ளி தலைமையாசிரியர்பொறுப்பு வேதநாயகி. இன்னர் வீல் கிளப் செயலாளர் ஜெய்சக்தி வரவேற்றனர். கலாவதிஜணார்த்தணன்.பேரூராட்சிமன்றதலைவர் திருமதிரோஜாரமணி. ஆகியோர் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டு பூமீபூஜையைதொடங்கி வைத்தனர். ஆர்.வி.ஜணார்த்தணன். செல்வமணி.வ.விஜயகுமார்.ஜி.குசேலன். ஜி.சக்திவேல். ஆர்.தெய்வமணி. நா.சுதாகர்.மு.ஆறுமுகம்.BRCபயிற்றுனர் திருமதிசரசு.ஆசிரியைகள் குமுதா.தாமரை. ஆகியோர்…

Read More
கன்னியாகுமரி மாவட்டம் குலசேகரத்தில் அதிர்ச்சி சம்பவம்

கன்னியாகுமரி மாவட்டம் குலசேகரத்தில் அதிர்ச்சி சம்பவம்.

செப் 16, கன்னியாகுமரி கன்னியாகுமரி மாவட்டத்தில் அரசு ஊழியரின் ஏமாற்றால் இளம் பெண் ஒருவர் உயிரிழந்த சோகம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. குலசேகரத்தைச் சேர்ந்த ரமணி (35) என்பவர், தனது கணவர் அஜிகுமார் சுமார் 5 ஆண்டுகளுக்கு முன்பு மரணமடைந்ததால், குடும்பத்தை நடத்துவதற்காக அரசுப் பணியில் நியமனம் பெற மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் விண்ணப்பித்திருந்தார். அப்போது அங்கு ஆர்.ஐ. ஆக பணியாற்றிய வேல்முருகன், ரமணியிடம் தனது திருமணம் நடைபெறும் என நம்பிக்கை அளித்து, பணி தொடர்பான உதவியும்…

Read More
பேரறிஞர் அண்ணாவின் 117 வது பிறந்தநாள் விழா....

பேரறிஞர் அண்ணாவின் 117 வது பிறந்தநாள் விழா….

கோவை வடவள்ளி பகுதி 32 வது வார்டு கல்வீரம்பாளையம் பகுதியில் திமுக கழக பொறுப்பாளர்கள் மற்றும் உறுப்பினர்கள் மற்றும் கழக உடன்பிறப்புகள் ஊர் பொதுமக்களும் திரளாக ஒன்று கூடி ஓரினியில் தமிழ்நாடு! ” தமிழ்நாட்டை தல குனிய விடமாட்டோம்” என்று உறுதிமொழி ஏற்பு,” மக்களோடு மக்களாக வ. ம. சண்முகசுந்தரம். அவர்கள் ஆணைக்கிணங்க கனகராஜ். குணா எ.குணசேகரன். சண்முகம். சுப்பிரமணி. மகேஷ். குன்ணேகவுண்டர். மற்றும் பானுதினேஷ். சரஸ்வதி. சந்திரா. உமா செல்வி. துரையம்மா. சாந்தாமணி. ஆகியோர் கல்வீ…

Read More
தமிழ்நாடு என்று பெயர் தந்த அறிஞர் அண்ணாவின் 117 வது பிறந்த தினம் தேன் பொத்தை ஊராட்சியில் சிறப்பாக கொண்டாடப்பட்டது

தமிழ்நாடு என்று பெயர் தந்த அறிஞர் அண்ணாவின் 117 வது பிறந்த தினம் தேன் பொத்தை ஊராட்சியில் சிறப்பாக கொண்டாடப்பட்டது.

தென்காசி செப்டம்பர் 16- தென்காசி மாவட்டம் செங்கோட்டை வட்டம் தேன் பொத்தை ஊராட்சி ஒன்றியத்துக்கு உட்பட்ட பகுதிகளில் பேரறிஞர் அண்ணாவின் 117 ஆவது பிறந்த தினம் மற்றும் தமிழ்நாட்டை தலைகுனிய விடமாட்டோம் என்ற முழக்கத்தோடு உறுதிமொழி ஏற்கப்பட்டது. இந்நிகழ்ச்சியில் தேன் பொத்தை ஊராட்சி மன்ற தலைவி பார்வதி கனி திருமலாபுரம் கிளைச் செயலாளர் E.முருகன் தென்காசி மேற்கு ஒன்றிய செயலாளர் வல்லம் திவான் ஒலி ஆகியோர் கலந்துகொண்டு சிறப்பித்தனர் இந்நிகழ்ச்சியில் கலந்து கொண்ட அனைவருக்கும் இனிப்புகள் வழங்கப்பட்டு…

Read More
பேரறிஞர் அண்ணாவின் 117 வது பிறந்த தின விழா மற்றும் உறுதிமொழி ஏற்பு பண்பொழி மணலூரில் சிறப்பாக நடைபெற்றது

பேரறிஞர் அண்ணாவின் 117 வது பிறந்த தின விழா மற்றும் உறுதிமொழி ஏற்பு பண்பொழி மணலூரில் சிறப்பாக நடைபெற்றது.

தென்காசி செப்டம்பர் 16- தென்காசி மாவட்டம் பண்பொழி அடுத்துள்ள மணலூர் சாலை பகுதியில் அமைந்துள்ள பூத்தில் பேரறிஞர் அண்ணாவின் 117 வது பிறந்த தின விழா சிறப்பாக கொண்டாடப்பட்டது இந்நிகழ்ச்சியில் தமிழரின் அடையாளமாக தமிழ்நாடு என்று பெயர் மாற்றி தந்த மாமேதை அறிஞர் அண்ணாவின் திருவுருவப்படத்திற்கு மலர் தூவி உறுதிமொழி ஏற்கப்பட்டது தமிழ்நாட்டை தலை குனிய விடமாட்டோம் என்ற முழக்கத்தோடு சிறப்பாக கொண்டாடப்பட்டது. இந்நிகழ்ச்சியில் அனைவருக்கும் இனிப்புகள் வழங்கப்பட்டு வாக்குகளை சரிபார்த்த பி எல் 2 பாக…

Read More
ஜனநாயக அணி !

ஜனநாயக அணி !

வணக்கம் ! நான் கா.சசிரேகா. தஞ்சை மாவட்டம் தான் பூர்வீகம், இதழியல் துறையில் முதுகலை பட்டம் பெற்று நக்கீரன் பத்திரிக்கையின் தமிழகத்தின் முதல் பெண் நிருபராக பணியை தொடங்கி, அதையடுத்து சென்னையில் தினமலர், தினகரன், தினமணி உள்ளிட்ட நாளிதழ்களில் பணி செய்து தற்போது சிகரம் மீடியா என்கிற நிறுவனத்தில் மங்கையர் சிகரம் மாத இதழின் பொறுப்பாசிரியராக இருந்து வருகிறேன். சுமார் 18 ஆண்டுகளாக ஊடகத்துறையில் பயணிக்கிறேன். சென்னை பத்திரிகையாளர் சங்கம், 14ம் தேதி ஞாயிற்றுக்கிழமை நடத்தும் தேர்தலில்…

Read More
கோவை மாநகர் மாவட்டத்தின் புதிய தலைவர் மற்றும் நிர்வாகிகள் சந்திப்பு கூட்டம் !

கோவை மாநகர் மாவட்டத்தின் புதிய தலைவர் மற்றும் நிர்வாகிகள் சந்திப்பு கூட்டம் !

கோவை மாநகர் மாவட்டத்தின் புதிய தலைவராக பொறுப்பேற்று இருக்கிற திரு விஜயகுமார் அவர்கள் சந்திப்பு கூட்டம்* கவுண்டம்பாளையம் சட்டமன்ற தொகுதி சார்பில் நடைபெற்றது இதில் முன்னாள் மாவட்ட தலைவர் பி வி மணி தலைமையில் முன்னால் மாநில பொதுக்குழு உறுப்பினர் எஸ் சுரேஷ் குமார் துணைத் தலைவர் ஈஸ்வரமூர்த்தி சுரேந்திர பாபு நாகராஜ் ஆனந்தகுமார் ஆகியோர் வகித்தனர் முன்னிலை வைத்தனர்.வட்டார காங்கிரஸ் கட்சி தலைவர் P D மோகன்ராஜ் வரவேற்புரை நிகழ்த்தினார் இந்நிகழ்வில் மாவட்ட காங்கிரஸ் தலைவர்…

Read More