Headlines
நெடுஞ்சாலை ரோந்து தலைமை காவலருக்கு பொதுமக்கள் பாராட்டு.

நெடுஞ்சாலை ரோந்து தலைமை காவலருக்கு பொதுமக்கள் பாராட்டு.

வேடசந்தூர் அருகே உள்ள லட்சுமணன்பட்டியில் பழுதாகி நின்றிருந்த லாரியின் பின்னால் சேலத்தில் இருந்து மதுரையை நோக்கி பெயிண்ட் ஏற்றி சென்ற லாரி மோதி விபத்து ஏற்பட்டது. இதில் லாரியில் இருந்த பெயிண்ட் ரோட்டில் கொட்டி இருந்தது. அவ்வழியாக இரு சக்கர வாகனத்தில் சென்றவர்கள் வழுக்கி விழுந்து காயம் அடைந்தனர். இதனை பார்த்த வேடசந்தூர் நெடுஞ்சாலை ரோந்து போலீஸ் தலைமை காவலர் ராஜேந்திரன் களத்தில் இறங்கி தனக்கு பணி நேரம் முடிந்தும் வீட்டுக்குச் செல்லாமல் பெயிண்டை அப்புறப்படுத்தி மேலும்…

Read More
கடலூரில் ராமசாமி படையாட்சியார் பிறந்தநாள் விழா கொண்டாட்டம்.

கடலூரில் ராமசாமி படையாட்சியார் பிறந்தநாள் விழா கொண்டாட்டம்.

கடலூரில் ஆ.தி. மு. க, சார்பில் சுதந்திர போராட்ட தியாகி,முன்னாள் அமைச்சர் ராமசாமி படையாட்சியார் பிறந்தநாள் விழா கொண்டாடப்பட்டது. மணி மண்டபத்தில் உள்ள அவரது சிலைக்கு முன்னாள் அமைச்சர் சம்பத் தலைமையில்,மாவட்ட செயலாளர் சொரத்தூர் ராஜேந்திரன், எம். எல். ஏ. பாண்டியன் உள்ளிட்டோர் மாலை அணிவித்து மரியாதை செளித்தினர்.பல்வேறு கட்சி நிர்வாகிகள் கலந்துகொண்டனர்.

Read More
கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவிலில் மதவெறி கருத்துகள் பரப்பியவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று மனிதநேய ஜனநாயகக் கட்சியினர் மனு.

கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவிலில் மதவெறி கருத்துகள் பரப்பியவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று மனிதநேய ஜனநாயகக் கட்சியினர் மனு.

செப் 17 கன்னியாகுமரி – கன்னியாகுமரி மாவட்ட மனிதநேய ஜனநாயகக் கட்சியினர், அதன் மாவட்ட செயலாளர் முஜீப் தலைமையில் மாவட்ட ஆட்சியருக்கு மனு அளித்தனர். அந்த மனுவில், “அறிவுசால் ஆன்மீக கல்விக் கழகம்” என்ற அமைப்பு, குமரி மாவட்டம் முழுவதும் “இந்து சமய வகுப்பு” என்ற பெயரில் இளம் பிஞ்சுகளின் மனங்களில் மதவெறி, சிறுபான்மையினர் மீது வெறுப்பு கருத்துகளைப் பரப்பி வருகிறது எனக் குற்றம் சாட்டப்பட்டுள்ளது. அண்மையில், நாகர்கோவிலின் இருளப்பபுரம் பகுதியில் உள்ள சீதாலட்சுமி திருமண மண்டபத்தில்,…

Read More
கன்னியாகுமரி மாவட்டம் கேசவன் புத்தன் துறையில் மருத்துவக் கழிவு கொட்டியதில் பரபரப்பு !

கன்னியாகுமரி மாவட்டம் கேசவன் புத்தன் துறையில் மருத்துவக் கழிவு கொட்டியதில் பரபரப்பு !

செப் 17 கன்னியாகுமரி : கன்னியாகுமரி மாவட்டம் கேசவன் புத்தன் துறை மீனவ கிராமத்தில் இரவு நேரங்களில் லாரிகள் மூலம் மருத்துவக் கழிவுகள் கொண்டு வந்து அங்குள்ள குடியிருப்புகள் அருகே கொட்டப்பட்டு வந்ததாக உள்ளூர் மக்கள் குற்றச்சாட்டு எழுப்பியுள்ளனர். இதனால் அப்பகுதியில் துர்நாற்றம் வீசியதோடு சுகாதார சீர்கேடு ஏற்பட்டுள்ளது. இதனை கண்டித்த மக்கள், மருத்துவக் கழிவுகளை அப்பகுதியில் அகற்ற வந்த ஜேசிபி இயந்திரத்தை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர். திடீர் போராட்டம் காரணமாக அப்பகுதியில் பரபரப்பு நிலவியது. தகவல்…

Read More
ஆம்பூர் அருகே விவசாய நிலத்தில் காவலாளி அடித்துக் கொலை செய்த வழக்கில் வட மாநில இளைஞர்கள் 2 பேர் கைது ! மது போதையில் தினமும் காவலாளி தரக்குறைவாக பேசி அவமானப்படுத்தி வந்ததால் கழுத்தை நெரித்து கொலை செய்துவிட்டு கிணற்றில் வீசியதாக கொலையாளி பரபரப்பு வாக்குமூலம்.

ஆம்பூர் அருகே விவசாய நிலத்தில் காவலாளி அடித்துக் கொலை செய்த வழக்கில் வட மாநில இளைஞர்கள் 2 பேர் கைது ! மது போதையில் தினமும் காவலாளி தரக்குறைவாக பேசி அவமானப்படுத்தி வந்ததால் கழுத்தை நெரித்து கொலை செய்துவிட்டு கிணற்றில் வீசியதாக கொலையாளி பரபரப்பு வாக்குமூலம்.

திருப்பத்தூர் மாவட்டம் : திருப்பத்தூர் பகுதியை சேர்ந்த வழக்கறிஞர் கலீல். இவருக்கு சொந்தமான 5 ஏக்கர் விவசாய நிலம் ஆம்பூர் அடுத்த அரங்கல்துருகம் மத்தூர் கொல்லை பகுதியில் உள்ளது. அங்கே ஆடு,மாடு, கோழிகளை ஆகியவை பண்ணை அமைத்து வளர்த்து வருகிறார். மேலும் திருப்பத்தூர் மாவட்டம் திருப்பத்தூர் பகுதியை சேர்ந்த ஆஸ்கர் பாஷா மனைவியை பிரிந்து கடந்த 4 ஆண்டுகளாகபண்ணையில் காவலாளியாக பணியாற்றி வருகிறார். இந்நிலையில் நிலையில் அதே பண்ணையில் உத்தரபிரதேசம் மாநிலத்தை சேர்ந்த 2 இளைஞர்களை ஆஸ்கர்…

Read More
கன்னியாகுமரியில் தமிழக வெற்றிக் கழகத்தினர் பெரியாரின் 147-வது பிறந்தநாளை நினைவு கூர்ந்தனர் :

கன்னியாகுமரியில் தமிழக வெற்றிக் கழகத்தினர் பெரியாரின் 147-வது பிறந்தநாளை நினைவு கூர்ந்தனர் :

செப் 17 கன்னியாகுமரி : கன்னியாகுமரி, தமிழக வெற்றி கழகத்தின் முதல்வர் வேட்பாளர் தளபதி விஜய் அவர்களின் வாழ்த்துக்களுடன், கழக பொதுச் செயலாளர் அண்ணன் N. ஆனந்த் (முன்னாள் எம்.எல்.ஏ) அவர்களின் வழிகாட்டுதலின்படி, கன்னியாகுமரி கிழக்கு மாவட்டத்தில் பெரியார் பிறந்தநாள் நிகழ்ச்சி நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் மாவட்ட செயலாளர் S.R. மாதவன், இணை செயலாளர் M. பிரேம்குமார் மற்றும் துணை செயலாளர் V. சாலமன் ஆகியோர் தலைமையேற்றனர். பகுத்தறிவு பகலவனாக புகழப்படும் நமது கொள்கைத் தலைவர்களில் ஒருவரான தந்தை…

Read More
" மிஸ் கேரளா " பட்டத்தை வென்ற திருவனந்தபுரம் மாணவி ஸ்ரீநிதி சுரேஷ்.

” மிஸ் கேரளா ” பட்டத்தை வென்ற திருவனந்தபுரம் மாணவி ஸ்ரீநிதி சுரேஷ்.

திருவனந்தபுரம் :இந்தாண்டின் மிஸ் கேரளா பட்டத்தை தலைநகரில் பிறந்து வளர்ந்த ஸ்ரீநிதி சுரேஷ் வென்றுள்ளார். சட்ட மாணவியான ஸ்ரீநிதி, அறுமாதங்களுக்கு முன்புதான் எதிர்பாராத விதமாக ஃபேஷன் உலகில் காலடி வைத்தார். பங்கேற்ற இரண்டாவது அழகிப் போட்டியிலேயே வெற்றி பெற்ற சிறப்பும் அவருக்கு கிடைத்துள்ளது. திருவனந்தபுரம் இன்டர்நேஷனல் பள்ளியில் படித்த காலம் முதலே பேச்சுப் போட்டி, விவாதம், டிசைனிங், நடிப்பு, மிமிக்ரி போன்ற துறைகளில் ஸ்ரீநிதி முன்னிலையில் திகழ்ந்தார். தற்போது புனேயிலுள்ள சிம்பயோசிஸ் லா கல்லூரியின் இறுதியாண்டு சட்ட…

Read More
காவல் கண்காணிப்பாளர் திரு. சரவணன் .IPS.. அவர்களின் உத்தரவு பெரில் கஞ்சா குட்கா தொடர்பாக நடத்தப்பட்ட சிறப்பு அதிரடி வேட்டை !

காவல் கண்காணிப்பாளர் திரு. சரவணன் .IPS.. அவர்களின் உத்தரவு பெரில் கஞ்சா குட்கா தொடர்பாக நடத்தப்பட்ட சிறப்பு அதிரடி வேட்டை !

விழுப்புரம் மாவட்டம் காவல்துறை காவல் கண்காணிப்பாளர் திரு. சரவணன் .IPS.. அவர்களின் உத்தரவு பெரில் கஞ்சா குட்கா தொடர்பாக நடத்தப்பட்ட சிறப்பு அதிரடி வேட்டையில் இரு தினங்களாக மாவட்டம் முழுவதும் உள்ள பெட்டிக்கடை மளிகை கடை மற்றும் வாகன தணிக்கை சோதனையை நடத்தியதில் 6-குட்கா கஞ்சா வழக்கு பதிவு செய்யப்பட்டு .7. பேரை கைது செய்யப்பட்டுள்ளார். இதில்.21/2 கிலோ குக்கா பறிமுதல் செய்யப்பட்டது இன்று திருவெண்ணைநல்லூர் காவல் நிலையத்திற்கு உள்பட்ட பகுதி இல் பெங்களூரில் இருந்து கடத்திவரப்பட்ட…

Read More
கன்னியாகுமரி மாவட்டம் பெரியகாடு கடற்கரையில் இளைஞர் பலி !

கன்னியாகுமரி மாவட்டம் பெரியகாடு கடற்கரையில் இளைஞர் பலி !

செப் 16, கன்னியாகுமரி கன்னியாகுமரி மாவட்டம் ஈத்தாமொழி அருகே பெரியகாடு கடற்கரை பகுதியில் நேற்று இரவு சோகமான நிகழ்வு ஒன்று நடந்தது. பெரியகாடு சிலுவையார் தெருவைச் சேர்ந்த ரசீத்குமார் (27) என்ற சிறிய பாதிப்புடைய மாற்றுத்திறனாளி, கடற்கரைக்கு சென்று இயற்கை உபாதை கழிக்கும் போது திடீரென கடல் அலையில் சிக்கிக் கொண்டார். நீச்சல் தெரியாததால் அவர் தப்பிக்க முடியாமல் பலியானார். இது குறித்து அவரது தந்தை போலீசில் புகார் அளித்ததைத் தொடர்ந்து, கன்னியாகுமரி கடலோர பாதுகாப்பு குழும…

Read More
கன்னியாகுமரி மாவட்டம் குளச்சல் துறைமுகம் இருள் சூழ்ந்ததால் பொதுமக்கள் கவலை !

கன்னியாகுமரி மாவட்டம் குளச்சல் துறைமுகம் இருள் சூழ்ந்ததால் பொதுமக்கள் கவலை !

செப் 16, கன்னியாகுமரி – கன்னியாகுமரி மாவட்டம் குளச்சல் மீன்பிடி துறைமுகம் தினசரி ஏராளமான சுற்றுலா பயணிகளையும், மீனவ சமுதாய மக்களையும் ஈர்த்துவரும் முக்கிய இடமாக விளங்குகிறது. குறிப்பாக விடுமுறை நாட்களில் குடும்பத்தினர் பெருமளவில் வருகை தருகின்றனர். ஆனால், இங்கு இரவு நேரங்களில் துறைமுக வளாகத்தில் உள்ள மின்விளக்குகள் எரியாமல் இருப்பதால் முழுவதும் இருள் சூழ்ந்து காணப்படுகிறது. இதனால் பொதுமக்கள், குறிப்பாக பெண்கள் மற்றும் குழந்தைகள், பாதுகாப்பின்மை காரணமாக அச்சத்துடன் வருகை தரும் நிலை உருவாகியுள்ளது. “இரவு…

Read More