Headlines
திருப்பரங்குன்றத்தில் மாவட்ட செயலாளர் மருது பாண்டியன் பிறந்தநாள் விழா தமிழக வெற்றிக் கழகத்தின் சார்பில் நலத்திட்டங்கள்- பிரம்மாண்ட அன்னதானம் 2026 வெற்றியை தளபதி விஜய்க்கு பரிசாக அளிப்போம்

திருப்பரங்குன்றத்தில் மாவட்ட செயலாளர் மருது பாண்டியன் பிறந்தநாள் விழாதமிழக வெற்றிக் கழகத்தின் சார்பில் நலத்திட்டங்கள்- பிரம்மாண்ட அன்னதானம்2026 வெற்றியை தளபதி விஜய்க்கு பரிசாக அளிப்போம்

திருப்பரங்குன்றம் மதுரை புறநகர் கிழக்கு மாவட்ட கழகச் செயலாளர் மருது பாண்டியன் பிறந்தநாளை முன்னிட்டு, தமிழக வெற்றிக் கழகத்தின் சார்பில் தொகுதி முழுவதும் பல்வேறு மக்கள் நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டன. இதையொட்டி பொதுமக்கள் பங்கேற்கும் வகையில் பிரம்மாண்ட அன்னதான நிகழ்ச்சியும் சிறப்பாக நடைபெற்றது. பெண்கள், இளைஞர்கள், முதியோர் உள்ளிட்ட அனைத்து தரப்பு மக்களும் நிகழ்ச்சியில் உற்சாகத்துடன் கலந்து கொண்டனர். விழாவில் பேசிய மதுரை புறநகர் கிழக்கு மாவட்ட செயலாளர் மருது பாண்டியன், “மக்களுக்காக நல்லது செய்ய வேண்டும்…

Read More
விழுப்புரம் மாவட்ட காவல்துறை அரகண்டநல்லூர் காவல் நிலையம் வாகனத் தணிக்கையில் சிக்கிய 220 கிலோ குட்கா பறிமுதல் மூவர் கைது.

விழுப்புரம் மாவட்ட காவல்துறை அரகண்டநல்லூர் காவல் நிலையம் வாகனத் தணிக்கையில் சிக்கிய 220 கிலோ குட்கா பறிமுதல் மூவர் கைது.

மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு.சரவணன் IPS., அவர்களின் உத்தரவின் பேரில் காவல் ஆய்வாளர் திரு.பிரேம்ஆனந்த் மற்றும் உதவி ஆய்வாளர் திரு.சண்முகம் மற்றும் காவலர்கள் தலைமையில் மணம்பூண்டி கூட்ரோடு அருகே வாகனத் தணிக்கையில் இருந்தபோது அவ்வழியாக வந்த இருசக்கர வாகனத்தை நிறுத்தி சோதனை மேற்கொண்டதில் அதில் குட்கா பொருட்கள் இருந்ததை கண்டறிந்து எதிரியை நிலையம் அழைத்து வந்து விசாரணை மேற்கொண்டதில் திருக்கோவிலூர் தேவியகரம் கிராமத்தை சேர்ந்த பொன்னுசாமி என்பவரின் மகன் திருமால் (27) என தெரியவந்தது மேலும் எங்கிருந்து…

Read More
திருநெல்வேலி, முன்னீர்பள்ளம் காவல் நிலையம் இரண்டாக பிரிக்கப்பட்டு, புதிய காவல் நிலையம் மேலச்செவல் திறப்பு! காணொளி காட்சி மூலம் முதலமைச்சர் திறந்து வைத்தார்!

திருநெல்வேலி, முன்னீர்பள்ளம் காவல் நிலையம் இரண்டாக பிரிக்கப்பட்டு, புதிய காவல் நிலையம் மேலச்செவல் திறப்பு! காணொளி காட்சி மூலம் முதலமைச்சர் திறந்து வைத்தார்!

திருநெல்வேலி,டிச.22:- திருநெல்வேலி புறநகர் மாவட்டம், சேரன்மகாதேவி உட்கோட்டம், “மேலச்செவல்” பகுதியில், சட்டம்- ஒழுங்கு பிரிவுக்கான புதிய காவல்நிலையத்தை, இன்று (டிசம்பர். 22) காலையில், “முதலமைச்சர்” மு.க. ஸ்டாலின், “காணொளி காட்சி” ( VIDEO CONFERENCING) மூலம், திறந்து வைத்தார். அதே நேரத்தில்,மாவட்ட காவல் கண்காணிப்பாளர் நை. சிலம்பரசன், மேலச்செவல் காவல் நிலையம் செயல்படும் கடடிடத்தினை திறந்து வைத்து, “குத்து விளக்கு” ஏற்றி, காவல் நிவலையத்தினை முழுமையாக பார்வையிட்டு, புதிதாக பொறுப்பேற்றுள்ள காவலர்களுக்கு, அறிவுரைகள் வழங்கினனார். மாவட்டத்தில் சட்டம்-…

Read More
நீதிமன்றத்தை பிரசார மேடையாக பயன்படுத்த வேண்டாம்” - நீதிபதி

நீதிமன்றத்தை பிரசார மேடையாக பயன்படுத்த வேண்டாம்” – நீதிபதி

திருப்பரங்குன்றம் மலை அடிவாரத்தில் உள்ள சிவன் கோயில் தொடர்பான வழக்கில் நீதிமன்றம் காட்டம். பக்தர்கள் நலன் கருதி மேற்கூரை வசதிகள் செய்து தரக் கோரி மனு தாக்கல். கோயிலில் தற்போது சிவன் உள்ள பகுதியில் மேற்கூரை வசதி செய்து தரப்பட்டு விட்டது – அரசுத் தரப்பு. தற்போது செய்யப்பட்டுள்ள வசதிகள் போதாது என மனுதாரர் வாதிட்டபோது நீதிமன்றம் கண்டிப்பு. மதுரை மாவட்ட செய்தியாளர் சின்னத்தம்பி

Read More
திருப்பரங்குன்றத்தில் தீபம் ஏற்றலாம் என வழக்கு வந்த போது நான் பதவியில் இருந்திருந்தால் தீபம் ஏற்ற அனுமதித்திருப்பேன்: பொன்.மாணிக்கவேல் பேட்டி.

திருப்பரங்குன்றத்தில் தீபம் ஏற்றலாம் என வழக்கு வந்த போது நான் பதவியில் இருந்திருந்தால் தீபம் ஏற்ற அனுமதித்திருப்பேன்: பொன்.மாணிக்கவேல் பேட்டி.

தீர்ப்பு வந்தபோது இந்த இடத்தில் நான் இருந்திருந்தால், ‘நான் சட்டத்தின் வேலைக்காரன். அரசாங்கத்தின் வாய்மொழி அறிவுறுத்தல்கள் சட்டவிரோதமாக இருக்கும் வரை அரசாங்கத்தின் வேலைக்காரன் அல்ல’ என, நீதிமன்ற உத்தரவு கிடைத்தவுடன், முதல்வர், உள்துறை அமைச்சருக்கு மெயில் அனுப்பியிருப்பேன். உயர் நீதிமன்ற உத்தரவை மதிக்காதவர்கள் போலீசே கிடையாது. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன், எனக்கு எதிராக ஒன்னே முக்கால் மணி நேரம் வழக்கறிஞராக வாதாடியவர். எனினும், அவரது நேர்மையான பணிக்கு, அவருக்கு ஆதரவாக 2,000 கையெழுத்து என்றாலும் போடுவேன். பிரதமர் மோடி,…

Read More
மதுரை ரயில் நிலையம் அருகே தீ விபத்து

மதுரை ரயில் நிலையம் அருகே தீ விபத்து.

மதுரை ரயில் நிலையம் அருகே உள்ள எல்.ஐ.சி. கட்டிடத்தின் 2-வது தளத்தில் தீ விபத்து ஏற்பட்டுள்ளது எல்.ஐ.சி. கட்டிடத்தில் ஏற்பட்ட தீயை அணைக்க தீயணைப்புதுறையினர் போராடி வருகின்றனர். இந்த தீ விபத்தில் பெண் மேலாளர் கல்யாணி என்பவர் உயிரிழந்ததாக கூறப்படுகிறது மதுரை மாவட்ட செய்தியாளர் சின்னத்தம்பி

Read More
திருநெல்வேலி மாவட்டத்தில், சூறைக்காற்றால் சேதமடைந்த, வாழை பயிர்களுக்காக விவசாயிகளுக்கு, இழப்பீட்டுத்தொகை வழங்க வேண்டும்!பாளையங் கோட்டையில் நடைபெற்ற, புரட்சி பாரதம் கட்சியின் தென்மாவட்ட நிர்வாகிகள் கலந்தாய்வு கூட்டத்தில் தீர்மானம்!

திருநெல்வேலி மாவட்டத்தில், சூறைக்காற்றால் சேதமடைந்த, வாழை பயிர்களுக்காக விவசாயிகளுக்கு, இழப்பீட்டுத்தொகை வழங்க வேண்டும்!பாளையங் கோட்டையில் நடைபெற்ற, புரட்சி பாரதம் கட்சியின் தென்மாவட்ட நிர்வாகிகள் கலந்தாய்வு கூட்டத்தில் தீர்மானம்!

திருநெல்வேலி,டிச.17:- பாளையங்கோட்டை சமாதானபுரம் பகுதியில் அமைந்துள்ள, “ஆதி- திராவிடர் மகாஜன சங்கம்” (A.D.M.S.) கூட்ட அரங்கில், இன்று (டிசம்பர்.17) மாலையில், “புரட்சி பாரதம்” கட்சியின், தென் மாவட்ட நிர்வாகிகள் பங்கேற்ற “கலந்தாய்வு கூட்டம்” நடைபெற்றது. மாவட்ட செயலாளர் “களக்காடு” ஏ.கே. நெல்சன் தலைமையும், தூத்துக்குடி தெற்கு மாவட்ட செயலாளர் குட்டி பாண்டியன் முன்னிலையும், வகித்தனர். திருநெல்வேலி மத்திய மாவட்ட செயலாளர் கண்ணன், அனைவரையும் வரவேற்று பேசினார். மாநில பொதுச் செயலாளர் ருசேந்திரன், சிறப்பு அழைப்பாளராக பங்கேற்று, பயனுள்ள…

Read More
திருநெல்வேலியில், காவல்துறை சார்பாக நடைபெற்ற, மக்கள் குறைதீர்க்கும் நாள் முகாம்கள்! மாநகர காவல் ஆணையாளர், மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பங்கேற்பு!

திருநெல்வேலியில், காவல்துறை சார்பாக நடைபெற்ற, மக்கள் குறைதீர்க்கும் நாள் முகாம்கள்! மாநகர காவல் ஆணையாளர், மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பங்கேற்பு!

திருநெல்வேலி,டிச.17:- தமிழக காவல்துறை தலைவர் (DGP) உத்தரவுப்படி புதன்கிழமை தோறும், தமிழகத்தில் உள்ள அனைத்து மாநகர காவல் ஆணையாளர்கள் அலுவலகம் மற்றும் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகம் ஆகியவற்றில், “மக்கள் குறைதீர்க்கும் நாள் முகாம்கள்” நடைபெற்று வருகின்றன. அதன்படி, இன்று {டிசம்பர். 17} புதன்கிழமை காலையில், திருநெல்வேலி மாநகர காவல் ஆணையாளர் அலுவலகத்தில், “மக்கள் குறைதீர்க்கும் நாள் முகாம்” நடைபெற்றது. இந்த முகாமில், மாநகர காவல் ஆணையர் சந்தோஷ் ஹாதிமணி, துணை ஆணையர்கள் கிழக்கு வி. வினோத்…

Read More
திருப்பரங்குன்றம் மலை உச்சியில் உள்ள தூணில் தீபம் ஏற்றியதற்கான ஆதாரங்கள் உள்ளனவா?மனுதாரர்களுக்கு இரு நீதிபதிகள் அமர்வு கேள்வி

திருப்பரங்குன்றம் மலை உச்சியில் உள்ள தூணில் தீபம் ஏற்றியதற்கான ஆதாரங்கள் உள்ளனவா?மனுதாரர்களுக்கு இரு நீதிபதிகள் அமர்வு கேள்வி

மலை உச்சியில் தூணில் தீபம் ஏற்றியதற்கு ஆதாரங்கள் உள்ளதா? அனைத்து தரப்பு வாதங்களையும் தனி நீதிபதி கேட்டாரா அவசர அவசரமாக உத்தரவு பிறப்பித்தது ஏன்? தீபம் ஏற்ற குறுக்கு வழியை கையாண்டது ஏன்?” தனி நீதிபதியின் உத்தரவுக்கு எதிரான மேல்முறையீட்டில், மனுதாரர்களுக்கு இரு நீதிபதிகள் அமர்வு கேள்வி மதுரை மாவட்ட செய்தியாளர் சின்னத்தம்பி

Read More
திருநெல்வேலியில் செய்தியாளர்களை சந்தித்த, தவெக தலைவரும், நடிகருமான விஜய்யின், முன்னாள் மேனேஜர் பி.டி செல்வக்குமார்! விஜய்யின் அரசியல் நகர்வுகள் குறித்து, கடுமையாக விமர்சனம் செய்தார்!

திருநெல்வேலியில் செய்தியாளர்களை சந்தித்த, தவெக தலைவரும், நடிகருமான விஜய்யின், முன்னாள் மேனேஜர் பி.டி செல்வக்குமார்! விஜய்யின் அரசியல் நகர்வுகள் குறித்து, கடுமையாக விமர்சனம் செய்தார்!

திருநெல்வேலி,டிச.17:- நடிகர் விஜய்யின் மேனேஜர் பி.டி. செல்வக்குமார், இன்று (டிசம்பர்.17) காலையில், திருநெல்வேலியில் செய்தியாளர்களை, சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது:-“தமிழ்நாடு வெற்றிக்கழகத்தின் நிறுவனர் தலைவர் விஜய்யின் மேனேஜராக, தொடர்ந்தாற்போல் 28 வருடங்கள் பணியாற்றிய நான், ‘புலி’ திரைப்படத்தின் வருமான வரி சோதனையில் சிக்கி இருந்த போதும், எனக்கு உடல்நிலை சரியில்லாத போதும், விஜயிடமிருந்து சிறிதளவு கூட ஆதரவோ, தொலைபேசி அழைப்போ எதுவும் வரவில்லை!” என, குற்றம் சாட்டினார். இதனால், எதிர்காலத்திலும் விஜய் தன்னை கண்டுகொள்ளமாட்டார் என்று உணர்ந்த…

Read More