உடுமலை அருகே விவசாய மின் இணைப்பு வழங்க கோரி விவசாயி குடும்பத்துடன் பெட்ரோல் ஊற்றி தீக்குளிக்க முயற்சி பரபரப்பு.
அக்டோபர் 10 : உடுமலை திருப்பூர் மாவட்டம் உடுமலை அருகே மூங்கில் தொழவு ஊராட்சி சிக்கனுத்து கிராமத்தில் வசிக்கும் கோவிந்தராஜ் என்ற விவசாயி தனக்கு சொந்தமான விளை நிலத்தில் விவசாய மின் இணைப்பு கேட்டு பெதப்பம்பட்டி உப கோட்டம் ராமச்சந்திராபுரம் மின்வாரிய பிரிவு அலுவலகத்திற்கு விண்ணப்பம் செய்திருந்தார் .இந்த நிலையில் கடந்தாண்டு மின் இணைப்பு வழங்க மின்வாரியம் ஒதுக்கீடு வழங்கியது .ஆனால் அருகில் உள்ள வெங்கடாசலம் முத்துசாமி செல்லமுத்து ஆகியோர் எதிர்ப்பு தெரிவித்ததால் மின்வாரிய அதிகாரிகள் பலமுறை…
