Headlines
உடுமலையில் சிறப்பு தீவிர வாக்காளர் திருத்த நடவடிக்கைக்கு எதிராக திமுக மற்றும் அதன் கூட்டணி கட்சிகள் கண்டன ஆர்ப்பாட்டம்…

உடுமலையில் சிறப்பு தீவிர வாக்காளர் திருத்த நடவடிக்கைக்கு எதிராக திமுக மற்றும் அதன் கூட்டணி கட்சிகள் கண்டன ஆர்ப்பாட்டம்…

உடுமலைநவம்பர் 11. திருப்பூர் மாவட்டம் உடுமலைப்பேட்டை நகராட்சி அலுவலகம் முன்பு திமுக மற்றும் அதன் கூட்டணிக் கட்சிகளின் சார்பில் சிறப்பு தீவிர வாக்காளர் திருத்த நடவடிக்கைக்கு எதிராக கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. கண்டன ஆர்ப்பாட்டமானது பொள்ளாச்சி நாடாளுமன்ற உறுப்பினரும், திமுக திருப்பூர் தெற்கு மாவட்ட பொறுப்பாளருமான ஈஸ்வரசாமி தலைமையில் நடைபெற்றது. சிறப்பு தீவிர வாக்காளர் திருத்த நடவடிக்கைகளுக்கு எதிராக கண்டன கோஷங்கள் எழுப்பப்பட்டது. கண்டன ஆர்ப்பாட்டத்தில் 500க்கும் மேற்பட்டோர் திரளாக பங்கேற்றனர். பேட்டி -1பொள்ளாச்சி பாராளுமன்ற உறுப்பினர்…

Read More
குமரி மாவட்டத்தில் ஊழல் ஒழிப்பு, சமூகநீதி கோரி ஆர்ப்பாட்டம்! அல் காலித் தலைமையில் மீனாட்சிபுரத்தில் பெரும் தர்ணா!

குமரி மாவட்டத்தில் ஊழல் ஒழிப்பு, சமூகநீதி கோரி ஆர்ப்பாட்டம்!அல் காலித் தலைமையில் மீனாட்சிபுரத்தில் பெரும் தர்ணா!

நாகர்கோவில், நவம்பர் 10: கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவில் மீனாட்சிபுரம் திருவள்ளுவர் பேருந்து நிலையம் அருகில் இன்று மாலை, ஊழல் ஒழிப்பு, சமூகநீதி, மற்றும் விவசாய வளங்கள் பாதுகாப்பு கோரி அமைதியான தர்ணா ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இந்த ஆர்ப்பாட்டம் நாகர்கோவில் மாநகர மாவட்ட செயலாளர் அல் காலித் தலைமையில் நடைபெற்றது. இதில் பூர்வகுடி கார்த்திகாவிற்கு ரூ.5 கோடி நிதி வழங்குதல், விவசாயிகளின் போர்வையில் நடைபெறும், ஆயிரம் கோடி மதிப்பிலான வண்டல் மண் முறைகேடுகளை தடுக்குதல், பட்டியல் இனத்தை சேர்ந்த…

Read More
நாகர்கோவிலில் பரபரப்பு கடல் உணவு தொழிற்சாலையா அல்லது தொழிற்கூடமா, அடர்ந்த பகுதியில் வாழும் பொதுமக்கள் அச்சம்!!!

நாகர்கோவிலில் பரபரப்பு கடல் உணவு தொழிற்சாலையா அல்லது தொழிற்கூடமா, அடர்ந்த பகுதியில் வாழும் பொதுமக்கள் அச்சம்!!!

நாகர்கோவிலில்; நவ.10 குமரி மாவட்டம் நாகர்கோவில் இடலாக்குடி பகுதியில், பொதுமக்கள் அடர்த்தியாக வசிக்கும் இடத்தில், சமீப காலமாக ஒரு கட்டிடத்தின் கட்டுமானப் பணிகள் நடைபெற்று வருகின்றன. அந்தக் கட்டிடம், குமரி மாவட்டத்தை தலைமையகமாகக் கொண்டு, திருநெல்வேலி மாவட்டத்தின் ராதாபுரம் பகுதியில் இயங்கி வந்த ஒரு பிரபல மீன் மற்றும் மீனிலிருந்து தயாரிக்கப்படும் உணவுப் பொருட்கள் தயாரிப்பு நிறுவனத்தின் புதிய தொழிற்கூடமாக அமைந்துவருவதாகக் கூறப்படுகிறது. இந்நிலையில், நெல்லை மாவட்டம் ராதாபுரத்தில் திறந்த வெளிப் பகுதியில் இயங்கி வந்த அந்த…

Read More
நாகர்கோவில் 39வது வார்டில் “SIR” படிவம் பதிவு செய்யும் பணி– மாமன்ற உறுப்பினர் ரிஸ்வானா ஹிதாயத் முன்னெடுப்பு

நாகர்கோவில் 39வது வார்டில் “SIR” படிவம் பதிவு செய்யும் பணி– மாமன்ற உறுப்பினர் ரிஸ்வானா ஹிதாயத் முன்னெடுப்பு.

நாகர்கோவில் மாநகராட்சி 39வது வார்டைச் சார்ந்த தி.மு.க. மாமன்ற உறுப்பினர் திருமதி ரிஸ்வானா ஹிதாயத், பொதுமக்களின் வசதிக்காக “SIR” படிவத்தை பதிவு செய்ய உதவுவதற்காக சிறப்பு முகாமை தனது மாமன்ற உறுப்பினர் அலுவலகத்தில் ஏற்பாடு செய்துள்ளார். பதிவுகளில் தவறுகள் ஏற்படாமல் இருக்கவும், பொதுமக்களின் சந்தேகங்கள் மற்றும் குழப்பங்களை தீர்க்கவும், 39வது வார்டைச் சார்ந்த இளைஞர்கள் இணைந்து பணியாற்றி வருகின்றனர். இந்த முயற்சிக்கு பொதுமக்கள் பெருமளவில் ஆதரவு தெரிவித்ததுடன், உறுப்பினர் ரிஸ்வானா ஹிதாயத்துக்கு வாழ்த்துகளையும் நன்றிகளையும் தெரிவித்துள்ளனர். தமிழக…

Read More
இந்திய தேர்தல் ஆணையத்தின் சிறப்பு திருத்தம் படிவங்களை வழங்கி பூர்த்தி செய்யும் பணியினை..: அ.தி.மு.க மாவட்ட கழகச் செயலாளர் கப்படச்சி.D.வினோத் மேற்பார்வையிட்டார்..

இந்திய தேர்தல் ஆணையத்தின் சிறப்பு திருத்தம் படிவங்களை வழங்கி பூர்த்தி செய்யும் பணியினை..: அ.தி.மு.க மாவட்ட கழகச் செயலாளர் கப்படச்சி.D.வினோத் மேற்பார்வையிட்டார்..

அனைத்திந்திய அண்ணா திராவிடம் முன்னேற்றக் கழகத்தின் மாவட்ட கழகச் செயலாளர் கப்படச்சி D வினோத் அவர்கள் தலைமையில் இந்திய தேர்தல் ஆணையத்தின் சிறப்பு திருத்தம் படிவங்களை உதகை நகரத்திற்கு உட்பட்ட புது மந்து பகுதியில் BLO அலுவலர் அவர்களுடன் அதிமுக பூத் பொறுப்பாளர்கள் இணைந்து பொது மக்களுக்கு படிவத்தினை வழங்கி பூர்த்தி செய்யும் பணியினை மேற்பார்வையிட்டார். உதகை நகர கழகத்தின் செயலாளர் க. சண்முகம், நகர மன்ற உறுப்பினர் தனலட்சுமி, எம்ஜிஆர் மன்ற தலைவர் ஜெயராமன், நகர…

Read More
10 அம்ச கோரிக்கைகளை நிறைவேற்றித்தர வலியுறுத்தி, டிசம்பர் 21-ஆம் தேதி சென்னையில்நடைபெறும், தமிழ்நாடு ஓய்வூதியர் சங்க திரள் பேரணியில் பங்கேற்க, 4 மாவட்டங்களை உள்ளடக்கியுள்ள, திருநெல்வேலி மண்டல நிர்வாகிகள் முடிவு!

10 அம்ச கோரிக்கைகளை நிறைவேற்றித்தர வலியுறுத்தி, டிசம்பர் 21-ஆம் தேதி சென்னையில் நடைபெறும், தமிழ்நாடு ஓய்வூதியர் சங்க திரள் பேரணியில் பங்கேற்க, 4 மாவட்டங்களை உள்ளடக்கியுள்ள, திருநெல்வேலி மண்டல நிர்வாகிகள் முடிவு!

திருநெல்வேலி,நவ.9:-தமிழ்நாடு ஓய்வூதியர் சங்க, திருநெல்வேலி மண்டல கூட்டம், திருநெல்வேலி சந்திப்பு அரசு அலுவலர் ஒன்றிய கட்டிடத்தில் உள்ள “விசுவாசம்” அரங்கில், மாநில துணைத் தலைவர் சாமி. நல்ல பெருமாள் தலைமையில், இன்று (நவம்பர்.9) காலையில், நடைபெற்றது. மாநில சங்கம் எடுத்துள்ள முடிவுகளின் படி, 10 அம்ச கோரிக்கைகளான, * 70 வயதில் 10 சதவிகிதம் தொகையை, ஓய்வூதியத்தில் உயர்த்தி வழங்க வேண்டும்! * அங்கன்வாடி சந்துணவு பணியார்களுக்கு, குறைந்த பட்ச ஓய்வூதியமாக, 7850 ரூபாயினை, வழங்க வேண்டும்!…

Read More
திருநெல்வேலி மாவட்டத்தில், தமிழ்நாடு சீருடை பணியாளர் தேர்வு வாரியம் நடத்திய, எழுத்துத் தேர்வு அமைதியாக, குறைபாடுகள் இன்றி சிறப்பாக நடைபெற்றதாக, மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சிலம்பரசன் தகவல்!

திருநெல்வேலி மாவட்டத்தில்,தமிழ்நாடு சீருடை பணியாளர் தேர்வு வாரியம் நடத்திய, எழுத்துத் தேர்வு அமைதியாக, குறைபாடுகள் இன்றி சிறப்பாக நடைபெற்றதாக, மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சிலம்பரசன் தகவல்!

திருநெல்வேலி,நவ.9:-தமிழ்நாடு சீருடை பணியாளர் தேர்வாணையம் (TNUSRB) மூலம் மேற்கொள்ளப்பட்ட, 2 -ஆம் நிலை காவலர்/சிறைக்காவலர் மற்றும் தீயணைப்பாளர் எழுத்துத் தேர்வு, இன்று (நவம்பர். 9) திருநெல்வேலி மாவட்டத்தில் அமைக்கப்பட்டிருந்த 3 தேர்வு மையங்களில், அமைதியாகவும், எந்த வித குறைபாடுகள் இன்றியும், சிறப்பாக நடைபெற்றது. மாவட்ட காவல் கண்காணிப்பாளர் நை. சிலம்பரசன் தலைமையில் , தேர்வு நடத்துவதற்கான விரிவான ஏற்பாடுகள், நல்ல முறையில் செய்யப்பட்டிருந்தன. திருநெல்வேலி மாவட்டத்தில் நடைபெற்ற இந்த தேர்வினை, இம் மாவட்டத்திற்கான “சிறப்பு கண்காணிப்பு பொறுப்பாளர்”…

Read More
சாலையில் கழிவு நீர் சாக்கடை: மக்கள் மற்றும் சுற்றுலா பயணிகள் அவதி..!

சாலையில் கழிவு நீர் சாக்கடை: மக்கள் மற்றும் சுற்றுலா பயணிகள் அவதி..!

ஊட்டி ஏடிசி முதல் மத்திய பேருந்து நிலையம் போகும் சாலையில் கழிவு நீர் சாக்கடை ஓட்டம் கண்டுகொள்ளாத வார்டு கவுன்சிலர். உதகை மத்திய பேருந்து நிலையம் தொடங்கி எட்டின்ஸ் ரோடு இங்கு கழிவுநீர் சாக்கடை கடந்த ஒரு வார காலமாக ஓடிக் கொண்டுள்ளது. இதை மாவட்ட நிர்வாகம் கண்டு கொள்ளுமா என்று தெரியவில்லை இங்கு நிறைய உணவு விடுதிகள் உள்ளன, சுற்றுலா பயணிகள் அதிகமாக இந்த உணவகங்களில் உணவு அருந்த வேண்டிய சூழ்நிலை உள்ளது. இங்கு உள்ள…

Read More
உடுமலையில், காட்சி பொருளான புறக்காவல் நிலையம்… பஸ் ஸ்டாண்டில் அச்சம்.!

உடுமலையில், காட்சி பொருளான புறக்காவல் நிலையம்… பஸ் ஸ்டாண்டில் அச்சம்.!

உடுமலை,நவம்பர் 09: காட்சி பொருளாக உள்ள புறக்காவல் நிலையத்தில் போலீசை நியமித்து உடுமலை பஸ் ஸ்டாண்டில் பெண்களுக்கு பாதுகாப்பு இல்லாத சூழ்நிலைக்கு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும் என சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். உடுமலை பஸ் ஸ்டாண்டுக்கு நாள்தோறும் நூற்றுக்கணக்கான பயணியர் வந்து செல்கின்றனர் அங்கு குற்றத்தடுப்பு மற்றும் பாதுகாப்பு பணிகளுக்காக புற காவல் நிலையம் ஏற்படுத்தப்பட்டு சுழற்சி முறையில் போலீசார் நியமிக்கப்பட்டு வந்தனர். தற்போது இந்த புறக்காவல் நிலையம் போலீசார் இல்லாமல் காட்சி பொருளாக உள்ளது…

Read More
உடுமலை அருகே உள்ள இந்திரா நகர் பகுதியில்: நாளை மின்சாரம் நிறுத்தம்..

உடுமலை அருகே உள்ள இந்திரா நகர் பகுதியில்:நாளை மின்சாரம் நிறுத்தம்..

உடுமலை,நவம்பர் 09. உடுமலை இந்திராநகர் துணை மின் நிலையத்திற்கு உட் பட்ட பகுதியில் நாளை (திங்கட் கிழமை) மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடக்கிறது. இதையொட்டி, உடுமலை மின் நகர், இந்திரா நகர், சின்னப்பன் புதூர், ராஜாவூர், ஆவல்குட்டை, சேரன் நகர், குமாரமங்கலம், தாந்தோணி, வெங்கிட்டாபுரம், தூங்காவி, ராமேகவுண்டன் புதூர், மெட்ராத்தி, போளரப்பட்டி, கே.கே.புதூர் ஆகிய பகுதியில் காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை மின்சாரம் நிறுத்தப்பட உள்ளது. இந்த தகவலை, மின்வாரிய செயற்பொறியாளர்…

Read More