சாலையோர குப்பை, தொற்று நோய் பரவும் அபாயம்.!
உடுமலைநவம்பர் 09. திருப்பூர் மாவட்டம் மடத்துக்குளம் அடுத்துள்ள காரத்தொழுவு ஊராட்சிக்கு உட்பட்ட உடுமலை – தாராபுரம் செல்லும் சாலையோரத்தில் ஊராட்சி நிர்வாகம் குப்பைகளை கொட்டி தேக்கி வைத்துள்ளது. ஊராட்சி பகுதி முழுவதும் சேகரிக்கப்படும் குப்பைகளை ராஜவாய்க்கால் அருகில் உள்ள பிரதான சாலையோரத்தில் கொட்டி தேக்கி வைக்கின்றனர். சாலையோரம் கொட்டும் குப்பைகளால் மழை காலங்களில் அதிக துர்நாற்றம் வீசுவதோடு தொற்றுநோய் பரவும் அபாயம் நிலவியுள்ளது. தேக்கி வைத்துள்ள குப்பைகளில் உள்ள கழிவுகளை திண்பதற்காக வரும் தெரு நாய்களால் சில…
