Headlines
நகைகளை திருடிய சட்ட கல்லூரி மாணவி கைது.

நகைகளை திருடிய சட்ட கல்லூரி மாணவி கைது.

செப் 8, கன்னியாகுமரி கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவில் அருகே வழக்கறிஞரின் வீட்டில் இருந்து நகைகள் திருடிய வழக்கில், சட்ட கல்லூரி மாணவி கைது செய்யப்பட்டார். நாகர்கோவில் அருகே வசிக்கும் வழக்கறிஞரிடம் தோழியாக பழகி வந்த அர்ஷிதா டிப்னி (23) என்பவர், அவர் இல்லத்திற்கு சென்ற போது 12 பவுன் நகைகளை திருடியதாக போலீசார் தெரிவித்தனர். இச்சம்பவம் தொடர்பாக விசாரணை நடத்திய போலீசார், அர்ஷிதா டிப்னியை கைது செய்து மேலதிக விசாரணை நடத்தி வருகின்றனர். குமரி மாவட்ட செய்தியாளர்…

Read More
கன்னியாகுமரி மாவட்டம் தம்மத்துக்கோணம் அனைத்து சமுதாய வகை திரு குளத்தங்கரை ஆலமரத்தடி அழகன் மன்னராஜா குலைவாழை இசக்கி அம்மன் திருக்கோவில் முதல் கொடை விழா நடைபெற்றது.

கன்னியாகுமரி மாவட்டம் தம்மத்துக்கோணம் அனைத்து சமுதாய வகை திரு குளத்தங்கரை ஆலமரத்தடி அழகன் மன்னராஜா குலைவாழை இசக்கி அம்மன் திருக்கோவில் முதல் கொடை விழா நடைபெற்றது.

செப் 7, கன்னியாகுமரி இந்த விழாவில் சிறப்பு விருந்தினராக கன்னியாகுமரி கிழக்கு மாவட்ட செயலாளர் எஸ்.ஆர். மாதவன் அவர்கள் கலந்து கொண்டு வாழ்த்துரை வழங்கினார். மேலும் கழக நிர்வாகிகள், பொதுமக்கள் உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டு விழாவை சிறப்பித்தனர். குமரி மாவட்ட செய்தியாளர் பாவலர் ரியாஸ்.

Read More
பெருந்துறை தொகுதிக்குட்பட்ட ஒன்றிய பேரூர் கழகங்களின் பூத்கமிட்டி ஒருங்கிணைப்பாளர்கள் ஆய்வுக்கூட்டம் :

பெருந்துறை தொகுதிக்குட்பட்ட ஒன்றிய பேரூர் கழகங்களின் பூத்கமிட்டி ஒருங்கிணைப்பாளர்கள் ஆய்வுக்கூட்டம் :

செப் – 6 :மதியம் 3:30 மணியிலிருந்து இரவு 9:30 மணி வரை. Tvஈரோடு மத்திய மாவட்டம் பெருந்துறை தொகுதிக்குட்பட்ட ஒன்றிய பேரூர் கழகங்களின் பூத்கமிட்டி ஒருங்கிணைப்பாளர்கள் ஆய்வுக்கூட்டம் நடைபெற்றது. கோவை மாவட்ட செய்தியாளர் : சம்பத்குமார்

Read More
தொல்காப்பியர் தமிழ்ச்சங்கம் நடத்தும் சிறப்புக் கூட்டம்...

தொல்காப்பியர் தமிழ்ச்சங்கம் நடத்தும் சிறப்புக் கூட்டம்…

தொல்காப்பியர் தமிழ் சங்கமம் பேராதீனம். தவத்தில் திரு சாந்தலிங்க அடிகளார் கலை அறிவியல் கல்லூரி. தமிழ் துறை இணைந்து வழங்கும் கயிலைக்குருமனி தவத்திரு சாந்தலிங்க ராமசாமி அடிகளார் நூற்றாண்டு விழா. தொல்காப்பியர் தமிழ் சங்கமும் ஒன்பதாம் ஆண்டு தொடக்க விழா மற்றும் கொடை வளங்கள். 07/09/2025 இன்று. காலை.10. மணி அளவில் தவத்திரு சாந்தலிங்க அடிகளார் கலை அறிவியல் கல்லூரியில் சிறப்புரை ஆற்றினார்கள். முன்னில வகித்தவர்கள். கவிஞர் ராமச்சந்திரன்.( மின்வாரியம் ) அவர்கள். பேரா முனைவர் பால…

Read More
கும்பகோணம் மாவட்ட தலைமை மருத்துவமனையின் சுவாரஸ்யமான கட்டண விபரம் :

கும்பகோணம் மாவட்ட தலைமை மருத்துவமனையின் சுவாரஸ்யமான கட்டண விபரம் :

கும்பகோணம் அரசு மருத்துவமனை யில் பாதுகாப்பு மற்றும் சுத்தம் செய்யும் வேலைகளை தனியார் அமைப்பு SUMEET என்ற நிறுவனம் செய்கிறது,அதில் வேலை செய்யும் ஊழியர்களுக்கு இங்கு வைத்தியம் பார்க்க வரும் அனைத்து அம்பானிகளும் , பில்கேட்ஸ் களும் கண்டிப்பாக கொடுக்க வேண்டும். லஞ்சம் வேட்டை தான் தொடர்கிறது : கான்ரேட் பணியில் அமர்த்தி : 1.தினமும் கூட்ட ஒரு படுக்கைக்கு ₹20,காலை மாலை என்றால் ₹ 50 4.உட்காரும் நாற்காலியில் தள்ள ₹150 (ஒரு நடைக்கு மட்டும்…

Read More
நாகர்கோவில் மாநகராட்சி செட்டிகுளம் சந்திப்பின் அவலம் !

நாகர்கோவில் மாநகராட்சி செட்டிகுளம் சந்திப்பின் அவலம் !

கன்னியாகுமரி : கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவில் மாநகராட்சியின் மையப்பகுதியான செட்டிகுளம் சந்திப்பு PWD ரோட்டில் கழிவுநீர் ஓடை சீரமைக்கும் பணிகள் பல மாதங்களாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளதால் பொதுமக்கள் கடும் அவதிக்கு உள்ளாகியுள்ளனர். சில மாதங்களுக்கு முன்பு, ஓடையை சீரமைக்கும் பெயரில் சிலாப்புகள் அகற்றப்பட்டன. ஆனால் பின்னர் எந்தவித பணிகளும் மேற்கொள்ளப்படாததால் கழிவுநீர் ஓடை திறந்த நிலையில் கிடப்பதால் வாகனங்கள் அடிக்கடி விபத்தில் சிக்கும் நிலை ஏற்பட்டுள்ளது. மேலும், காங்கிரீட் கம்பிகள் முறையாக அகற்றப்படாததால் உயிரிழப்பு ஏற்படும் அபாயமும்…

Read More
தென்காசியில் கிறிஸ்தவர்களுக்கு எதிராக செயல்படும் நகர் மன்ற தலைவர் சாதிரையும் நகராட்சி நிர்வாகத்தை கண்டித்தும் மாபெரும் கண்டனம் ஆர்ப்பாட்டம் :

தென்காசியில் கிறிஸ்தவர்களுக்கு எதிராக செயல்படும் நகர் மன்ற தலைவர் சாதிரையும் நகராட்சி நிர்வாகத்தை கண்டித்தும் மாபெரும் கண்டனம் ஆர்ப்பாட்டம் :

தென்காசி :செப்-07 தென்காசி மாவட்டத்தில் பிரசித்தி பெற்ற தூய மிக்கேல் அதிதூதர் திருத்தலமான து 400 ஆண்டுகளுக்கு மேல் அனைத்து மதத்தினருக்கும் அருள்பாலித்து புதுமைகள் பல புரிந்து கொண்டிருக்கும் ஆலயம் ஆனது தென்காசி திருநெல்வேலி செல்லும் சாலை தினசரி மார்க்கெட் அருகில் அமைந்துள்ளது. இந்த மார்க்கெட் கட்டிடம் ஆனது கடந்தாண்டு இடிக்கப்பட்டு புதிய கட்டிடங்கள் கட்டுமான நடைபெற்று வந்த நிலையில் இதற்கான வாயில்கள் ஆலயத்தின் எதிர்புறம் பெரிய அளவில் அமைக்கப்பட்டதாக சொல்லப்படுகிறது. இதனால் ஆலய நிர்வாகம் சென்னை…

Read More
கடலில் சடலமாக மிதந்த ஆண் – மீட்ட காவல்துறை !

கடலில் சடலமாக மிதந்த ஆண் – மீட்ட காவல்துறை !

செப் 6 கன்னியாகுமரி : கன்னியாகுமரி மாவட்டம் ஆரோக்கியபுரம் கடல் பகுதியில் இன்று ஒருவரின் சடலம் கடலில் மிதப்பதாக தகவல் கிடைத்தது. இதையடுத்து கடலோர காவல் குழும போலீசார் படகில் சென்று உடலை கரைக்கு கொண்டு வந்தனர். இறந்தவர் ஆரோக்கியபுரத்தைச் சேர்ந்த பெர்க்மான்ஸ் என அடையாளம் காணப்பட்டுள்ளார். அவரது உடல் உடற்கூறு ஆய்விற்காக ஆசாரிப்பள்ளம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. இச்சம்பவம் தொடர்பாக கடலோர காவல் குழும போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். குமரி…

Read More
அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் மதுரையில் செய்தியாளர் சந்திப்பு :

அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் மதுரையில் செய்தியாளர் சந்திப்பு :

பாஜக கூட்டணியில் இருந்து வெளியேறியது அவசரப்பட்டு எடுத்த முடிவு அல்ல : நிதானமாக எடுத்த முடிவு 2026இல் விஜய் தாக்கத்தை ஏற்படுத்துவார் என கூறியதற்காக அவருடன் கூட்டணி என்பதா? – டிடிவி தினகரன் கூட்டணி குறித்து டிசம்பரில்தான் முடிவு அறிவிப்பேன் – டிடிவி தினகரன் ஓ.பன்னீர்செல்வத்தை பிரதமர் மோடி சந்திக்காத விவகாரத்தில் நயினார் பதில் ஆணவமானது – டிடிவி தினகரன் அண்ணாமலை தலைவராக இருந்தவரை கூட்டணியை நல்ல முறையில் கையாண்டார் டிடிவி தினகரன் மதுரையில் செய்தியாளர்கள் சந்திப்பில்…

Read More
குளச்சல் அரசு போக்குவரத்து கழக பணிமனை முன்பு ஆர்ப்பாட்டம் !

குளச்சல் அரசு போக்குவரத்து கழக பணிமனை முன்பு ஆர்ப்பாட்டம் !

செப்6, கன்னியாகுமரி : கன்னியாகுமரி மாவட்டம் குளச்சல் :கடந்த 60 ஆண்டுகளாக அரசு போக்குவரத்து கழகம் சார்பில் நடத்தப்பட்டு வந்த ஆயுத பூஜை விழா இந்த ஆண்டு நடைபெறுமா என்ற கேள்வி எழுந்துள்ளது. வரும் அக்டோபர் 1-ஆம் தேதி ஆயுத பூஜை கொண்டாடப்பட உள்ள நிலையில், விழாவை நடத்த வேண்டும் என வலியுறுத்தி குளச்சல் அரசு போக்குவரத்து கழக பணிமனை முன்பு அண்ணா தொழிற்சங்கம் மற்றும் பி.எம்.எஸ். சார்பில் நேற்று ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்தில் சங்கத்தின் நிர்வாகிகள்…

Read More