ஆம்பூர் அருகே விவசாய நிலத்தில் காவலாளி அடித்துக் கொலை செய்த வழக்கில் வட மாநில இளைஞர்கள் 2 பேர் கைது ! மது போதையில் தினமும் காவலாளி தரக்குறைவாக பேசி அவமானப்படுத்தி வந்ததால் கழுத்தை நெரித்து கொலை செய்துவிட்டு கிணற்றில் வீசியதாக கொலையாளி பரபரப்பு வாக்குமூலம்.
திருப்பத்தூர் மாவட்டம் : திருப்பத்தூர் பகுதியை சேர்ந்த வழக்கறிஞர் கலீல். இவருக்கு சொந்தமான 5 ஏக்கர் விவசாய நிலம் ஆம்பூர் அடுத்த அரங்கல்துருகம் மத்தூர் கொல்லை பகுதியில் உள்ளது. அங்கே ஆடு,மாடு, கோழிகளை ஆகியவை பண்ணை அமைத்து வளர்த்து வருகிறார். மேலும் திருப்பத்தூர் மாவட்டம் திருப்பத்தூர் பகுதியை சேர்ந்த ஆஸ்கர் பாஷா மனைவியை பிரிந்து கடந்த 4 ஆண்டுகளாகபண்ணையில் காவலாளியாக பணியாற்றி வருகிறார். இந்நிலையில் நிலையில் அதே பண்ணையில் உத்தரபிரதேசம் மாநிலத்தை சேர்ந்த 2 இளைஞர்களை ஆஸ்கர்…
