Headlines
தேரூர் பேரூராட்சி தலைவர் பதவி நீக்க உத்தரவு மீது உச்சநீதிமன்றம் தடை..!

தேரூர் பேரூராட்சி தலைவர் பதவி நீக்க உத்தரவு மீது உச்சநீதிமன்றம் தடை..!

செப் 22 கன்னியாகுமரி – கன்னியாகுமரி மாவட்டம் தேரூர் பேரூராட்சி மன்ற தலைவர் திருமதி அமுதா ராணி அவர்களின் பதவியை மதுரை உயர்நீதிமன்றம் ரத்து செய்தது தொடர்பாக, உச்சநீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டது. கழக அமைப்புச் செயலாளர், கன்னியாகுமரி கிழக்கு மாவட்ட கழக செயலாளர், முன்னாள் அமைச்சர், கன்னியாகுமரி சட்டமன்ற உறுப்பினர் மற்றும் மூத்த வழக்கறிஞர் திருமிகு N. தளவாய் சுந்தரம் (BSc.BL) அவர்கள் தலைநகர் டெல்லிக்கு நேரில் சென்று வழக்கை தொடர்ந்து, உயர்நீதிமன்ற உத்தரவுக்கு எதிராக…

Read More
கடலூர் ஆட்சியர் அலுவலகத்தில் திரண்ட மக்கள் கூட்டம்...

கடலூர் ஆட்சியர் அலுவலகத்தில் திரண்ட மக்கள் கூட்டம்…

கடலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் இன்று மக்கள் குறைகேட்பு கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்திற்கு மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து பொதுமக்கள் தங்களது கோரிக்கை சம்பந்தமாக மனு அலிக்க ஆட்சியர் அலுவலகத்திற்கு திரண்டு வந்தனர். பின்னர் அவர்கள் மாவட்ட அலுவலகத்தில் தங்கள் மனுக்களை நீண்ட வரிசையில் காத்திருந்து பதிவு செய்து மனுக்களை அளித்து சென்றனர். பண்ருட்டி செய்தியாளர் – R. விக்னேஷ்

Read More
உதகையில் - நபிகள் நாயகம் அவர்களின் 1500 வது உதயதின விழா வெகு விமர்சயாக கொண்டாடப்பட்டது..

உதகையில் – நபிகள் நாயகம் அவர்களின் 1500 வது உதயதின விழா வெகு விமர்சயாக கொண்டாடப்பட்டது..

நீலகிரி மாவட்டம் உதகை காந்தல் பகுதியில் நேற்று 21- 09- 20250 அன்று நபிகள் நாயகம் அவர்களின் 1500 வது உதயதின விழா வெகு விமர்சயாக கொண்டாடப்பட்டது. காலை 10 மணிக்கு தொடங்கிய நிகழ்ச்சி இரவு 11 மணி வரை நடைபெற்றது. இந்த நிகழ்வில் உதகையின் பல்வேறு பகுதிகளை சேர்ந்த மதரசா மாணவர்களும் ஆலிம் பெருமக்களும் மற்றும் இசுலாமிய சகோதர சகோதரிகள் ஏராளமானோர் கலந்து கொண்டனர். இந்நிகழ்வில் நபிகள் நாயகத்தின் பெருமையை போற்றும் வகையில் அவரின் புகழை…

Read More
குடும்ப கதைகள் உடன் ஆமை வேகத்தில் பணிபுரியும் பி.எஸ்.என்.எல்..

குடும்ப கதைகள் உடன் ஆமை வேகத்தில் பணிபுரியும் பி.எஸ்.என்.எல்..

செப் 22 கன்னியாகுமரி – நாகர்கோவில் – BSNL கஸ்டமர் கேர் சென்டரில் சேவைக்காக வரும் மக்கள் கடும் அதிருப்தியில் உள்ளனர். வேலையை கவனிக்காமல் ஆமை வேகத்தில் குடும்பக் கதைகள் பேசிக்கொண்டு நேரத்தை கழிக்கும் ஊழியர்கள் மீது மக்கள் விரக்தி தெரிவித்து வருகின்றனர். இந்நிலையில், மற்ற அனைத்து நிறுவனங்களும் 5G சேவையை வழங்கும் காலத்தில், BSNL வாடிக்கையாளர்கள் இன்னமும் 3G வேகம் கூட இல்லாமல் சிரமப்படுவது பெரும் விமர்சனத்திற்கு உள்ளாகியுள்ளது. மக்கள் குற்றச்சாட்டு: “சேவைகள் பின் தங்குவதற்கு…

Read More
கன்னியாகுமரி மாவட்ட ஆட்சித்தலைவர் திறன் மேம்பாட்டு பயிற்சி தொடக்கம்..

கன்னியாகுமரி மாவட்ட ஆட்சித்தலைவர் திறன் மேம்பாட்டு பயிற்சி தொடக்கம்..

செப் 22 கன்னியாகுமரி – கன்னியாகுமரி மாவட்ட ஆட்சித்தலைவர் ஆர். அழகுமீனா அவர்கள், இன்று (22.09.2025) கோணம் அரசு தொழில் பயிற்சி நிலையத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் கலந்து கொண்டு, தமிழ்நாடு கட்டுமானத் தொழிலாளர்கள் நலவாரியத்தில் பதிவுபெற்ற கட்டுமான தொழிலாளர்களுக்கான திறன் மேம்பாட்டு பயிற்சியை துவக்கி வைத்து உரையாற்றினார். இந்த பயிற்சியின் மூலம் கட்டுமானத் தொழிலாளர்கள் தொழில்நுட்ப திறன்களை மேம்படுத்திக் கொண்டு, புதிய வேலை வாய்ப்புகளைப் பெறுவதோடு, வாழ்வாதாரத்தை முன்னேற்றிக் கொள்ளும் வகையில் பல்வேறு வழிகாட்டுதல்கள் வழங்கப்பட உள்ளன…

Read More
கடலூர்:கொலை செய்த இரண்டு பேர் அதிரடி கைது..!

கடலூர்:கொலை செய்த இரண்டு பேர் அதிரடி கைது..!

கடலூர் மாவட்டம் பண்ருட்டி அடுத்த கட்டியாம்பாளையத்தைச் சேர்ந்த கட்டிட தொழிலாளி கார்த்திகேயன் என்பவர் வயது (35)கடந்த 18.09.2025 அன்று சொக்கநாதார் குளத்தில் கழுத்து அறுக்கப்பட்டு இறந்து கிடந்தார். இதை குறித்து புதுப்பேட்டை போலீசார் வழக்குபதிவு செய்து,முவிரோத காரணமாக கார்த்திகேயணை கொலை செய்த அதே பகுதியை சேர்ந்த தென்குமார் வயது (30), மணிகண்டன் வயது (32),ஆகியோரை நேற்று (செப் 21)கைது செய்யப்பட்டனர். பண்ருட்டி செய்தியாளர் – R. விக்னேஷ்.

Read More
கள்ளக்குறிச்சி மாவட்டம் சங்கராபுரம் மனவளக்கலை மன்றம் அறக்கட்டளை மற்றும் இன்னர் வீல் கிளப் இணைந்து முப்பெரும் விழா : ரோட்டரி நூற்றாண்டு மண்டபத்தில் நடைபெற்றது.

கள்ளக்குறிச்சி மாவட்டம் சங்கராபுரம் மனவளக்கலை மன்றம் அறக்கட்டளை மற்றும் இன்னர் வீல் கிளப் இணைந்து முப்பெரும் விழா : ரோட்டரி நூற்றாண்டு மண்டபத்தில் நடைபெற்றது.

கள்ளக்குறிச்சி மாவட்டம் சங்கராபுரம் மனவளக்கலை மன்றம் அறக்கட்டளை மற்றும் இன்னர் வீல் கிளப் இணைந்து ரோட்டரி நூற்றாண்டு மண்டபத்தில் மனைவி நல வேட்பு விழா, அறக்கட்டளை மூன்றாம் ஆண்டு துவக்க விழா மற்றும் ஞானாசிரியர் விழா என முப்பெரும் விழா நடைபெற்றது. முன்னூற்றுக்கும் மேற்பட்ட அன்பர்கள் கலந்து கொண்டு சிறப்பித்தனர். ஞானாசிரியர்கள் மற்றும் அறங்காவலர்களுக்கு விருதுகள் வழங்கியும், காந்த பரிமாற்ற தவத்துடன் கணவன் மலர் கொடுக்க, மனைவி கனி கொடுக்க கண்கள் கலக்கும் அன்பு பரிமாற்றம் நடைபெற்றது….

Read More
மதுரையில் மகாளய அமாவாசையை முன்னிட்டு ஜெயில் காளி அம்மன் கோயிலில் அன்னதானம் விழா நடைபெற்றது..

மதுரையில் மகாளய அமாவாசையை முன்னிட்டு ஜெயில் காளி அம்மன் கோயிலில் அன்னதானம் விழா நடைபெற்றது..

மகாளய அமாவாசை – குவியும் பக்தர்கள் : மகாளய அமாவாசையையொட்டி ராமேஸ்வர அக்னி தீர்த்த கடற்கரையில் அதிகாலையிலேயே ஆயிரக்கணக்கான பக்தர்கள் குவிந்தனர். இதனைத் தொடர்ந்து மதுரையில் பழைய சென்ட்ரல் மார்க்கெட் பகுதியில் 600 ஆண்டுகள் பழமை வாய்ந்த ஜெயில் காளியம்மன் கோவிலில் வியாபாரிகள் சார்பில் ஜெயில் காளி அம்மனுக்கு சிறப்பு அலங்காரம் செய்து மற்றும் சிறப்பு பூஜைகள் நடைபெற்றது. இந்த சிறப்பு பூஜையில் அப்பகுதியில் உள்ள வியாபாரிகள் பலர் கலந்து கொண்டார்கள். மகாலயா அமாவாசையை முன்னிட்டு அப்பகுதிகளின்…

Read More
ஊட்டியில் உணவு திருவிழா – சுவைகளால் குளிர்ந்த மாலை, சுற்றுலாவைச் செழுமையாக்கிய விருந்து..!

ஊட்டியில் உணவு திருவிழா – சுவைகளால் குளிர்ந்த மாலை, சுற்றுலாவைச் செழுமையாக்கிய விருந்து..!

நீலகிரியின் இதயத்தில், பசுமை சூழ்ந்த ஊட்டியின் தாவரவியல் பூங்கா சாலை நேற்று மாலை வண்ணமிகு விழாக்கோலத்தில் காட்சியளித்தது. காரணம் – ஓட்டல் உரிமையாளர்கள் சங்கம் மற்றும் சுற்றுலாத்துறை இணைந்து நடத்திய உணவு திருவிழா. தூய்மை பேரணியுடன் துவக்கம்: விழா, பழங்குடியினர் பண்பாட்டு மையத்தில் இருந்து கேசினோ சந்திப்பு வரை நடந்த தூய்மை குறித்த விழிப்புணர்வு பேரணியுடன் துவங்கியது. பாரம்பரிய உடைகளில் குழந்தைகள், ஓட்டல் நிர்வாகிகள், சுற்றுலா பணியாளர்கள் கலந்து கொண்ட இந்த பேரணி, “சுத்தமான ஊட்டி –…

Read More
பேயன்குழியில் 18 வயது இளம்பெண் மரணம் – தற்கொலையா..? மர்மக் கொலையா..?

பேயன்குழியில் 18 வயது இளம்பெண் மரணம் – தற்கொலையா..? மர்மக் கொலையா..?

செப் 21 கன்னியாகுமரி – கன்னியாகுமரி மாவட்டம் பேயன்குழி பகுதியை அதிர்ச்சியடைய வைத்த சம்பவம் நேற்று மாலை நடைபெற்றது. வீட்டினுள் அஸ்வினி (18) என்ற இளம்பெண், உடல் முழுவதும் எரிந்த நிலையில் சடலமாகக் கண்டெடுக்கப்பட்டார். தீக்காயத்தில் உயிரிழந்த நிலையில் இருந்த இளம்பெண்ணை பார்த்த அக்கம்பக்கத்தினர் அதிர்ச்சியடைந்து உடனடியாக இரணியல் காவல் நிலைய போலீசாருக்கு தகவல் அளித்தனர். போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து முதற்கட்ட விசாரணை நடத்தினர். இதற்கிடையில், தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக் கழக (தமுமுக) மருத்துவ…

Read More