முதலமைச்சருடன் விஜய் வசந்த் எம்.பி சந்திப்பு – குமரி மாவட்டத்தின் தேவைகள் குறித்து கோரிக்கை வைத்தார்.
சென்னை: கன்னியாகுமரி மக்களுக்கான முக்கிய தேவைகள் தொடர்பாக தமிழக முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் அவர்களை இன்று சென்னையில் உள்ள அலுவலகத்தில் நேரில் சந்தித்து கலந்துரையாடினார் கன்னியாகுமரி தொகுதி பாராளுமன்ற உறுப்பினர் திரு. விஜய் வசந்த். சந்திப்பில், மாவட்ட வளர்ச்சிக்கான பல்வேறு கோரிக்கைகள் குறித்து அவர் முதலமைச்சரிடம் வலியுறுத்தினார். அதில் முக்கியமாக: நாகர்கோவில் மற்றும் சுற்றுவட்டாரங்களில் அதிகரித்து வரும் மழை காரணமாக ஏற்பட்டுள்ள வெள்ளப் பாதிப்புகளை சீரமைக்க அவசர நிதி ஒதுக்கீடு செய்யுதல். குமரி மாவட்டத்தில் உள்ள முக்கிய…
