சிறைபிடிக்கப்பட்ட மீனவர்களின் குடும்பங்களுக்கு நிவாரணம்.
மேல மணக்குடி மீனவர்களின் குடும்பங்களை சந்தித்தார் எம்எல்ஏ தளவாய்சுந்தரம் இலங்கை கடற்படையினரால் சிறைபிடிக்கப்பட்டுள்ளதாகக் கூறப்படும் கன்னியாகுமரி மாவட்டம் மேல மணக்குடி கிராமத்தைச் சேர்ந்த ஆறு மீனவர்களின் குடும்பத்தினரை கன்னியாகுமரி சட்டமன்ற உறுப்பினர் தளவாய்சுந்தரம் நேரில் சந்தித்து ஆறுதல் தெரிவித்தார். பாதிக்கப்பட்ட குடும்பங்களின் நிலைமையை கேட்டறிந்த அவர், மீனவர்கள் திரும்பி வரும் வரை அவர்களின் குடும்பங்களுக்கு தேவையான ஆதரவை வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதியளித்தார். வாழ்வாதாரத்தை இழந்து சிரமங்களை எதிர்கொண்டு வரும் குடும்பங்களுக்கு அரிசி மற்றும் அத்தியாவசிய…
