Headlines
மதுரையில் தெப்பக்குளத்தில் தவறி விழுந்த பசுமாடு உயிருடன் மீட்ட காவல் துறை மற்றும் தீயணைப்பு துறை

மதுரையில் தெப்பக்குளத்தில் தவறி விழுந்த பசுமாடு உயிருடன் மீட்ட காவல் துறை மற்றும் தீயணைப்பு துறை

மதுரை டவுன் ஹால் ரோடு பகுதியில் உள்ள கூடல் அழகர் பெருமாள் கோவிலுக்கு சொந்தமான தெப்பத்தில் மேய்ந்து கொண்டிருந்த பசு மாடு தவறி விழுந்தது காயம் அடைந்தது இதைப் பார்த்து அப்பகுதி பொதுமக்கள் திடீர் நகர் காவல்துறைக்கு தகவல் கொடுத்தார்கள். உடனே திடீர் நகர் காவல் துறை மற்றும் தீயணைப்பு துறை விரைந்து வந்தார்கள். தெப்ப குளத்திற்குள் இறங்கிய காவல்துறை மற்றும் தீயணைப்பு துறையினர் உயிருக்கு போராடி கொண்டு இருந்த பசு மாட்டை உயிருடன் பத்திரமாக மீட்டர்கள்…

Read More
பழனி அருகே சாதியின் பெயரை சொல்லி தாய் மற்றும் மகன் மீது கொடூரத் தாக்குதல்..

பழனி அருகே சாதியின் பெயரை சொல்லி தாய் மற்றும் மகன் மீது கொடூரத் தாக்குதல்..

திண்டுக்கல் மாவட்டம் பழனி அடுத்த பெரிய மொட்டுனுத்து என்ற கிராமத்தில் மாரிமுத்து என்பவரின் மனைவி தெய்வானை மற்றும் அவரது மகன் மாயகிருஷ்ணன் ஆகியோர் வசித்து வருகின்றனர்.. தொடர்ந்து அப்பகுதியில் நடு இரவு நேரத்தில் வசந்த்,மற்றும் துர்க்கைராஜ் ஆகிய இருவரும் பிறந்தநாள் கொண்டாட்டத்தில் அருந்ததியினர் குடியிருப்பு பகுதிக்குள் புல்லட்டில் வந்து வெடிவைத்து புல்லட்டில் இருந்து அதிகப்படியான ஒலியை எழுப்பியுள்ளனர். சத்தம் தங்க முடியமல் வீட்டை விட்டு வெளியே வந்த தெய்வானை அவரது மகன் மாயகிருஷ்ணன் இருவரும் ஏன் இப்படி…

Read More
மதுரை LIC கிளை தீ விபத்தில் அதிர்ச்சி திருப்பம் - நேர்மையான பெண் மேலாளரை எரித்து கொன்ற கொடூர அதிகாரி

மதுரை LIC கிளை தீ விபத்தில் அதிர்ச்சி திருப்பம் – நேர்மையான பெண் மேலாளரை எரித்து கொன்ற கொடூர அதிகாரி.

மதுரை – மேலபெருமாள் மேஸ்திரி வீதியில் உள்ள எல்.ஐ.சி கிளை அலுவலக 2- வது தளத்தில் கடந்த டிசம்பர் 17ஆம் தேதி அன்று இரவு 8.15 மணியளவில் திடீரென தீ விபத்து ஏற்பட்டது. அப்போது பணியில் இருந்த பெண் முதுநிலை கிளை மேலளரான கல்யாணி நம்பி (55) என்பவர் தீயில் உடல் கருகி உயிரிழந்த நிலையில் சடலமாக மீட்கப்பட்டார். இந்த தீ விபத்தில் அலுவலகத்தில் பணியில் இருந்த உதவி நிர்வாக அதிகாரியான ராம் என்பவருக்கு காலில் தீ…

Read More
பழனியில் தனியார் தங்கும் விடுதியில் பாலியல் தொழில் நடத்தியதில் இருவர் கைது

பழனியில் தனியார் தங்கும் விடுதியில் பாலியல் தொழில் நடத்தியதில் இருவர் கைது.

பழனி அடிவாரம் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் தனியார் தங்கும் விடுதியில் மசாஜ் சென்டர் என்ற பெயரில் அழகிகளை வைத்து பாலியல் தொழில் செய்வதாக பழனி உட்கோட்ட காவல் துணை கண்காணிப்பாளர் திரு.தனஜெயன் அவர்களுக்கு கிடைத்த ரகசிய தகவலின் அடிப்படையில் டிஎஸ்பி தனஜெயன் தலைமையில் அடிவார காவல் நிலைய ஆய்வாளர் திரு ராஜா, சார்பு ஆய்வாளர் திரு பிரதாப் மற்றும் காவலர்கள் சக்திவேல், மற்றும் பெண் காவலர்கள் அந்த தனியார் தங்கும் விடுதியை சோதனை செய்ததில் அங்கு…

Read More
விவசாய விழிப்புணர்வு மற்றும் சமத்துவ பொங்கல் விழா

விவசாய விழிப்புணர்வு மற்றும்சமத்துவ பொங்கல் விழா.

திண்டுக்கல் மாவட்டம், பழனி வட்டம், அமரபூண்டி கிராமத்தில் வேடசந்தூர் எஸ்.ஆர். எஸ் வேளாண்மை மற்றும் தொழில் நுட்பக் கல்லூரியில் 4-ம் ஆண்டு பயிலும் மாணவர்கள் ஆபித், அஜய், அபிஷேக், பாரதி, தரணிதரன் ,திராவிட சிவரஞ்சன், ஐயப்பன், கார்த்தி, ஹர்ஷவர்தன் ஆகிய மாணவர்கள் கிராமப்புற வேளாண்மை பணி அனுபவத்திட்டத்திற்காக சாலையில் விவசாயம் சம்பந்தமான கால வரைபடங்கள்,வளங்கள், சமூக வரைபடங்கள்,கிராம வரைபடங்கள், போக்குவரத்து வரைபடங்களை விவசாயிகள் மற்றும் கிராம மக்கள் மாணவர்களின் உதவியுடன் வரைந்து அதனை விவசாயிகளுக்கும் , கிராமப்புற…

Read More
மாநில ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் ஆணைய உறுப்பினர் மு.பொன்தோஸ் கொடநாடு ஊராட்சிக்குட்பட்ட அண்ணா நகர் காமராஜ் நகரி அதிகாரிகளுடன் ஆய்வு.

மாநில ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் ஆணைய உறுப்பினர் மு.பொன்தோஸ் கொடநாடு ஊராட்சிக்குட்பட்ட அண்ணா நகர் காமராஜ் நகரி அதிகாரிகளுடன் ஆய்வு.

நீலகிரி மாவட்டம் கொடநாடு ஊராட்சிக்குட்பட்ட அண்ணா நகர் காமராஜ் நகர் உள்ளிட்ட கிராம் மக்கள் வழிப்பாதை தொடர்பான வழக்கை சுட்டி காட்டி அண்மையில் மாநில ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் ஆணையத்திற்கு கடிதம் அளித்ததன் பேரில் இன்று கொடநாடு ஊராட்சி கூட்டறையில் தமிழ்நாடு அரசின்மாநில ஆதி திராவிடர் மற்றும் பழங்குடியினர்ஆணைய உறுப்பினர் கொடநாடு மு.பொன்தோஸ் அதிகாரிகளுடன் ஆய்வு மேற்கொண்டு வழிப்பாதை தொடர்பான மக்களின் கோரிக்கைகளுக்கு உடனடியாக நடவடிக்கை எடுக்குமாறு அறிவுறுத்தி அதிகாரிகள் உடனடியாக பார்வையிட்டு ஆணையத்திற்கு அறிக்கை அனுப்புமாறு…

Read More
ஜீவ சமாதியான குடிநீர் கிணறு… ஜொலிக்கும் விளக்குகளுக்கு நடுவே தாகத்தில் தவிக்கும் மக்கள்!

ஜீவ சமாதியான குடிநீர் கிணறு… ஜொலிக்கும் விளக்குகளுக்கு நடுவே தாகத்தில் தவிக்கும் மக்கள்!

கன்னியாகுமரி மாவட்டம், நாகர்கோவில் மாநகராட்சிக்குட்பட்ட 3-வது வார்டு மேல பெருவிளை பகுதியில் பொதுமக்களின் முக்கிய குடிநீர் ஆதாரமாக இருந்த பழமையான கிணறு, “புதிய ஆழ்துளை கிணறு அமைக்கப்படும்” என்ற வாக்குறுதியுடன் அதிகாரிகளால் மண்ணால் மூடப்பட்டு, இன்று ஜீவ சமாதியாக மாற்றப்பட்டுள்ளது. ஆனால், அந்த வாக்குறுதி நிறைவேறாமல் மாதங்கள் கடந்தும் புதிய குடிநீர் வசதி ஏற்படுத்தப்படாததால், அப்பகுதி மக்கள் கடும் குடிநீர் தட்டுப்பாட்டால் தவித்து வருகின்றனர். வீட்டு குடிநீர் இணைப்புகள் அதிக அளவில் வழங்கப்பட்டுள்ள நிலையில், அதற்கேற்ற குடிநீர்…

Read More
நாகர்கோவில்: எவர்கிரீன் ரோட்டரி – குமரி மாவட்ட காவல் துறை இணைந்து பெண்கள் பாதுகாப்பு, போதைப்பொருள் விழிப்புணர்வு நிகழ்ச்சி

நாகர்கோவில்: எவர்கிரீன் ரோட்டரி – குமரி மாவட்ட காவல் துறை இணைந்து பெண்கள் பாதுகாப்பு, போதைப்பொருள் விழிப்புணர்வு நிகழ்ச்சி

நாகர்கோவில் எவர்கிரீன் ரோட்டரி சங்கமும், கன்னியாகுமரி மாவட்ட காவல் துறையும் இணைந்து, பெண்கள் பாதுகாப்பு மற்றும் போதைப்பொருள் விழிப்புணர்வு குறித்த சிறப்பு நிகழ்ச்சியை எஸ்.எம்.ஆர்.வி. ஐ.டி.ஐ வளாகத்தில் நடத்தினர். அச்சங்கத்தின் தலைவர் சுபா செந்தில் தலைமையில் நடைபெற்ற இந்த நிகழ்வில், மாவட்ட காவல் கண்காணிப்பாளர் மருத்துவர் இரா. ஸ்டாலின், ஐ.பி.எஸ். அவர்களின் அறிவுறுத்தலின்படி, மாவட்ட கூடுதல் காவல் கண்காணிப்பாளர் திரு. மதியழகன் மற்றும் AHTU விங் அதிகாரி தாமஸ் லைஸா ஆகியோர் கலந்து கொண்டு மாணவிகளுக்கு விரிவான…

Read More
ஊருக்கு ஒரு காவலர் திட்டம் வெற்றி நடை

ஊருக்கு ஒரு காவலர் திட்டம் வெற்றி நடை.

மருத்துவர் இரா. ஸ்டாலின் எஸ்.பி. அவர்களுக்கு விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் நாகர்கோவில் மாநகர தொகுதி மாவட்ட செயலாளரும், ரஹ்மத் கார்டன் ஊர் ஜமாஅத் தலைவருமான ஷேக் முகமது பாராட்டு கன்னியாகுமரி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் மருத்துவர் இரா. ஸ்டாலின் தலைமையில் செயல்படுத்தப்பட்டு வரும் ‘ஊருக்கு ஒரு காவலர்’ திட்டம், மாவட்டம் முழுவதும் சிறப்பாக நடைமுறையில் இருந்து வருகிறது. பொதுமக்கள் பாதுகாப்பை முதன்மை நோக்கமாகக் கொண்டு செயல்படும் இந்தத் திட்டம், ஊர் மட்டத்தில் நேரடி கண்காணிப்பை உறுதி செய்து,…

Read More
திண்டுக்கல் அருகே விதிகளை மீறி செயல்படும் கல் குவாரி மீது உயர் நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல்.

திண்டுக்கல் அருகே விதிகளை மீறி செயல்படும் கல் குவாரி மீது உயர் நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல்.

திண்டுக்கல் ரெட்டியார் சத்திரம் பகுதி கிழக்கு வட்டாட்சியர் அலுவலகத்திற்கு உட்பட்ட தாடிக்கொம்பு அடுத்துள்ள கோவில்பட்டி, குருநாத நாயக்கனூரில் விதிகளை மீறி கல்குவாரி ஒன்று ஐந்து ஆண்டுகளுக்கு கடின பாறைகளை உடைத்து கற்களாக மாற்றும் உரிமத்தை மணிக்கண்ணன் மகன் சங்கர் என்பவர் பெற்றுள்ளார். பொதுவாக அரசு ஒப்பந்தம் பெரும் தொழில்களில் அனைத்து விதிகளையும் பின்பற்ற முடியாது என்பது அனைவரும் அறிந்ததே. ஆனால் பொதுமக்களுக்கு விரோதமாகவும் ஆபத்தான முறையில் எந்த ஒரு விதியையும் பின்பற்றாமல் விதிகளை மீறி இந்தக் கல்குவாரி…

Read More