Headlines
கோவையில் விநாயகர் சதுர்த்தி விழா !

கோவையில் விநாயகர் சதுர்த்தி விழா !

கோவையில் கோவை புலியகுளத்தில் அமைந்துள்ள ஆசியாவிலே ஒரே கல்லால் செய்யப்பட்ட மிக பெரிய முந்தி விநாயகர் சிலைக்கு, இன்று விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு காலை 5. 30மணிக்கு சிறப்பு ஹோமகுண்டம் வளர்த்தி பூஜையை ஆரம்பித்தனர். பூஜையில் அரசு அதிகாரிகள், கழக உடன்பிறப்புகள், மற்றும் பொதுமக்கள் திரளாக பங்கேற்று சிறப்பித்தனர. பங்கேற்ற அனைவருக்கும் கோயில் நிர்வாகம் சார்பாக கொழுக்கட்டை உட்பட்ட பிரசாதம் வழங்கப்பட்டது. கோவை மாவட்ட செய்தியாளர் : சம்பத்குமார்

Read More
இளைஞர் அணி அமைப்பாளர் தேர்வு பணி :

இளைஞர் அணி அமைப்பாளர் தேர்வு பணி :

நேற்று, 26/8/25 காலை 11 மணி.ஈரோடு மத்திய மாவட்டம். பெருந்துறை சட்டமன்ற தொகுதி. ஊத்துக்குளி தெற்கு ஒன்றியம் மற்றும் ஊத்துக்குளி பேருர் கழகம் ,மொரட்டுப்பாளையம் ஆகியவற்றிலுள்ள அனைத்து கிளைகழகங்களுக்கு ஆன இளைஞரணி அமைப்பாளர் மற்றும் துணை அமைப்பாளர்கள் நியமிப்பதற்கான படிவங்களை வழங்கினேன். உடன் ஒன்றிய செயலாளர் திரு.ஈஸ்வர மூர்த்தி.பேருர் கழக செயலாளர் திரு.மூர்த்தி ஆகியோர்.மற்றும் பூத் கமிட்டி ஒருங்கிணைப்பாளர்கள். மற்றும் ஒன்றிய பேரூர் கழக நிர்வாகிகள். மேற்கு மண்டல பொறுப்பாளர் தேர்தல் சிங்கம் திரு.செந்தில் பாலாஜி அவர்களின்…

Read More
விழுப்புரம் அரசு நிதி உதவி பெறும் பள்ளிகளில் காலை உணவு திட்டம் !

விழுப்புரம் அரசு நிதி உதவி பெறும் பள்ளிகளில் காலை உணவு திட்டம் !

விழுப்புரம் மாவட்டம் விழுப்புரத்தில் அரசு நிதி உதவி பெறும் பள்ளிகளில் காலை உணவு திட்டத்தை மாவட்ட ஆட்சித் தலைவர்..திரு.ஷே.ஷேக்.அப்துல் ரஹமான் தலைமையில் நடைபெற்றது நிகழ்வில் காங்கிரஸ் தலைவர்செல்வபெருந்தகை தொடங்கி வைத்தார். விழுப்புரம் மாவட்ட செய்தியாளர் : அந்தோணிசாமி

Read More
விநாயகர் சதுர்த்தியின் விஞ்ஞான விளக்கம்.!

விநாயகர் சதுர்த்தியின் விஞ்ஞான விளக்கம்.!

விநாயகர் சதுர்த்தி என்பது பாரம்பரியமாக விநாயகரின் பிறந்த நாளாகக் கொண்டாடப்படும் திருவிழா. ஆனாலும், இதற்கு பின்னால் சில அறிவியல், இயற்கை தொடர்பான காரணங்கள் உள்ளன. காலக்கட்டமும் இயற்கை தொடர்பும் ;-விநாயகர் சதுர்த்தி எப்போதும் ஆவணி மாதம் சுக்லபட்ச சதுர்த்தியில் வருகிறது. இந்தக் காலம் மழைக்காலத்துக்கு உடனான நாட்கள். அப்போது ஈரப்பதம் அதிகம், பூமியில் பாக்டீரியா மற்றும் பூஞ்சை அதிகமாக வளரும். உடல் நோய் எதிர்ப்பு சக்தி குறையும். அதனால், ஆரோக்கியத்தை பாதுகாக்கும் வழக்கங்கள் உருவாக்கப்பட்டன. விநாயகர் உருவச்…

Read More
மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் ஸ்டாலின் அதிரடி நடவடிக்கை

மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் ஸ்டாலின் அதிரடி நடவடிக்கை.

ஆக 26, கன்னியாகுமரி கன்னியாகுமரி மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் திரு. ஸ்டாலின் அவர்கள், திடீர் அதிரடி நடவடிக்கையாக ஆறு சிறப்பு உதவி ஆய்வாளர்கள் மற்றும் ஒரு போலீஸ் உட்பட அஞ்சுகிராமம் காவல் நிலையத்தில் பணியாற்றி வந்த போலீசாரை கூண்டோடு இடமாற்றம் செய்துள்ளார். இந்த நடவடிக்கை மாவட்டம் முழுவதும் சட்டம் ஒழுங்கு மற்றும் போலீசார் பணியாற்றும் விதம் குறித்து கண்காணிப்பை வலுப்படுத்தும் நோக்கில் மேற்கொள்ளப்பட்டதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. குமரி மாவட்ட செய்தியாளர் பாவலர் ரியாஸ்.

Read More
குமரியில் பிரபல ரவுடி கைது

குமரியில் பிரபல ரவுடி கைது.

ஆக் 26, கன்னியாகுமரி கன்னியாகுமரி மாவட்டம் இரணியல் காவல் நிலைய போலீசார் நடத்திய வாகன சோதனையில் திருட்டு மற்றும் கஞ்சா வழக்கில் தொடர்புடைய பிரபல ரவுடி கைது செய்யப்பட்டார். கடந்த 22-08-2025 அன்று திருவிடைக்கோடு அருகே உள்ள 9வது சிவாலயம் மகாதேவர் கோவிலில் முகமூடி அணிந்த ஒருவர் கோவிலுக்குள் நுழைந்து திருட முயன்றார். அப்போது சப்தம் கேட்டதால் பகுதி மக்கள் கோவிலுக்குள் வர, அவர் தப்பிச் சென்றார். இதுகுறித்து கோவில் நிர்வாகம் புகார் அளிக்க, இரணியல் போலீசார்…

Read More
ஊர்முறை மீலாது ஹந்தூரி மாற்றுத்திறனாளிகள் சிறப்புமுகாம்

ஊர்முறை மீலாது ஹந்தூரி மாற்றுத்திறனாளிகள் சிறப்புமுகாம்.

ஜமாஅத்சபை சிறப்புஅழைப்பாளர்கள் பொதுக்குழு உறுப்பினர்கள் ஆலோசனை கூட்டம் ஜாமிஆமஸ்ஜித் நிக்காஹ் மஹாலில் நடைபெற்றது முன்னதாக மர்ஹூம் தஞ்சை லியாகத்அலி அவர்கள் குவைத்நாட்டில் ஆற்றிய நற்சேவைகள் பற்றி நினைவு கூறப்பட்டது, மீலாது நபியை முன்னினட்டு 28ந்தேதி நடைபெறும் மாற்றுத்திறனாளிகள் முகாம் வெற்றிபெற முழு ஒத்துழைப்பு வழங்கிட தீர்மானிக்கப்பட்டது, ஊர்முறை மீலாது ஹந்தூரி 05.09.2025 காலை 8 மணிக்கு துஆவுடன் உணவு விநியோகம் பிற்பகல் 12 மணிக்குள் முடித்திட முடிவு செய்யப்பட்டது,அதற்குண்டான செயல் கமிட்டி தேர்வு செய்யப்பட்டது தொடர் மீலாது…

Read More
திருப்பத்தூர் மாவட்டம் ஜோலார்பேட்டையில் தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம், இளைஞர் நலன் மற்றும் விளையாட்டுத் துறை சார்பில் விளையாட்டு போட்டிகள் நடைபெற்றது.

திருப்பத்தூர் மாவட்டம் ஜோலார்பேட்டையில் தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம், இளைஞர் நலன் மற்றும் விளையாட்டுத் துறை சார்பில் விளையாட்டு போட்டிகள் நடைபெற்றது.

தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம், இளைஞர் நலன் மற்றும் விளையாட்டுத் துறை சார்பில் திருப்பத்தூர் மாவட்டம், ஜோலார்பேட்டை சிறு விளையாட்டு மைதானத்தில் நடைப்பெற்ற மாவட்ட அளவிலான தமிழ்நாடு முதலமைச்சர் கோப்பை விளையாட்டு போட்டிகளை திருப்பத்தூர் மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி க.சிவசௌந்தரவள்ளி அவர்கள் தலைமையில் திருப்பத்தூர் மாவட்ட செயலாளரும், ஜோலார்பேட்டை சட்டமன்ற உறுப்பினருமான அண்ணன் க.தேவராஜி MLA அவர்கள் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டு விளையாட்டு போட்டிகளை தொடங்கி வைத்து சிறப்பித்தார். இந்நிகழ்ச்சியில் மாவட்ட வருவாய் அலுவலர் நாராயணன்,…

Read More
விநாயகர் சிலை ஊர்வலத்தில் கடைபிடிக்க வேண்டிய விதிமுறைகள் மாவட்ட கண்காணிப்பாளர் அறிவுறுத்தல்

விநாயகர் சிலை ஊர்வலத்தில் கடைபிடிக்க வேண்டிய விதிமுறைகள் மாவட்ட கண்காணிப்பாளர் அறிவுறுத்தல்.

தென்காசி ஆகஸ்ட் 26- தென்காசி மாவட்டம் தென்காசி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் வைத்து கண்காணிப்பாளர் .S.அரவிந்த் தலைமையில் விநாயகர் சதுர்த்தி விழாவில் கடைபிடிக்க வேண்டிய முக்கிய விதிமுறைகள் குறித்து விநாயகர் சிலைகள் பிரதிஷ்டை செய்யும் பொறுப்பாளர்களுடனான கலந்தாய்வு கூட்டம் மாவட்ட காவல் அலுவலகத்தில் நடைபெற்றது. இக்கூட்டத்தில் அனுமதிக்கப்பட்ட இடத்தில் மட்டுமே விநாயகர் சிலை பிரதிஷ்டை செய்யப்பட வேண்டும் எனவும், விநாயகர் சிலை வைக்கும் இடத்தில் இரவு நேரங்களில் போதிய மின் வசதி இருக்க வேண்டும் எனவும்,…

Read More
சுசீந்திரம் பேரூராட்சி அலுவலகம் முன்பு கவுன்சிலர்கள் காத்திருப்பு போராட்டம்

சுசீந்திரம் பேரூராட்சி அலுவலகம் முன்பு கவுன்சிலர்கள் காத்திருப்பு போராட்டம்.

ஆக் 26, கன்னியாகுமரி கன்னியாகுமரி மாவட்டம் சுசீந்திரம் பேரூராட்சி அலுவலகம் முன்பு திமுக, பாஜக உள்ளிட்ட மூன்று கவுன்சிலர்கள் காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். அவர்களின் வார்டுகளில் குடிநீர் திட்டத்திற்காக சாலைகள் தோண்டப்பட்ட நிலையில், அதை சீரமைக்காமல் விடப்பட்டதால் அப்பகுதி மக்கள் கடும் சிரமங்களை சந்தித்து வருவதாக அவர்கள் குற்றம் சாட்டினர். இதுகுறித்து பலமுறை பேரூராட்சி நிர்வாகத்திடம் கோரிக்கை வைத்தும் இதுவரை நடவடிக்கை எடுக்காததை கண்டித்த அவர்கள், உடனடி சாலை சீரமைப்பு பணிகளை மேற்கொள்ள வேண்டும் என்று வலியுறுத்தினர்….

Read More