Headlines
கோவை, 34-வது வார்டு கோரிக்கைககளை சரி செய்தல் :

கோவை, 34-வது வார்டு கோரிக்கைககளை சரி செய்தல் :

சத்திமுருகன் நகர் குடியிருப்போர் நலசங்கத்திலிருந்து ஒரு சில கோரிக்கைகள் வந்ததை அடுத்து அதன் வார்டு கவுன்சிலர் மாலதி அவர்கள், நிர்வாகிகளை நேரில் சந்தித்து கோரிக்கைகளுக்கு செவிமடுத்து,உடன் அவரது, 34,ஆவது வார்டின் டெக்னிக்கல் அசிஸ்டெண்ட் திரு.ஜென்னிசேகனுடன் சென்று அவர்களின் பிரச்சனைகளை சரி செய்தார். அதற்கு நிர்வாகிகள் நன்றி தெரிவித்தனர். கோவை மாவட்ட நிருபர் : சம்பத் குமார்

Read More
ஊர் திருவிழாவில் வரி வாங்க கோரி மாவட்ட ஆட்சியரிடம் கண்ணீர் மல்க மனு

ஊர் திருவிழாவில் வரி வாங்க கோரி மாவட்ட ஆட்சியரிடம் கண்ணீர் மல்க மனு.

நீதிமன்ற உத்தரவை மீறி ஆளுங்கட்சி பிரமுகர் தலைமையில் ஒரு தரப்பினரை தள்ளி வைத்து கோயில் திருவிழா கொண்டாட்டம் 4 பேர் மீது வழக்குப்பதிவு செய்தும் எந்த ஒரு நடவடிக்கையும் எடுக்காத அதிகாரிகள் கண்ணீர் மல்க பெண்கள் குற்றச்சாட்டு திண்டுக்கல் மாவட்டம் சாணார்பட்டி அருகே உள்ள ராஜக்காபட்டி R கல்லுப்பட்டியில் ஐந்துக்கும் மேற்பட்ட சமுதாய மக்கள் வாழ்ந்து வருவதாகவும் ஊரின் மத்தியில் அனைவருக்கும் பொதுவாக மாரியம்மன் கோயில் உள்ளதாகவும் இந்த கோயிலில் பல வருடங்களாக அனைவரும் ஒன்றிணைந்து சாமி…

Read More
நீலகிரி மாவட்டத்தின் கட்டிடங்கள் கட்டுமான வரைவிதிகளுக்காக மாண்புமிகு வீட்டு வசதித்துறை அமைச்சர் முத்துசாமி அவர்களிடம் ஆலோசனை மேற்கொண்டார் அரசு தலைமை கொறடா கா. ராமச்சந்திரன் :

நீலகிரி மாவட்டத்தின் கட்டிடங்கள் கட்டுமான வரைவிதிகளுக்காக மாண்புமிகு வீட்டு வசதித்துறை அமைச்சர் முத்துசாமி அவர்களிடம் ஆலோசனை மேற்கொண்டார் அரசு தலைமை கொறடா கா. ராமச்சந்திரன் :

நீலகிரி மாவட்டத்தில் 1993 ஆம் ஆண்டில் அதிமுக ஆட்சி காலத்தில் முதன்மை திட்டத்தின் அடிப்படையில் கொண்டு வரப்பட்ட கட்டிடங்கள் கட்டுமான வரை விதி சட்டத்தின் மூலமாக நீலகிரி மாவட்டத்தில் ஏழை எளிய மக்கள் கட்டிடங்களுக்கு அனுமதி பெற மிகக் கடினமான விதிமுறைகள் இருந்ததின் காரணமாக மாவட்டம் முழுவதும் சுமார் 5 ஆயிரத்துக்கும் மேற்பட்ட கட்டிடங்கள் அனுமதி பெறாமல் பொதுமக்கள் கஷ்டப்படுகின்றனர். இந்நிலையில் பொதுமக்களின் கோரிக்கையை ஏற்று மாண்புமிகு திராவிட மாடல் ஆட்சிநாயகர் தமிழ்நாடு முதல்வர் தளபதியார் அவர்களின்…

Read More
திருப்பரங்குன்றம் மலை தொடர்பாக உயர் நீதிமன்ற மதுரைக்கிளையில் 3வது நீதிபதியின் விசாரணை நிறைவு; தீர்ப்பு தேதிகுறிப்பிடாமல் ஒத்திவைப்பு

திருப்பரங்குன்றம் மலை தொடர்பாக உயர் நீதிமன்ற மதுரைக்கிளையில் 3வது நீதிபதியின் விசாரணை நிறைவு; தீர்ப்பு தேதிகுறிப்பிடாமல் ஒத்திவைப்பு.

மதுரை மாவட்டம் குயின் மிரா இண்டர்நேஷனல் பள்ளியில் நடைபெற்ற மாவட்ட அளவிலான டேக்வாண்டோ போட்டியில் மு. பிரதி ஸ்ரீ தங்க பதக்கம் வென்று சாதனை படைத்துள்ளார். 4th ஹரோஸ் டேக்வாண்டோ அகாடமி சாம்பியன் பயிற்சியாளர் நாராயணன் மாணவியை பாராட்டி மென்மேலும் வெற்றி பெற வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார். மதுரை மாவட்ட செய்தியாளர் சின்னத்தம்பி

Read More
விழுப்புரம் மாவட்டம் ஏழை பெண் கல்லூரி மாணவி மேல் படிப்பிற்கு உதவி செய்த மாவட்ட ஆட்சித் தலைவர் பொதுமக்கள் பாராட்டு

விழுப்புரம் மாவட்டம் ஏழை பெண் கல்லூரி மாணவி மேல் படிப்பிற்கு உதவி செய்த மாவட்ட ஆட்சித் தலைவர் பொதுமக்கள் பாராட்டு.

விழுப்புரம் மாவட்டம் ஆட்சியர் அலுவலகத்தில் கூட்டரங்கில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் விக்கிரவாண்டி வட்டம் அத்தியூர் திருக்கை அரசு மேல்நிலைப்பள்ளியில் பயின்ற மாணவி செல்வி வினிதா கடந்த வாரம் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் 7.5 சதவீதம் இடம் ஒதுக்கீட்டில்கிழ் போறியியல் கல்லூரியில் சேர்வதற்கான கோரிக்கை மனு அளித்திருந்தார். மாவட்ட ஆட்சித் தலைவர் ஷே.ஷேக். அப்துல் ரஹமான்.இ.ஆ.ப. அவர்கள் சென்னை அண்ணா பல்கலைகழகத்தில் தொடர்பு கொண்டு நடவடிக்கையின் காரணமாக விழுப்புரம் மாவட்டம் கெங்கராம்பாளையம் தனியார் பொறியில் முழு…

Read More
நாஞ்சில் கலையக ஆண்டு விழாவில் தவப்புதல்வி விருதுகள் வழங்கப்பட்டன

நாஞ்சில் கலையக ஆண்டு விழாவில் தவப்புதல்வி விருதுகள் வழங்கப்பட்டன.

செப் 8 கன்னியாகுமரி கன்னியாகுமரி மாவட்டம் பொற்றயடி சாய்பாபா அரங்கில், நாஞ்சில் கலையக ஆண்டு விழா盛ாக நடைபெற்றது. இதில் நூல் வெளியீடு, கவியரங்கம், நூல் ஆய்வு, பாராட்டு விழா, விருது விழா உள்ளிட்ட பல்வேறு நிகழ்ச்சிகள் இடம்பெற்றன. நீயே உன்னால் உனக்காக அறக்கட்டளையின் தவப்புதல்வி அமைப்பு சார்பில், கலைத்துறையில் சிறந்து விளங்கும் பலர் சிறப்பு விருதுகளை பெற்றனர். இவ்விருதுகளை அமைப்பின் நிறுவனர் மற்றும் தலைவர் பேராசிரியர் சுபத்ரா செல்லத்துரை வழங்கினார். விருது பெற்றவர்களில் கவுன்சிலர் குறமகள் அசோக்,…

Read More
ஆரல்வாய்மொழி காவல் நிலையம் சிறந்த நிலையமாக தேர்வு – கேடயம் வழங்கி பாராட்டிய மாவட்ட காவல் கண்காணிப்பாளர்

ஆரல்வாய்மொழி காவல் நிலையம் சிறந்த நிலையமாக தேர்வு – கேடயம் வழங்கி பாராட்டிய மாவட்ட காவல் கண்காணிப்பாளர்.

கன்னியாகுமரி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் டாக்டர். R. ஸ்டாலின் IPS அவர்கள் தலைமையில் மாதாந்திர குற்ற கலந்தாய்வுக் கூட்டம் இன்று (08.09.2025) மாவட்ட ஆயுதப்படையில் நடைபெற்றது. இந்தக் கூட்டத்தில், விநாயகர் சதுர்த்தி பாதுகாப்பு பணிகளில் சிறப்பாக செயல்பட்டதற்காக பாராட்டு தெரிவிக்கப்பட்டது. மேலும், குற்றங்களை தடுப்பது, குற்றவாளிகளுக்கு தண்டனை பெற்றுத் தருவது, போக்சோ வழக்குகளில் விரைவான குற்றப்பத்திரிகை தாக்கல், திருட்டு வழக்குகளில் குற்றவாளிகளை கண்டறிந்து கைது செய்தல் ஆகியவற்றில் முன்னுரிமை கொடுக்க வேண்டும் என காவல் கண்காணிப்பாளர் வலியுறுத்தினார்….

Read More
திருநெல்வேலியில் நடைபெற்ற கபடி போட்டியில் பத்ரு ஸ்போர்ட்ஸ் கிளப் வல்லம் இரண்டாம் இடம் பிடித்து சாதனை

திருநெல்வேலியில் நடைபெற்ற கபடி போட்டியில் பத்ரு ஸ்போர்ட்ஸ் கிளப் வல்லம் இரண்டாம் இடம் பிடித்து சாதனை.

தென்காசி செப்டம்பர் 8 தென்காசி மாவட்டம் வல்லத்தில் பல வருடங்களாக பத்ரு ஸ்போர்ட்ஸ் கிளப் என்னும் பெயரில் இளைஞர்களுக்கான கபடி பயிற்சி நடைபெற்று வருகிறது இந்த இளைஞர்கள் குழுவானது பல வருடங்களாக திறமையான விளையாட்டு வீரர்களை உருவாக்கி வருவது குறிப்பிடத்தக்கது. தற்போதைய கால சூழ்நிலையில் இளைஞர்கள் தவறான பாதைகளில் சென்று விடாமல் இதுபோல பாரம்பரியமிக்க உடல் வாகை திறம்படுத்தக்கூடிய விளையாட்டுகளில் இப்பகுதியில் உள்ள மாணவச் செல்வங்கள் ஈடுபட்டு வருவது இப்பகுதி மக்களிடையே பெரும் வரவேற்பு பெற்றுள்ளது. இதில்…

Read More
காங்ரீட் சாலை அமைத்துக் கொடுத்த. திமுக நகரமன்ற உறுப்பினரும் தலமை கழக பேச்சாளருமான ஜாகீர் உசேனுக்கு பொதுமக்கள் பாராட்டு

காங்ரீட் சாலை அமைத்துக் கொடுத்த. திமுக நகரமன்ற உறுப்பினரும் தலமை கழக பேச்சாளருமான ஜாகீர் உசேனுக்கு பொதுமக்கள் பாராட்டு.

நீலகிரி மாவட்டம் குன்னூரில் இருந்து ஜயப்பன் கோவில் , உழவர் சந்தை செல்லும் சாலை நீண்டகாலமாக குண்டும் குழியுமாக காணப்பட்டதால் குன்னூர் நகரமன்ற கூட்டத்தில் பல முறை கவுன்சிலர் ஜாகீர் உசேன் குன்னூர் நகராட்சி ஆனையாளரிடம் தொடர்ந்து சாலை அமைத்து கொடுக்க வேண்டும் என முறையிட்டதால் பொதுமக்கள் நலன் கருதி நகராட்சி ஆனையாளர் ஜாகீர்உசேன் கோரிக்கையை ஏற்று தரமான காங்ரீட் சாலை அமைக்க அனுமதி வழங்கினார். தற்போது காங்ரீட் சாலை பணி துவங்கி உள்ளதால் உழவர் சந்தை…

Read More
கன்னியாகுமரி கண்ணாடி பாலத்தில் சேதம் – சுற்றுலாப் பயணிகள் அச்சம் !

கன்னியாகுமரி கண்ணாடி பாலத்தில் சேதம் – சுற்றுலாப் பயணிகள் அச்சம் !

செப் 8, கன்னியாகுமரி : கன்னியாகுமரி :சர்வதேச சுற்றுலாத்தலமாக விளங்கும் கன்னியாகுமரியில், கடல் நடுவே நிறுவப்பட்டுள்ள கண்ணாடி கூண்டு பாலத்தில் கண்ணாடி விரிசல் விழுந்து சேதம் ஏற்பட்டுள்ளது. ஆபத்தை உணராமல் சுற்றுலாப் பயணிகளை அந்தப் பாலத்தில் அனுமதித்து வருவதாக மாவட்ட நிர்வாகம் மீது குற்றச்சாட்டு எழுந்துள்ளது. இந்நிலையில், உடனடியாக வல்லுநர் குழுவை அமைத்து பாலத்தை ஆய்வு செய்ய வேண்டும் என கோரிக்கை எழுந்துள்ளது. இந்த காட்சிகள் சமூக வலைதளங்களில் வெளியாகி, வேகமாக வைரலாகி வருகின்றன. கன்னியாகுமரி நகர…

Read More