கோவை மாவட்டம் 34-வது வார்டடில் தேர்தல் ஆலோசனை கூட்டம் :
10/9/2025 இரவு 7 மணி.மாநில துணை செயலாளர். மகளிர் தொண்டரணி 34 ஆவது வார்டு கவுன்சிலர் திருமதி,நா. மாலதிஅவர்கள், தனதுவார்டுக்குட்பட்ட சௌடாம்பிகா நகர் எக்ஸ்டென்சன். கடைசி குறுக்குத்தெரு. குறை கேட்புக்கூட்டம் … கூடவே அத்தெருவில் வசிக்கும் இல்லத்தரசிகளுடன் கலந்துரையாடினானர். மேலும் 10/9/2025 இரவு 8:30 மணி. 34 ஆவது வார்டு. கிரிநகர் பாகம் எண் 191 ன் BLA:2 வும்,பகுதி மகளிரணி துணை அமைப்பாளருமான திருமதி.சாந்தி ,மற்றும் அந்த பாகத்தின் மகளிரணிதிருமதி. மாலா மற்றும் அந்த பாகத்தின்…
