மதுரையில் நவராத்தி விழாவுக்குகொழு பொம்மைகள் விற்பனை தொடங்கியது.
பெண் சக்தியை போற்றும் மிக உன்னத பண்டிகை மற்றும் பெண்களின் முக்கிய பண்டிகளை ஒன்றாக நவராத்திரி திகழ்கிறது. வருடத்திற்கு மொத்தம் நான்கு நவராத்திரிகள் கொண்டாடப்படுகிறது. சிவராத்திரிக்கு முதல் மூன்று நாட்கள் துர்கா தேவி யும் அடுத்த மூன்று நாட்கள் லட்சுமி தேவியும் கடைசி மூன்று நாட்கள் சரஸ்வதியையும் வழிபடுகிறார்கள் நவராத்தையும் ஒன்பது நாட்கள் அம்பியை 9 விதமான சக்தியாக போற்றி பெண்கள் வழிபடுகிறார்கள் கொழு பொம்மைகளை அலங்கரித்து சிறப்பு பூஜைகள் செய்தும் வழிபடுகிறார்கள். பிரதாமை திதி துவங்கி…
