Headlines
திருநெல்வேலியில், தமிழ் இலக்கிய வரலாற்றை முதன்முதலாக எழுதிய, நெல்லை "தமிழ் அறிஞர்" கா.சு.பிள்ளையின், 137-வது பிறந்த நாள் விழா! மலர் மாலை அணிவித்து, மரியாதை செலுத்திய, தமிழ்ச்சான்றோர்கள்!

திருநெல்வேலியில், தமிழ் இலக்கிய வரலாற்றை முதன்முதலாக எழுதிய, நெல்லை “தமிழ் அறிஞர்” கா.சு.பிள்ளையின்,137-வது பிறந்த நாள் விழா! மலர் மாலை அணிவித்து, மரியாதை செலுத்திய, தமிழ்ச்சான்றோர்கள்!

திருநெல்வேலி,நவ.5:-மூத்த தமிழ் அறிஞர், உ.வே.சா. அவர்களின் மாணவர், சென்னை சட்டக் கல்லூரியில் பேராசிரியர், திராவிட இயக்க தலைவர்களான பேராசிரியர் அன்பழகன், நாவலர் நெடுஞ்செழியன் ஆகியோரின் ஆசிரியர், அறுபதுக்கும் மேற்பட்ட, தமழ் நூல்களை எழுதியவர்-என, பன்முகத்தன்மை கொண்ட நெல்லை கா.சு. பிள்ளையின், 137 -வது பிறந்த தினமான இன்று (நவம்பர்.5) அதிகாலை, திருநெல்வேலி மாநகராட்சி வளாகத்துக்குள் நிறுவப்பட்டுள்ள, அன்னாரது நினைவு கல்வெட்டுக்கு, திருநெல்வேலி “தமிழ் இலக்கிய அமைப்புகள்” சார்பில், மலர் மாலை அணிவித்து, மரியாதை செலுத்தப்பட்டது. இந்த நிகழ்ச்சியில்,…

Read More
திருநெல்வேலி மாவட்டத்தில், வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தப்பணிகளை, நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்த, மாவட்ட ஆட்சித்தலைவர்!

திருநெல்வேலி மாவட்டத்தில், வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தப்பணிகளை, நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்த, மாவட்ட ஆட்சித்தலைவர்!

திருநெல்வேலி,நவ.5:- இந்திய தேர்தல் ஆணையத்தின் வழிகாட்டுதல்படியும், சென்னை தலைமை தேர்தல் அலுவலர் மற்றும் அரசு செயலர் பொது (தேர்தல்) அறிவுரையின்படியும், திருநெல்வேலி மாவட்டத்தில் 2026, ஜனவரி 1-ஆம் தேதியினை, தகுதி ஏற்படுத்தும் நாளாக கொண்டு, வாக்காளர் பட்டியலில் சிறப்பு தீவிர திருத்தம் மேற்கொள்ளப் படுகிறது. அதற்கான கணக்கெடுப்பு பணிகளுக்கு, வீடு தோறும் சென்று கணக்கீட்டு படிவங்கள் வழங்கப்படுவதை, மாவட்ட தேர்தல் அலுவலரும், மாவட்ட ஆட்சித்தலைவருமான டாக்டர் இரா. சுகுமார், பாளையங்கோட்டை சட்டமன்ற தொகுதி சாந்திநகரில், படிவங்கள் வழங்கும்…

Read More
விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டி அருகே தேசிய நெடுஞ்சாலையை கடக்க முயன்ற சிறுத்தை வாகனம் மோதி உயிரிழந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டி அருகே தேசிய நெடுஞ்சாலையை கடக்க முயன்ற சிறுத்தை வாகனம் மோதி உயிரிழந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டி வட்டம் வீடூர், சிறுவை, பொம்பூர் உள்ளிட்ட கிராமங்களில் கடந்த சில நாட்களாக சிறுத்தை ஒன்று சுற்றித்திரிகிறது என பொதுமக்கள் தகவல் அளித்திருந்தனர். சமீப காலமாக விவசாயிகள் அமைத்துள்ள பட்டிகளுக்கு, சிறுத்தைகள் வந்து செல்கின்றன. பட்டிகளில் காவலுக்கு ஆட்கள் ஏதும் இல்லாததால் சிறுத்தைகள் ஆடு, மாடுகளை வேட்டையாடி வருகின்றன. இந்த சம்பவம் தொடர்ச்சியாக நடைபெற்று வருவதால் விவசாயிகளுக்கு பெருத்த நஷ்டம் ஏற்படுகிறது. இதனால் ஆடு, மாடுகள் வளர்ப்பதை சமீப காலமாக விவசாயிகள் தவிர்த்து வந்தனர்….

Read More
கால்நடைகளுக்கு தடுப்பூசி அவசியம் வேளாண் கருத்தரங்கில் தகவல்

கால்நடைகளுக்கு தடுப்பூசி அவசியம்வேளாண் கருத்தரங்கில் தகவல்.

உடுமலை : நவம்பர் 05. உடுமலை ஒழுங்குமுறை விற்பனை கூட வளாகத்தில் வேளாண் துறை சார்பில் வேளாண் கருத்தரங்கம் நடந்தது. வட்டார வேளாண் உதவி இயக்குனர் தேவி வரவேற்றார். கால்நடை மருத்துவர் ராஜசெல்லப்பன் பேசியதாவது:நமது பகுதியில் வளர்க்கப்படும் கால்நடைகளில் கோமாரி ,அம்மை. மற்றும் உண்ணி காய்ச்சல், அதிக பாதிப்புகளை ஏற்படுத்துகின்றன. இதில் கோமாரி மற்றும் அம்மை நோயை தடுக்க அரசால் இலவசமாக தடுப்பூசி போடப்படுகிறது. கிராமத்தில் நடத்தப்படும் தடுப்பூசி முகாம்களை கால்நடை வளர்ப்போர் பயன்படுத்திக் கொள்ள வேண்டும்….

Read More
திருப்பூர் புறநகர் தெற்கு மாவட்ட செயலாளராக ஈஸ்வர சாமி எம்பி நியமனம்

திருப்பூர் புறநகர் தெற்கு மாவட்ட செயலாளராக ஈஸ்வர சாமி எம்பி நியமனம்.

உடுமலை : நவம்பர் 05. திமுக தலைமைகழகம் வெளியிட்டுள்ள அறிவிப்பில் கூறியிருப்பதாவது:திருப்பூர் தெற்கு மாவட்ட செயலாளராக பணியாற்றும் இல.பத்மநாபன், திருப்பூர் கிழக்கு மாவட்ட பெறுப்பாளராகநியமிக்கப்படுகிறார். அவருக்கு பதிலாக திருப்பூர் தெற்கு மாவட்ட பொறுப்பாளராக பொள்ளாச்சி எம்பி ஈஸ்வர சாமி நியமிக்கப் படுகிறார். திருப்பூர் கிழக்கு மாவட்ட செயலாளராகபணியாற்றி வந்த அமைச்சர் மு.பெ.சாமிநாதன் திமுக துணைப் பொதுசெயலாளராகநியமிக்கப்படுகிறார்.இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Read More
தி.மு.க தலைமைக் கழகம் கட்சியின் மூத்த தலைவர் பொன்முடியை துணைப் பொதுச் செயலாளராக நியமித்துள்ளது.

தி.மு.க தலைமைக் கழகம் கட்சியின் மூத்த தலைவர் பொன்முடியை துணைப் பொதுச் செயலாளராக நியமித்துள்ளது.

திமுகவின் மூத்த தலைவர்களில் ஒருவர் பொன்முடி, கடந்த ஏப்ரல் மாதம் விழுப்புரத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் பேசிய பொன்முடி, பெண்களை இழிவுபடுத்தும் வகையிலும் சமய நம்பிக்கைகளை அவமதிக்கும் வார்த்தைகளைப் பயன்படுத்தியதாகவும் குற்றச்சாட்டு எழுந்தது. மேலும் பெண்களுக்கான இலவச பேருந்து, குறிப்பிட்ட சாதி குறித்து பேசியது என இவரது பல பேச்சுக்கள் பேசு பொருளானது. இதனையடுத்து பொன்முடிக்கு எதிராக கடும் எதிர்ப்பு எழுந்த நிலையில், கட்சியின் துணை பொதுச்செயலாளர் பொறுப்பில் இருந்து நீக்கப்பட்டார். அடுத்த சில மாதங்களில் அமைச்சர் பதவியும்…

Read More
உடுமலை ஒன்றியத்தில் கிராம சபை கூட்டம்

உடுமலை ஒன்றியத்தில் கிராம சபை கூட்டம்

உடுமலை நவம்பர் 02. உடுமலை நவ.3- கிராமப்புற வளர்ச்சி மற்றும் பொதுமக்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்தும் நோக்கில் ஆண்டு தோறும் கிராம ஊராட்சிகளில் ஆறு நாட்கள் கிராம சபை கூட்டம் நடத்தப்படுகிறது. அதன்படி உள்ளாட்சி தினத்தை ஒட்டி உடுமலை ஒன்றியத்திற்குட்பட்ட 38 கிராம ஊராட்சிகளிலும் கிராம சபை கூட்டம் நடந்தது. அதன்படி போடி பட்டி ஊராட்சி சுண்டக்காம்பாளையத்தில் நடந்த கூட்டத்திற்கு வட்ட வளர்ச்சி அதிகாரி சிவகுருநாதன்( வ.ஊ) தலைமை தாங்கினார். அதைத்தொடர்ந்து நடந்த கூட்டத்தில் கிராம ஊராட்சி நிர்வாகம்…

Read More
உடுமலை உழவர் சந்தையில் ரூ .2/1/2 கோடிக்கு காய்கறிகள் விற்பனை.

உடுமலை உழவர் சந்தையில் ரூ .2/1/2 கோடிக்கு காய்கறிகள் விற்பனை.

உடுமலை நவம்பர் 02. உடுமலை உழவர் சந்தையில் கடந்த மாதம் ரூபாய் இரண்டரை கோடி காய்கறிகள் விற்பனையானது.உடுமலை கபூர்கான் வீதியில் உழவர் சந்தை செயல்பட்டு வருகிறது. இந்த சந்தைக்கு சுற்றுவட்டார கிராமங்களை சேர்ந்த விவசாயிகள் தங்களது நிலங்களில் விளையும் காய்கறிகள். கீரைகள், பழங்களை விற்பனைக்காக கொண்டு வருகின்றனர். விவசாயிகள் நேரடியாக விற்பனை செய்வதால் காய்கறி களின் விளையும் குறைவாக இருக்கும் இதன் காரணமாக உடுமலை நகரம் மட்டுமல்லாமல் சுற்றுவட்ட கிராமங்களைச் சேர்ந்த பொதுமக்களும் உழவர் சந்தைக்கு வந்து…

Read More
உடுமலை அருகே உள்ள திருமூர்த்தி மலை யில் புதிய சுகாதார வளாகம்

உடுமலை அருகே உள்ள திருமூர்த்தி மலை யில் புதிய சுகாதார வளாகம்.

உடுமலை நவம்பர் 02. உடுமலை அருகே உள்ள திருமூர்த்தி மலை அருள்மிகு அமணலிங்கேஸ்வரர் திருக்கோயிலுக்கும் திருமூர்த்தி அருவிக்கும் வரும் பக்தர்கள் மற்றும் சுற்றுலா பயணிகள் பயன்பாட்டிற்காக ஏற்கனவே அமைக்கப்பட்டிருந்த சுகாதார வளாகம் முழுமையாக பழுதடைந்துவிட்ட நிலையில் அதனை அகற்றிவிட்டு அதே இடத்தில் ஆண்கள் பெண்கள் மாற்றுத்திறனாளிகள் பயன்படுத்தும் வகையில் புதிய சுகாதார வளாகம் கட்டப்பட்டு வருகிறது.

Read More
பொன்விழா காணும் அமராவதி முதலைப் பண்ணை சிறப்பு நிதி ஒதுக்கி மேம்படுத்த வன ஆர்வலர்கள் எதிர்பார்ப்பு.

பொன்விழா காணும் அமராவதி முதலைப் பண்ணை சிறப்பு நிதி ஒதுக்கி மேம்படுத்த வன ஆர்வலர்கள் எதிர்பார்ப்பு.

உடுமலை நவம்பர் 02. உடுமலை அருகே அமராவதி முல்லைப் பண்ணை துவக்கி 50 ஆண்டுகளாகும் நிலையில் சிறப்பு நிதி ஒதுக்கி மேம்படுத்த வேண்டும் என வன ஆர்வலர்கள் வலியுறுத்தியுள்ளனர். திருப்பூர் மாவட்டம் அமராவதி அணை அருகே வனத்துறை சார்பில் ஆசியாவிலேயே சிறப்பு வாய்ந்த சதுப்பு நில வாழ் முதலைகள் பராமரிக்கும் முதலைப் பண்ணை 1976 ஆம் ஆண்டு துவக்கப்பட்டது. 12 ஏக்கர் பரப்பளவில் அமைந்துள்ள இந்த இப்பண்ணையில் குட்டிகள் முதல் 70 வயதான முதலைகள் வரை உள்ளன….

Read More