Headlines
தீபாவளி பண்டிகையை முன்னிட்டு, திருநெல்வேலி மாநகர பகுதிகளில் ஒரே நாளில் மட்டும், வழக்கத்திற்கு மாறாக சேர்ந்த, 198.5 டன் கூடுதல் குப்பைகள்! நெல்லை மாநகராட்சி ஆணையாளர் டாக்டர் மோனிகா ராணா தகவல்!

தீபாவளி பண்டிகையை முன்னிட்டு, திருநெல்வேலி மாநகர பகுதிகளில் ஒரே நாளில் மட்டும், வழக்கத்திற்கு மாறாக சேர்ந்த, 198.5 டன் கூடுதல் குப்பைகள்!நெல்லை மாநகராட்சி ஆணையாளர் டாக்டர் மோனிகா ராணா தகவல்!

திருநெல்வேலி,அக்.21:- திருநெல்வேலி மாநகராட்சியில் மொத்தமுள்ள தச்சல்லூர், பாளையங்கோட்டை, மேலப்பாளையம், திருநெல்வேலி- ஆகிய நான்கு மண்டலப் பகுதிகளிலும் சேர்த்து, தூய்மைப் பணியாளர்கள், வீடு-வீடாக சென்று தினசரி சேகரித்து, கொண்டு வரும் குப்பைகள் மக்கும் குப்பைகள், மக்காத குப்பைகள் என, சுமார் 180 டன் குப்பைகள் தரம் பிரிக்கப்பட்டு, தச்சநல்லூர் மண்டலப் பகுதியில் அமைந்துள்ள, “ராமையன்பட்டி” குப்பைக் கிடங்கிற்கு, அனுப்பி வைக்கப்படுகிறது. “தீபாவளி” பண்டிகையை முன்னிட்டு வழக்கத்திற்கு மாறாக,இந்த நான்கு மண்டல பகுதிகளிலிருந்தும், இன்று (அக்டோபர். 21) ஒரே நாளில்…

Read More
காஸா இனப்படுகொலைக்கு எதிராக திருவிதாங்கோட்டில் மனிதநேய பேரணிபாலஸ்தீன் மக்களுக்கு நீதி வேண்டும் — ஆயிரக்கணக்கானோர் குரல்

காஸா இனப்படுகொலைக்கு எதிராக திருவிதாங்கோட்டில் மனிதநேய பேரணிபாலஸ்தீன் மக்களுக்கு நீதி வேண்டும் — ஆயிரக்கணக்கானோர் குரல்

அக்.19; கன்னியாகுமரி பாலஸ்தீன் காசாவில் கடந்த இரண்டு ஆண்டுகளாக சியோனிச் இஸ்ரேல் நடத்திய கொடூரமான இனப்படுகொலை உலகளவில் அதிர்ச்சியையும் கொந்தளிப்பையும் ஏற்படுத்திய நிலையில், அதற்கு எதிராக திருவிதாங்கோட்டில் பல்வேறு ஜமாஅத்துகள், இஸ்லாமிய இயக்கங்கள் மற்றும் அரசியல் கட்சிகள் ஒருங்கிணைந்து மாபெரும் மனிதநேய பேரணியை நடத்தினர். தீவிர விமர்சனத்துக்குரிய இந்த இன அழிப்பு போரில் 16 ஆயிரத்துக்கும் மேற்பட்ட குழந்தைகள் உள்பட 67 ஆயிரத்திற்கும் அதிகமானோர் உயிரிழந்துள்ளனர். பெரும்பாலான வீடுகள் மற்றும் மருத்துவமனைகள் இடிந்து சீர்குலைந்துள்ளன. 1937 முதல்…

Read More

நீலகிரி மாவட்டம், குன்னூா்- மேட்டுப்பாளைம் சாலையில் கடந்த சில நாள்களுக்கு முன்பு விழுந்த பெரிய பாறையை நெடுஞ்சாலைத் துறையினா் செவ்வாய்க்கிழமை அகற்றினா்.

உதகை : குன்னூா்- கோத்தகிரி சாலையில் இரவு நேரத்தில் பெய்து வரும் மழை காரணமாக சாலையில் மண்சரிவு மற்றும் மரங்கள் விழுந்து போக்குவரத்து பாதிக்கப்படுகிறது. இதையடுத்து, குன்னூா்- மேட்டுப்பாளையம் தேசிய நெடுஞ்சாலை, மஞ்சூா் சாலை, கோத்தகிரி சாலையில் ஆங்காங்கே 10-க்கும் மேற்பட்ட பொக்லைன் வாகனங்கள் நிறுத்தப்பட்டுள்ளன. இதையடுத்து மண்சரிவு ஏற்படும் பகுதிக்கு உடனடியாக பொக்லைன் வாகனங்கள் சென்று சீரமைக்கும் பணிகளில் ஈடுபடுவதால் போக்குவரத்து பாதிப்பு உடனுக்குடன் சீா் செய்யப்பட்டு வருகிறது. இந்நிலையில், குன்னூா்- மேட்டுப்பாளையம் சாலையில் நந்தகோபால்…

Read More
கோட்டார் ஆறுமுக பிள்ளையார் கோவில் தெரு இளைஞரணி சார்பில் சிறுவர் சிறுமியருக்கான விளையாட்டு போட்டி – வெற்றியாளர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டது.

கோட்டார் ஆறுமுக பிள்ளையார் கோவில் தெரு இளைஞரணி சார்பில் சிறுவர் சிறுமியருக்கான விளையாட்டு போட்டி – வெற்றியாளர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டது.

அக் 19; கன்னியாகுமரி கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவில் மாநகராட்சி 38வது வார்டிற்கு உட்பட்ட கோட்டார் ஆறுமுக பிள்ளையார் கோவில் தெரு இளைஞர் அணி சார்பில் தீபாவளி பண்டிகையை முன்னிட்டு சிறுவர், சிறுமியர்களுக்கான சிறப்பு விளையாட்டு போட்டிகள் நடைபெற்றது. இந்நிகழ்ச்சிக்கு சுரேஷ் தலைமையில, லயன் முருகன் மற்றும் குட்டி மகேஷ் முன்னிலை வகித்தனர். போட்டிகளில் வெற்றி பெற்ற சிறுவர்கள் மற்றும் சிறுமிகளுக்கு பரிசுகள் வழங்கப்பட்டன. இந்நிகழ்வில் கணேஷ், ரமேஷ், ராம்குமார், கனகராஜ், ஹரி, செல்வராஜ், அஜித் உள்ளிட்டோர் கலந்து…

Read More
தொண்டர்கள் ஒற்றுமையுடன் செயல்பட்டு, திமுகவிற்கு வலு சேர்க்க வேண்டும்!" திமுக பொது உறுப்பினர்கள் கூட்டத்தில், திருநெல்வேலி கிழக்கு மாவட்ட திமுக புதிய பொறுப்பாளர் கிரகாம்பெல் வேண்டுகோள்!

தொண்டர்கள் ஒற்றுமையுடன் செயல்பட்டு, திமுகவிற்கு வலு சேர்க்க வேண்டும்!” திமுக பொது உறுப்பினர்கள் கூட்டத்தில், திருநெல்வேலி கிழக்கு மாவட்ட திமுக புதிய பொறுப்பாளர் கிரகாம்பெல் வேண்டுகோள்!

திருநெல்வேலி,அக்.20:- திருநெல்வேலி கிழக்கு மாவட்டம், பாளையங்கோட்டை வடக்கு ஒன்றியம், திமுக பொது உறுப்பினர்கள் கூட்டம், பாளையங் கோட்டையை அடுத்துள்ள, “பர்கிட்மா நகர்” பொன் மஹால் திருமண மண்டபத்தில் வைத்து, ஞாயிற்றுக்கிழமை (அக்டோபர். 19)காலையில் நடைபெற்றது. பாளையங்கோட்டை வடக்கு ஒன்றிய பொறுப்பாளர் “வேலங்குளம்” கண்ணன் தலைமை வகித்தார். திருநெல்வேலி கிழக்கு மாவட்ட, திமுக இளைஞர் அணி துணை அம்ப்பாளர் மனோஜ்குமார், அனைவரையும் வரவேற்று பேசினார்.திருநெல்வேலி கிழக்கு மாவட்ட திமுக புதிய பொறுப்பாளர் “முனைவர்” ம.கிரகாம்பெல், சிறப்பு அழைப்பாளராக பங்கேற்று…

Read More
திருநெல்வேலி நாங்குநேரியில், வீட்டுச்சுவர் இடிந்து விழுந்ததில், காயம் அடைந்த சிறுவனுக்கு, சிறுநீரக அறுவை சிகிச்சை, வெற்றிகரமாக செய்து முடிக்கப்பட்டது!திருநெல்வேலி மாவட்ட கவுன்சிலர் வழக்கறிஞர் கிருஷ்ணவேணி சின்னத்துரை முன்னெடுத்த நற்பணி!

திருநெல்வேலி நாங்குநேரியில், வீட்டுச்சுவர் இடிந்து விழுந்ததில், காயம் அடைந்த சிறுவனுக்கு, சிறுநீரக அறுவை சிகிச்சை, வெற்றிகரமாக செய்து முடிக்கப்பட்டது!திருநெல்வேலி மாவட்ட கவுன்சிலர்வழக்கறிஞர் கிருஷ்ணவேணி சின்னத்துரை முன்னெடுத்த நற்பணி!

திருநெல்வேலி,அக்.20:- திருநெல்வேலி கிழக்கு மாவட்டம், நாங்குநேரி ஊராட்சி ஒன்றியம், சிங்கநேரி ஊராட்சி “வடக்கு இளையார் குளம்” கிராமத்தைச் சேர்ந்தவர் அரிச்சந்திரன். இவருடைய மகன் பாலகிருஷ்ணன் (வயது.7) ஆறு ஆண்டுகளுக்கு முன் ஏற்பட்ட விபத்து ஒன்றில், உயிர் தப்பிய இந்த சிறுவன் மீது, எட்டு மாதங்களுக்கு முன், கனமழையால் வீட்டுச் சுவர் இடிந்து விழுந்தது.,தூங்கிக் கொண்டிருந்த சிறுவன் மீது, சுவர் இடிந்து விழுந்ததில், சிறுவனின் சிறுநீரகப் பகுதியில் கடுமையான காயம் ஏற்பட்டது. அதன் பின்னர், சிறுவன் நீண்ட நாட்கள்…

Read More
பத்திரமா கரைக்கு திரும்பு வாங்க..!புயல் எச்சரிக்கையில் விழிப்புடன் செயல்பட்ட ஆட்சியர் அழகு மீனா IAS

பத்திரமா கரைக்கு திரும்பு வாங்க..!புயல் எச்சரிக்கையில் விழிப்புடன் செயல்பட்ட ஆட்சியர் அழகு மீனா IAS

அக் 20 கன்னியாகுமரி கன்னியாகுமரி மாவட்டம்:அரபிக்கடலில் உருவான புயல் காரணமாக கடலில் மீன்பிடித்துக் கொண்டிருந்த வள்ளவிளை பகுதியைச் சேர்ந்த மீனவர்கள் சிலர் ஆபத்தான நிலைக்கு தள்ளப்பட்டனர். புயல் எச்சரிக்கை குறித்து தெரியாமல் கடலில் இருந்த அவர்களை, மாவட்ட நிர்வாகம் உடனடியாக சேட்டிலைட் தொலைபேசி மூலம் தொடர்பு கொண்டு எச்சரிக்கை செய்தது. மாவட்ட ஆட்சியர் அழகு மீனா IAS தலைமையில் நடைபெற்ற அவசரக் கூட்டத்தின் பின்னர், மீனவர்கள் உடனடியாக பாதுகாப்பாக கரைக்கு திரும்புமாறு அறிவுறுத்தப்பட்டனர். இதையடுத்து கடலில் இருந்த…

Read More
காவலர் வீரவணக்க நாள்: வீரமரணமடைந்த காவலர்களுக்கு மரியாதை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் டாக்டர். ஆர். ஸ்டாலின் IPS தலைமையில் நிகழ்வு

காவலர் வீரவணக்க நாள்: வீரமரணமடைந்த காவலர்களுக்கு மரியாதைமாவட்ட காவல் கண்காணிப்பாளர் டாக்டர். ஆர். ஸ்டாலின் IPS தலைமையில் நிகழ்வு

அக் 21 கன்னியாகுமரி 1959 ஆம் ஆண்டு அக்டோபர் 21 அன்று லடாக் பகுதியில் ஹாட் ஸ்பிரிங்ஸ் என்ற இடத்தில் சீன ராணுவத்தினர் மேற்கொண்ட திடீர் தாக்குதலில் மத்திய பாதுகாப்பு படை காவலர்கள் 10 பேர் உயிரிழந்தனர். இந்த வீர மரணத்தை நினைவுகூரும் வகையில் ஒவ்வொரு ஆண்டும் அக்டோபர் 21 ஆம் தேதி காவலர் வீரவணக்க நாள் நாடு முழுவதும் அனுசரிக்கப்படுகிறது. அதனை முன்னிட்டு இன்று கன்னியாகுமரி மாவட்ட ஆயுதப்படை காவல் வளாகத்தில் வீரவணக்க நாள் அனுசரிப்பு…

Read More
திருநெல்வேலியில், தேசிய காவலர் வீரவணக்க நாள் அனுசரிப்பு! மாநகர காவல் ஆணையாளர், மாவட்ட காவல் கண்காணிப்பாளர் உள்ளிட்ட உயர் அதிகாரிகள், 54 குண்டுகள் முழங்க, மலர் வளையம் வைத்து மரியாதை

திருநெல்வேலியில், தேசிய காவலர் வீரவணக்க நாள் அனுசரிப்பு! மாநகர காவல் ஆணையாளர், மாவட்ட காவல் கண்காணிப்பாளர் உள்ளிட்ட உயர் அதிகாரிகள், 54 குண்டுகள் முழங்க, மலர் வளையம் வைத்து மரியாதை

திருநெல்வேலி,அக்.21: 1959 – ஆம் ஆண்டு, இதே நாளில் (அக்டோபர். 21) யூனியன் பிரதேசமான, “லடாக்” (LADAKH) பகுதியில், “ஹாட் ஸ்பிரிங்க்” (HOT SPRING) என்ற இடத்தில், சீன ராணுவத்தினர் மேற்கொண்ட திடீர் தாக்குதலில், மத்திய பாதுகாப்புப் படை “காவலர்கள்” 10 பேர், நாட்டுக்காக தங்களுடைய இன்னுயிரை இழந்தனர். அவர்களின் தியாகத்தையும், அர்ப்பணிப்பையும் நினைவு கூரும் வகையிலும், இந்த சம்பவத்தை போலவே, நாடு முழுவதும் பல்வேறு சம்பவங்களில் பணியின் போது, “வீரமரணம்” அடைந்த காவலர்களுக்கு,”புகழ் அஞ்சலி” செலுத்தும்…

Read More
அன்புடன் - நகராட்சி நிர்வாக கவனத்திற்கு..!

அன்புடன் – நகராட்சி நிர்வாக கவனத்திற்கு..!

பருவ மழை தொடங்கி விட்டது கோட்டகுப்பம் எம் ஜி ரோடு ஆர்ச் எதிர்ப்புறம் பரகத் நகர் செல்லும் பாதை கோழி கடை அருகில் பள்ளம் விழுந்து பல நாட்கள் ஆகிவிட்டது அதன் பக்கத்திலும் பள்ளம் விழுந்து உள்ளது நகராட்சி நிர்வாகம் கவனத்தில் கொண்டு உடனடியாக சீரமைக்க வேண்டும். பருவமழை காலம் தொடங்கி விட்டது இன்னும் ரோடு பள்ளம் அதிகமாக விழும்15வது வார்டு உட்பட்ட பகுதியாகும தார் சாலைகள் பழுதடைந்து உள்ளது. இதுவரை இன்னும் சீரமைக்கப்படவில்லைதற்போது மழை காலம்…

Read More