ஒரு கோடி கையெழுத்து இயக்கம்” – நாகர்கோவிலில் காங்கிரஸ் கட்சி தொடங்கி வைத்தது.
மத்திய பாஜக அரசு வாக்கு திருடியதை கண்டித்து கன்னியாகுமரி மாநகர காங்கிரஸ் கட்சியின் சார்பில் “ஒரு கோடி கையெழுத்து இயக்கம்” இன்று (வியாழக்கிழமை) தொடங்கப்பட்டது. நாகர்கோவில் டெரிக் சந்திப்பில் நடைபெற்ற இந்த நிகழ்ச்சிக்கு மாவட்டத் தலைவர் நவீன்குமார் தலைமையேற்றார். பொதுமக்கள் இடையே பாஜக அரசின் எதிர்மறை செயல்பாடுகளை வெளிச்சமிட்டுக் காட்டும் வகையில் கையெழுத்து சேகரிப்பு நிகழ்ச்சி சிறப்பாக நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் குமரி தொகுதி பாராளுமன்ற உறுப்பினர் விஜய் வசந்த் சிறப்பு விருந்தினராக பங்கேற்று கையெழுத்து இயக்கத்தை…
