Headlines
சுற்றுலாப் பயணிகளின் பாதுகாப்பை உறுதி செய்யும் ‘குமரி காவலன்’ – காவல்துறையின் அதிரடி முன்னெடுப்பு!

சுற்றுலாப் பயணிகளின் பாதுகாப்பை உறுதி செய்யும் ‘குமரி காவலன்’ – காவல்துறையின் அதிரடி முன்னெடுப்பு!

கன்னியாகுமரி, டிசம்பர் 6: கன்னியாகுமரி மாவட்டக் காவல்துறை சார்பில், சுற்றுலாப் பயணிகள் மற்றும் பொதுமக்களின் பாதுகாப்பை மேம்படுத்தும் வகையில் ‘குமரி காவலன்’ (Kumari Kavalan) எனப்படும் அதிநவீன SOS கியோஸ்க் (SOS Kiosk) கருவிகளை நிறுவும் புதிய முயற்சி மேற்கொள்ளப்பட்டுள்ளது. மாவட்டக் காவல் கண்காணிப்பாளர் டாக்டர் ஸ்டாலின், ஐ.பி.எஸ். (Dr. Stalin IPS) அவர்களின் அறிவுறுத்தலின் பேரில் இந்தத் திட்டம் செயல்படுத்தப்படுகிறது. இத்திட்டத்தின் முதல் கட்டமாக, கன்னியாகுமரி திரிவேணி சங்கமம் பகுதியில் இந்த நவீன இயந்திரம் நிறுவப்பட…

Read More
நீலகிரி மாவட்டதில் கண்டன ஆர்ப்பாட்டம்!!!

நீலகிரி மாவட்டதில் கண்டன ஆர்ப்பாட்டம்!!!

திருப்பரங்குன்றம் மலையில் கார்த்திகை தீபமேற்ற நீதிமன்றம் உத்தரவிட்டும் செயல்படுத்த விடாத இந்து விரோத விடியா திமுக அரசு, அங்கு சென்ற நமது மாநில தலைவர் திரு நைனார் நாகேந்திரன் MLA அவர்களை கைது செய்து கீழ்தரஅரசியல் செய்தது. தொடர்ந்து இந்து விரோத செயல்களில் ஈடுபட்டு வழிபாட்டு உரிமையை வேரோடு பிடுங்கி எறிகிறது. அதனைக் கண்டித்து நீலகிரி மாவட்ட பாரதிய ஜனதா கட்சியின் மாவட்டத் தலைவர் திரு. Dr. A. தருமன் ஜி அவர்களின், ஆலோசனைப்படி முன்னாள் மாவட்ட…

Read More
நீலகிரி மாவட்ட உதகை காபி ஹவுஸ் பகுதியில் முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் 9-ஆம் ஆண்டு நினைவு நாள் – மாவட்டச் செயலாளர் கப்பச்சி டி.வினோத் தலைமையில் மலர்தூவி மரியாதை, உறுதிமொழி ஏற்பு

நீலகிரி மாவட்ட உதகை காபி ஹவுஸ் பகுதியில் முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் 9-ஆம் ஆண்டு நினைவு நாள் – மாவட்டச் செயலாளர் கப்பச்சி டி.வினோத் தலைமையில் மலர்தூவி மரியாதை, உறுதிமொழி ஏற்பு

உதகை சட்டமன்றத் தொகுதிக்குட்பட்ட உதகை நகரம் – காபி ஹவுஸ் பகுதியில், முன்னாள் முதல்வர் புரட்சித்தலைவி ஜெயலலிதா அவர்களின் 9-ஆம் ஆண்டு நினைவு நாளை முன்னிட்டு, மாவட்ட கழக செயலாளர், முன்னாள் மத்திய கூட்டுறவு வங்கி பெருந்தலைவர் கப்பச்சி டி. வினோத் அவர்கள் தலைமையில், மலர்தூவி மரியாதை செலுத்தி, உறுதிமொழி ஏற்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. இந்த நிகழ்ச்சிக்கான சிறப்பான ஏற்பாடுகளை நகரக் கழகச் செயலாளர் திரு. க. சண்முகம் அவர்கள் செய்திருந்தார். இந்த நிகழ்வில்• மாவட்ட கழக…

Read More
ஔவையார் விருதிற்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. விழுப்புரம் மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு.

ஔவையார் விருதிற்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. விழுப்புரம் மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு.

சமூக சீர்திருத்தம், மகளிர் மேம்பாடு, மத நல்லிணக்கம், மொழித் தொண்டு, கலை, அறிவியல், பண்பாடு, பத்திரிக்கை, நிர்வாகம் உள்ளிட்ட பல்வேறு துறைகளில் மிக சிறந்து விளங்கும் மகளிருக்கு சர்வதேச மகளிர் தினம் மார்ச் 8- ஆம் தேதி ஒவ்வொரு ஆண்டும் மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சரால் ஔவையார் விருது வழங்கப்பட்டு வருகிறது, இவ்விருதுக்கு ரூ.1.50 இலட்சத்திற்கான காசோலை, பொன்னாடை மற்றும் சான்றிதழ் வழங்கப்படுகிறது. 2026-ஆம் ஆண்டிற்கான இவ்விருதுக்கு தகுதியுடையவர் தமிழ்நாட்டை பிறப்பிடமாகவும், 18 வயது மேற்பட்டவராகவும் இருத்தல் வேண்டும்….

Read More
நடப்பு பிசானம் பருவ சாகுபடிக்காக, திருநெல்வேலி கோட்டைக்கருங்குளம், நம்பி ஆறு அணையில் இருந்து, தண்ணீர் திறந்து வைத்த சபாநாயகர்! 40 பாசன குளங்கள் மூலம், 1744 ஏக்கர் நிலங்கள், பாசனவசதி பெறும்!

நடப்பு பிசானம் பருவ சாகுபடிக்காக, திருநெல்வேலி கோட்டைக்கருங்குளம், நம்பி ஆறு அணையில் இருந்து, தண்ணீர் திறந்து வைத்த சபாநாயகர்! 40 பாசன குளங்கள் மூலம், 1744 ஏக்கர் நிலங்கள், பாசனவசதி பெறும்!

திருநெல்வேலி,டிச.5:- திருநெல்வேலி கிழக்கு மாவட்டம், திசையன் விளை தாலுகா, கோட்டைக்கருங்குளம் பகுதியில் அமைந்துள்ள, “நம்பி ஆறு” அணையில் இருந்து, நடப்பு “பிசானம்” (PISANAM) பருவ சாகுபடிக்காக, தமிழக சட்டமன்ற பேரவை தலைவர் ( சபாநாயகர்) மு. அப்பாவு, இன்று ( டிசம்பர்.5) காலையில், சிறப்பு பூஜைகளுக்கு பின்னர், தண்ணீர் திறந்து வைத்தார். அப்போது பேசிய அவர், “அடுத்த ஆண்டு (2026) மார்ச் மாதம் 31- ஆம் தேதி முடிய மொத்தம் 117 நாட்களுக்கு, நாள் ஒன்றுக்கு வினாடிக்கு…

Read More
குமரி துவாரகாபதி கடற்கரையில் உலக மண் தின விழா.

குமரி துவாரகாபதி கடற்கரையில் உலக மண் தின விழா.

குமரி துவாரகாபதி கடற்கரையில் உலக மண் தினம் விழா மாணவர்கள் இணைந்து தூய்மை பணி – மரக்கன்று நடுதல் கன்னியாகுமரி வனவிலங்கு சரணாலய மாவட்ட வன அலுவலரும் வன உயிரின காப்பாளருமான முனைவர் அன்பு இ.வ.ப. அவர்கள் உத்தரவின்பேரில், பூதப்பாண்டி வனச்சரக அலுவலர்ந.அன்பழகன் தலைமையில் 05.12.2025 அன்று உலக மண் தினம் 2025 நிகழ்ச்சி துவாரகாபதி கடற்கரையில் நடத்தப்பட்டது. வன உயிரின ஆய்வாளர் பேராசிரியர் செ. சுதாமதி அவர்களின் ஒருங்கிணைப்பில், ஒற்றையால் விளை அரசு மேல்நிலைப்பள்ளி சுற்றுச்சூழல்…

Read More
அம்பேத்கர் வழியில் நாம் : நாகர்கோவில் விடுதலை சிறுத்தைகள் கருத்தரங்கம் சிறப்பாக நடைபெற்றது.

அம்பேத்கர் வழியில் நாம் : நாகர்கோவில் விடுதலை சிறுத்தைகள் கருத்தரங்கம் சிறப்பாக நடைபெற்றது.

நாகர்கோவில், திச. 04 நமது சமூக நீதிப் பயணத்தை வலுப்படுத்தும் “அம்பேத்கர் வழியில் நாம்” என்ற கருத்தரங்கம் இன்று மாலை நாகர்கோவில் மாநகர மாவட்ட விடுதலை சிறுத்தைகள் கட்சி அலுவலகத்தில் நடைபெற்றது. நாகர்கோவில் மாநகர மாவட்ட செயலாளர் அல் காலித் தலைமையும், மைய மாவட்ட செயலாளர் மேசியா முன்னிலையும் வகித்தனர். கருத்தரங்கத்தில் தென் மண்டல துணை செயலாளர் பகலவன், மேலடு பொறுப்பாளர் தமிழினேன், கன்னியாகுமரி தொகுதி செயலாளர் சிறுத்தை தாஸ் ஆகியோர் சிறப்பு அழைப்பாளர்களாக கலந்து கொண்டு…

Read More
திருப்பரங்குன்றத்தில் 144 தடை உத்தரவு ரத்து; உடனடியாக மலை உச்சியில் தீபத்தூணில் தீபம் ஏற்ற நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு.

திருப்பரங்குன்றத்தில் 144 தடை உத்தரவு ரத்து; உடனடியாக மலை உச்சியில் தீபத்தூணில் தீபம் ஏற்ற நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு.

மனுதாரர் (இந்து மக்கள் கட்சித் தலைவர்) திருப்பரங்குன்றம் தீப தூணில் தீபம் ஏற்ற வேண்டும்; காவல் ஆணையர் முழு பாதுகாப்பை வழங்க வேண்டும் உத்தரவை நிறைவேற்றியதற்கான அறிக்கையை நாளை காலை 10:30 மணிக்கு நீதிமன்றத்தில் தாக்கல் செய்ய வேண்டும் -தனி நீதிபதி ஜி.ஆர். சுவாமிநாதன் மதுரை மாவட்ட செய்தியாளர் சின்னத்தம்பி

Read More
மதுரையில் நெல் பேட்டை பகுதியில் உள்ள தயிர் மார்கெட்டில் கம்யூனிஸ்ட் கட்சி சங்க பொருளாளர் வசூல் ராணி ஜெய பாரதி பிடியில் மாநகராட்சி துணை ஆணையர் ஜெயினுலாபுதின் மற்றும் பணச் செல்வம்!?

மதுரையில் நெல் பேட்டை பகுதியில் உள்ள தயிர் மார்கெட்டில் கம்யூனிஸ்ட் கட்சி சங்க பொருளாளர் வசூல் ராணி ஜெய பாரதி பிடியில் மாநகராட்சி துணை ஆணையர் ஜெயினுலாபுதின் மற்றும் பணச் செல்வம்!?

மதுரை தயிர் மார்கெட்டில் ஒதுக்கு புறத்தில் வாழ்வாதாரத்துக்கா காய்கறி கடைகள் நடந்தி வரும் அப்பாவி வியாபாரிகள் பல போராட்டங்கள் நடத்திய பிறகு மதுரை மாநகராட்சி ஆணையாளர் சித்ரா விஜயன் நேரில் சென்று அவர்களுக்கு ஒதுக்கு புறத்தில் கடைகளை போட அனுமதி அளித்து வியாபாரிகளின் வாழ்வாதாரத்தை காப்பற்றினார். தற்போது இவர் எப்படி இங்க கடை நடத்த முடியும் இவர்களை இங்கு கடை போட விடமாட்டேன் என்று சபதம் எடுத்து இருக்கும் கம்யூனிஸ்ட் கட்சி சங்க பொருளாளர் வசூல் ராணி…

Read More
கோவை மாவட்டம் பிரபலமான பள்ளியில் காதலுக்காக மாணவர்கள் அடிதடி

கோவை மாவட்டம் பிரபலமான பள்ளியில் காதலுக்காக மாணவர்கள் அடிதடி.

கோவை மாவட்டம் (04.12.25) கணுவாய் அருகில் உள்ள பிரபலமான பள்ளியில் நேற்று(03.12.25) பள்ளி நேரத்தில் பள்ளிக்குள், இரண்டு மாணவர்கள் காதலுக்காக சண்டையிட்டுக் கொண்டதாக தகவல். இதில ஒரு மாணவனின் மூக்குடைப்பு. மற்றொரு மாணவனை பள்ளி நிர்வாகம் இடைநீக்கம் செய்தது, இதுபோன்று கைகலப்பு ஏற்பட்ட பின், சம்பவத்தை கவனிக்காமல், தூங்கிக் கொண்டிருக்கும் பள்ளி நிர்வாகம், மற்றும், பெற்றோர் ஆசிரியர் சங்கம் இணைந்து மாணவர்களுக்கு முறையான கவுன்சிலிங் கொடுத்து மேற்கொண்டு இது போல் எந்த ஒரு கைகலப்பும்,ஏற்படாமல் பள்ளி மாணவர்களின்…

Read More