Headlines
98 கோடி ரூபாய் மதிப்பில், திருநெல்வேலி சந்திப்பு ரயில் நிலையம், சர்வதேச தரத்தில் மேம்படுத்தப்படும்! தென்னக ரயில்வே துணை பொதுமேலாளர் விபின் குமார் தகவல்!

98 கோடி ரூபாய் மதிப்பில், திருநெல்வேலி சந்திப்பு ரயில் நிலையம், சர்வதேச தரத்தில் மேம்படுத்தப்படும்! தென்னக ரயில்வே துணை பொதுமேலாளர் விபின் குமார் தகவல்!

திருநெல்வேலி,நவ.16:- தென்னக ரயில்வேயின் துணை பொதுமேலாளர் விபின் குமார், இன்று ( நவம்பர். 16) காலையில், மதுரை முதல் திருநெல்வேலி வரையிலான ரயில் பாதைகளையும், அவற்றின் இயக்கங்கள் மற்றும் பராமரிப்பு பணிகள் ஆகியவற்றை நேரில் பார்வையிட்டு, ஆய்வு செய்தார். அத்துடன், நெல்லை சந்திப்பு ரயில்நிலையத்தில் நடைபெற்று வரும், ஆறாவது பிளாட்பாரம் நீட்டிப்பு பணிகள், புதிய நடைபாதைகளின் அமைப்பு பணிகள், ஏற்கனவே உள்ள நடைபாதைகளின் சீரமைப்பு பணிகள் ஆகியவற்றையும் ஆய்வு செய்தார். அதன் பின்னர் சாதாரண முறையில் செய்தியாளர்களிடம்…

Read More
திருநெல்வேலியில், வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தப் பணிகள் (SIR ) திட்டத்தை எதிர்த்து, "கண்டன ஆர்ப்பாட்டம்" நடத்திய, நடிகர் விஜய்யின் தவெக கட்சியினர்!

திருநெல்வேலியில், வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தப் பணிகள் (SIR ) திட்டத்தை எதிர்த்து, “கண்டன ஆர்ப்பாட்டம்” நடத்திய, நடிகர் விஜய்யின் தவெக கட்சியினர்!

திருநெல்வேலி,நவ.16:- இந்திய தேர்தல் ஆணையம் கொண்டு வந்துள்ள, வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தப்பணிகளுக்கு, எதிர்ப்பு தெரிவித்து, பிரபல திரைப்பட நடிகர் விஜய்யின், தவெக கட்சியினர். இன்று (நவம்பர்.16) காலையில், திருநெல்வேலி சந்திப்பு ரயில் நிலையம் முன்பாக “கண்டன ஆர்ப்பாட்டம்” நடத்தினர். இந்த ஆர்ப்பாட்டத்துக்கு, தவெக கட்சியின் மாநில துணை பொதுசசெயலாளரும், முன்னாள் சட்டமன்ற உறுப்பினருமான SRI DHARAN தலைமை வகித்தார். கொள்கைப்பரப்பு இணை செயலாளர் கேத்தரின், மாநில வழக்கறிஞர்கள் பிரிவு துண செயலாளர் அருண் ஆகியோர்,…

Read More
பிறந்தநாள் போஸ்டர் கிழிப்பு – கொலை மிரட்டல் சம்பவம் : திமுக கிழக்கு பகுதி அமைப்பாளர் C.S. அஜித் அளித்த பேட்டி..

பிறந்தநாள் போஸ்டர் கிழிப்பு – கொலை மிரட்டல் சம்பவம் : திமுக கிழக்கு பகுதி அமைப்பாளர் C.S. அஜித் அளித்த பேட்டி..

நாகர்கோவில், நவ.15: “நேற்று (15/11/2025) தமிழக துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் அவர்களின் பிறந்தநாளை முன்னிட்டு, எங்கள் திமுக கிழக்கு பகுதி சார்பில் வாழ்த்து போஸ்டர்களை நாகர்கோவில் நகரின் பல பகுதிகளில் ஒட்டியிருந்தோம். அந்த போஸ்டர்களில் மாண்புமிகு முதலமைச்சர், மாவட்டத் தலைவர்கள், இளைஞரணி அமைப்பாளர்கள் உள்ளிட்டவர்களின் புகைப்படங்களும் இடம்பெற்றிருந்தன. இந்நிலையில், நேற்று இரவு சில மர்ம நபர்கள் எங்கள் கட்சி நண்பர்கள் ஒட்டிய போஸ்டர்களை கிழித்துவிட்டதாக தகவல் கிடைத்தது. உடனே நான் மற்றும் சில கட்சி உறுப்பினர்கள்…

Read More
திருநெல்வேலியில், முன்னாள் "அரசு வழக்கறிஞர்" V. ஜெயப்பிரகாஷ் திருவுருவப்படத்திற்கு, மாலை அணிவித்து, மரியாதை செலுத்திய அதிமுக நிர்வாகிகள்!

திருநெல்வேலியில், முன்னாள் “அரசு வழக்கறிஞர்” V. ஜெயப்பிரகாஷ் திருவுருவப்படத்திற்கு, மாலை அணிவித்து, மரியாதை செலுத்திய அதிமுக நிர்வாகிகள்!

திருநெல்வேலி,நவ.15:- திருநெல்வேலி மாநகர் மாவட்ட அதிமுக சார்பில், மாவட்ட செயலாளர் “தச்சை” என். கணேச ராஜா தலைமையில், அதிமுக வழக்கறிஞர்கள் பிரிவின் முன்னாள் நிர்வாகி, திருநெல்வேலி மாவட்ட, “முன்னாள் அரசு வழக்கறிஞர்” V. ஜெயப்பிரகாஷ், திருவுருவப்படத்திற்கு, அவருடைய “நினைவு” தினமான இன்று (நவம்பர்.15) காலையில், அதிமுக நிர்வாகிகள் “மலர் மாலை” அணிவித்து, மரியாதை செலுத்தினர். இந்த நிகழச்சியில், அமைப்பு செயலாளர் “சுதா” K. பரமசிவம், கொள்கைபரப்பு துணை செயலாளர் “பாப்புலர்” V முத்தையா, அனைத்துலக MGR மன்ற…

Read More
மதுரை பெரியார் பேருந்து நிலையத்தில் பயணிகள் உயிருக்கு ஆபத்தை ஏற்படுத்தும் மதுரை மாநகராட்சி..!

மதுரை பெரியார் பேருந்து நிலையத்தில் பயணிகள் உயிருக்கு ஆபத்தை ஏற்படுத்தும் மதுரை மாநகராட்சி..!

மதுரை பெரியார் பேருந்து நிலையத்தில் உள்ள பூங்காவிற்கு தண்ணீர் ஊற்றும் மதுரை மாநகராட்சி பயணிகளின் உயிரை பறிக்கும் செயலில் ஈடுபாடுகிறது. மதுரை மாநகராட்சியின் சார்பில் தண்ணீர் வண்டியில் பூங்காவிற்கு தண்ணீர் ஊற்றுவது ஏதோ தானே என்று செயலில் ஈடுபட்டு வருகிறது இதனால் தண்ணீரை பூங்காவில் உற்றமால் கீழே ரோட்டில் ஊற்றி விட்டு செல்கிறார்கள் பயணிகள் பேருந்தில் ஏறுவதற்கு நெருக்கடியான நிலையில் தள்ளப்படுகிறார்கள். பூங்காவிற்கு தண்ணீர் ஊற்றாமல் பயணிகள் நிற்கும் இடத்தில் தண்ணீர் ஊற்றி செல்வதால் பாசனம் பிடித்து…

Read More
நெல்லிவிளை மக்கள் எதிர்ப்புக்கு நீதி, அனுமதியில்லா பனிக்கட்டி தொழிற்சாலைக்கு நடவடிக்கை – பி.வ.ஹிம்லர் உறுதி..

நெல்லிவிளை மக்கள் எதிர்ப்புக்கு நீதி, அனுமதியில்லா பனிக்கட்டி தொழிற்சாலைக்கு நடவடிக்கை – பி.வ.ஹிம்லர் உறுதி..

கன்னியாகுமரி; நவ. 14 கன்னியாகுமரி மாவட்டம் கிள்ளியூர் சட்டமன்றத் தொகுதிக்குட்பட்ட நெல்லிவிளை பகுதியில் இயங்கிவரும் ‘சாலமன் பனிக்கட்டி தொழிற்சாலை’க்கு சட்டபூர்வமான அனுமதி இல்லை என்றும், அது நிலத்தடி நீரை பாதிக்கிறது என்றும் உள்ளூர் மக்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். மக்களின் இந்த குறைகளை நேரில் கவனித்து, பிரச்சினையை ஆய்வு செய்வதற்காக அப்பகுதிக்கு சென்று மக்களுடன் சந்தித்து பேசினார் நாம் தமிழர் கட்சி 2026 கிள்ளியூர் சட்டமன்றத் தொகுதி வேட்பாளர் பி.வ. ஹிம்லர். அப்போது அவர் கூறியதாவது: “நெல்லிவிளை…

Read More
தமிழகத்தில் பெருகிவரும் பாலியல் சீண்டல்களை தடுக்க தவறிய திமுக அரசை கண்டித்து திண்டிவனத்தில் முன்னாள் அமைச்சர் சி.வி.சண்முகம் தலைமையில் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம்.! நடைபெற்றது...

தமிழகத்தில் பெருகிவரும் பாலியல் சீண்டல்களை தடுக்க தவறிய திமுக அரசை கண்டித்து திண்டிவனத்தில் முன்னாள் அமைச்சர் சி.வி.சண்முகம் தலைமையில் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம்.! நடைபெற்றது…

திண்டிவனம்: விழுப்புரம் மாவட்டம் திண்டிவனம் காந்தி சிலை அருகே தமிழகத்தில் பெருகிவரும் பாலியல் சீண்டல், போதை பொருள் நடமாட்டம், சட்ட ஒழுங்கு சீர்கேடு உள்ளிட்டவற்றை கட்டுப்படுத்த தவறிய திமுக அரசை கண்டித்து விழுப்புரம் மாவட்ட அதிமுக மற்றும் விழுப்புரம் மாவட்ட மகளிரணி சார்பில் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் முன்னாள் அமைச்சரும், விழுப்புரம் மாவட்ட கழக செயலாளர் சி.வி சண்முகம் எம்பி தலைமையில் நடைபெற்றது. நகர செயலாளர் தீனதயாளன், மாவட்ட மகளிர் அணி செயலாளர் தமிழ்ச்செல்வி செல்லபெருமாள் ஆகியோர்…

Read More
மக்கள் நீதி மய்யம் கட்சியின் நம்மவர் தொழிற்சங்கப் பேரவையின் 5 ஆம் ஆண்டு மாநில பொதுக்குழு..

மக்கள் நீதி மய்யம் கட்சியின் நம்மவர் தொழிற்சங்கப் பேரவையின் 5 ஆம் ஆண்டு மாநில பொதுக்குழு..

மதுரையில் மக்கள் நீதி மய்யம் கட்சியின் தொழிற்சங்கப் பேரவையின் 5 ஆம் ஆண்டு மாநில பொதுக்குழு விழா மற்றும் நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா தொழிற்சங்கப் பேரவையின் ஒருங்கிணைப்பாளரும், மக்களின் நாயகன் டாக்டர். R. சொக்கர் தலைமையில் 16/11/2025 (ஞாயிற்றுக்கிழமை) அன்று நடைபெறுகிறது. இந்த விழாவில் கட்சியின் மாநில மற்றும் மாவட்ட அளவிலான முக்கிய நிர்வாகிகள் கலந்து கொள்கிறார்கள். மதுரை மாவட்ட செய்தியாளர்: சின்னத்தம்பி.

Read More
குமரி கிழக்கு மாவட்டத்தில் குழந்தைகள் தின விழா – தமிழக வெற்றிக் கழகத்தின் சார்பில் சிறப்பான கொண்டாட்டம்...

குமரி கிழக்கு மாவட்டத்தில் குழந்தைகள் தின விழா – தமிழக வெற்றிக் கழகத்தின் சார்பில் சிறப்பான கொண்டாட்டம்…

நாகர்கோவில்; நவ. 14 தமிழக வெற்றிக் கழக குமரி கிழக்கு மாவட்ட செயலாளர் SR. மாதவன் அவர்கள் இன்று (14.11.2025) குழந்தைகள் தினத்தை முன்னிட்டு பள்ளிக் குழந்தைகளுடன் இணைந்து கேக் வெட்டி, இனிப்புகள் வழங்கி குழந்தைகள் தின வாழ்த்துகளை தெரிவித்தார். விழாவில் கலந்து கொண்ட மாணவ, மாணவியர்களுடன் உரையாற்றிய அவர், இந்தியாவின் முதல் பிரதமர் பண்டிட் ஜவஹர்லால் நேரு அவர்களின் சாதனைகள், குழந்தைகளிடம் அவர் கொண்டிருந்த அன்பு மற்றும் நாட்டின் எதிர்காலம் குழந்தைகளின் மேம்பாட்டில் உள்ளது என்ற…

Read More
பாஜக தொழில் வல்லுநர்கள் பிரிவின் ஆலோசனைக் கூட்டம்...

பாஜக தொழில் வல்லுநர்கள் பிரிவின் ஆலோசனைக் கூட்டம்…

திண்டுக்கல் கிழக்கு மாவட்ட பாரதிய ஜனதா கட்சி அலுவலகத்தில் தொழில் வல்லுநர் பிரிவு சார்பில் ஆலோசனைக் கூட்டம் பிரிவின் மாநில தலைவர் சுந்தர்ராமன் தலைமையில் நடைபெற்றது. ஜிஎஸ்டி மறுசீராய்வு மூலம் இந்தியா பொருளாதாரத்தில் முன்னேற்றம் அடைந்து வருகின்றது என்றும் அக்கூட்டத்தில் ஜிஎஸ்டி மறுசீராய்வு குறித்து கையேடு பிரிவின் மாநில தலைவரால் வெளியிடப்பட்டு திண்டுக்கல் மாவட்டத் தலைவர் முத்துராமலிங்கம் பெற்றுக்கொண்டார். இதில் ஜிஎஸ்டி 4 பிரிவுகளாக இருந்தது. அதனை மக்களின் நலன் கருதி மத்திய அரசு நிதி அமைச்சர்…

Read More