Headlines
அமெரிக்க அரசின் அடாவடி வரி தாக்குதலை கண்டித்து ஆர்ப்பாட்டம் :

அமெரிக்க அரசின் அடாவடி வரி தாக்குதலை கண்டித்து ஆர்ப்பாட்டம் :

கோவையில் உக்கடம் வள்ளியம்மை பேக்கரி அருகில் இடதுசாரிகள் மற்றும் விசிக சார்பில் 05/09/2025. மாலை 5 மணி அளவில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. தலைமை. தோழர் எம் ஆறுமுகம். CPI. EX. MLA. மற்றும் மற்றும் தோழர் எஸ் கிருஷ்ணமூர்த்தி. CPIM. மாவட்ட செயற்குழு அவர்கள் தலைமையில் திரளான தோழர்கள் கலந்து கொண்டு நடைபெற்றது. செய்தியாளர் : தினேஷ்.P

Read More
குமரி எம்.பி. விஜய் வசந்த் மீது அவதூறு – காங்கிரஸ் கண்டனம் :

குமரி எம்.பி. விஜய் வசந்த் மீது அவதூறு – காங்கிரஸ் கண்டனம் :

செப் 4 கன்னியாகுமரி கன்னியாகுமரி மாவட்டம் காப்பிகாடு பகுதியைச் சேர்ந்த ஸ்டீபன்ராஜ் என்பவர், குமரி பாராளுமன்ற உறுப்பினர் விஜய் வசந்த் வாட்ஸப் குழுவில் இழிவாக பேசி, அவதூறு பரப்பியுள்ளார். இதை கண்டித்து, நாகர்கோவில் மாநகர காங்கிரஸ் கட்சி சார்பில், மாவட்டத் தலைவர் நவீன் குமார் தலைமையில், மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளரிடம் மனு அளிக்கப்பட்டது. அந்த நபர் மீது வழக்குப் பதிவு செய்யக் கோரி காங்கிரஸ் கட்சி சார்பில் கோரிக்கை விடுக்கப்பட்டது. குமரி மாவட்ட செய்தியாளர் பாவலர் ரியாஸ்.

Read More
கோவை மாவட்டம் 80-வது வார்டில் உங்களுடன் ஸ்டாலின் முகாம் :

கோவை மாவட்டம் 80-வது வார்டில் உங்களுடன் ஸ்டாலின் முகாம் :

௦3.09.2025, புதன்கிழமை காலை 09.30 மணியளவில் கோவை மாநகராட்சி மத்திய மண்டலத்தின் வார்டு எண் 80-ல், “எல்லோருக்கும் எல்லாம்” திட்டத்தின் கீழ், “உங்களுடன் ஸ்டாலின் முகாம்” இன்று சிறப்பாக நடைபெற்றது. இந்த முகாம் மாநகராட்சி திருமண மண்டபத்தில், கெம்பட்டி குடியிருப்பு, தர்மராஜா கோவில் தெருவில் நடைபெற்றது. மாண்புமிகு தமிழக முதலமைச்சர் அவர்களின் வழிகாட்டுதலில், 13க்கும் மேற்பட்ட அரசுத் துறைகள் மற்றும் 43க்கும் மேற்பட்ட அரசுசாரா சேவைகள், பொதுமக்களுக்கு நேரில் வழங்கப்பட்டு, கலைஞர் மகளிர் உரிமைத் தொகை திட்டத்திற்கான…

Read More
தென்காசி மாவட்டம் ஜமீன் பஞ்சாயத்து வல்லத்தில் உங்களுடன் ஸ்டாலின் திட்ட முகாம் : ஆட்சியர் பங்கேற்பு :

தென்காசி மாவட்டம் ஜமீன் பஞ்சாயத்து வல்லத்தில் உங்களுடன் ஸ்டாலின் திட்ட முகாம் : ஆட்சியர் பங்கேற்பு :

தென்காசி : தென்காசி மாவட்டம் வல்லம் ஜமீன் பஞ்சாயத்தில் அமைந்துள்ள வி .எம் . ஜே.திருமண மஹாலில் உங்களுடன் ஸ்டாலின் திட்ட முகாம் மாவட்ட ஆட்சித் தலைவர் ஏ கே கமல் கிஷோர் தலைமையில் துவக்கி வைக்கப்பட்டது. இந்நிகழ்ச்சியில் பொதுமக்களின் மனுக்கள் பெறப்பட்டு உடனுக்குடன் தீர்வு காணப்பட்டது. நிகழ்ச்சிக்கு ஜமீன் பஞ்சாயத்து தலைவி ஜமீன் பாத்திமா ஷேக் தாவவூது குத்து விளக்கினை ஏற்றி வைத்தார். இந்நிகழ்ச்சியில் தென்காசி மேற்கு ஒன்றிய செயலாளர் வல்லம் திவான் ஒலி தென்காசி…

Read More
கோவை மாமன்ற உறுப்பினர் தமிழக முதல்வருடன்ஜெர்மனியில் சந்திப்பு

கோவை மாமன்ற உறுப்பினர் தமிழக முதல்வருடன் ஜெர்மனியில் சந்திப்பு.

தமிழின காவலர் கழகத் தலைவர் தமிழ்நாடு முதலமைச்சர் மற்றும் கழக தகவல் தொழில்நுட்ப அணி செயலாளர் தமிழ்நாடு தொழில் துறை அமைச்சர் TRB.ராஜா கோவைஆகியோரை மாநகராட்சி 33 வது வார்டு மாமன்ற உறுப்பினர் கிருஷ்ணமூர்த்தி ஜெர்மனியில் குடும்பத்துடன் சந்தித்து வாழ்த்து பெற்றார். கோவை மாவட்ட செய்தியாளர் : சம்பத் குமார்

Read More
கள்ளக்குறிச்சி மாவட்டம் உளுந்தூர்பேட்டை வட்டம் செம்மனந்தல் கிராமத்தில் உங்களுடன் "ஸ்டாலின் முகாம்" நடைபெற்றது :

கள்ளக்குறிச்சி மாவட்டம் உளுந்தூர்பேட்டை வட்டம் செம்மனந்தல் கிராமத்தில் உங்களுடன் “ஸ்டாலின் முகாம்” நடைபெற்றது :

கள்ளக்குறிச்சி மாவட்டம் உளுந்தூர்பேட்டை வட்டம் செம்மனந்தல் ஊராட்சியில் உங்களுடன் ஸ்டாலின் முகாம் KP மஹாலில் நடைபெற்றது. இந்த முகாமிற்கு கள்ளக்குறிச்சி மாவட்ட ஆட்சியர் பிரசாத் அவர்கள். உளுந்தூர்பேட்டை சட்டமன்ற உறுப்பினர் மணிக்கண்ணன் அவர்கள். ஒன்றிய கவுன்சிலர் வேல்முருகன்.ஊராட்சி மன்ற தலைவர் உமா நடராஜன். மற்றும் கட்சி நிர்வாகிகள்.அரசு அதிகாரிகள் கலந்து கொண்டு முகாமினை சிறப்பாக செய்தனர். பொதுமக்கள் திரளாக கலந்து கொண்டு மனுக்களை வழங்கினர். கள்ளக்குறிச்சி மாவட்ட நிருபர் : GB. குருசாமி

Read More
கடலூர் மாவட்டம் பண்ருட்டி இன்ஸ்பெக்டர் அவர்களுக்கு வாழ்த்துக்கள் தெரிவித்த பண்ருட்டி தி.மு.க கவுன்சிலர் :

கடலூர் மாவட்டம் பண்ருட்டி இன்ஸ்பெக்டர் அவர்களுக்கு வாழ்த்துக்கள் தெரிவித்த பண்ருட்டி தி.மு.க கவுன்சிலர் :

கடலூர் மாவட்டம் பண்ருட்டி காவல் நிலையம் கு நேற்று புதிதாக நியமிக்கப்பட்ட இன்ஸ்பெக்டர் பாஸ்கரன் அவர்ககளை நேரில் சென்று வாழ்த்துக்கள் தெரிவித்த கடலூர் மாவட்டம் பண்ருட்டி வா உ சி தெரு கவுன்சிலர் கலைவாணி மதியழகன் அவர்கள். பண்ருட்டி வா உ சி தெரு தி மு க கவுன்சிலர் கலைவாணி மதியழகன் இன்ஸ்பெக்டர் பாஸ்கரன் அவர்களுக்கு சால்வை அணிந்து மரியாதை செலுத்தினர். பண்ருட்டி செய்தியாளர் :R. விக்னேஷ்

Read More
3 - வது முறையாக தமிழக அரசின் சா்பில் நலம் காக்கும் ஸ்டாலின் முகாம் :

3 – வது முறையாக தமிழக அரசின் சா்பில் நலம் காக்கும் ஸ்டாலின் முகாம் :

நீலகிரி மாவட்டம் உதகை பெத்லகேம் பெண்கள் மேல்நிலை பள்ளியில் இன்று 30/08/25 பொது சுகாதாரம் மற்றும் நோய் தடுப்பு மருந்து துறை தமிழக அரசின் சா்பில் நலம் காக்கும் ஸ்டாலின் முகாம்3 வது முறையாக நடைபெற்றது. முகாமில் ECG, Ultra Sound, X Ray, Echo, Cbc, Urea Creatine, cholesterol இரத்த பரிசோதனை, ஆகிய பரிசோதனைகள் இலவசமாக பார்க்கப்பட்டது, இந்த முகாம் மாவட்ட சுகாதார அலுவலர் மரு.சோமசுந்தரம் தலைமையில் நடைெற்றது. இம்முகாமில், வட்டார மருத்துவ அலுவலர்…

Read More
ஓரணியில் தமிழ்நாடு !

ஓரணியில் தமிழ்நாடு !

கோவை : கழகத் தலைவர் மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களின் ஆணைக்கிணங்க ஓரணியில் தமிழ்நாடு என்ற உறுப்பினர் சேர்க்கை முன்னெடுப்பில், கோவை மாநகர் மாவட்டம் 80வது வார்டு கெம்பட்டி பகுதியில் 50 சதவீதம் இலக்கை எட்டியதையொட்டி, பகுதி செயலாளர் என்.ஜே. முருகேசன் வார்டு செயலாளர் நா.தங்கவேல் தலைமையில், பொது சுகாதாரக் குழு தலைவர், 25 பாக கண்காணிப்பாளர், வர்த்தக அணி அமைப்பாளர் பெ.மாரிசெல்வன் முன்னிலையில், செட்டி வீதியில் உள்ள “கொங்கு மஹாலில்” BLA2, BDA, BLC, I.T….

Read More
கோவை மாநகராட்சி சுகாதாரக் குழு கூட்டம் !

கோவை மாநகராட்சி சுகாதாரக் குழு கூட்டம் !

பொது சுகாதார குழு தலைவர்.பெ.மாரிசெல்வன் தலைமையில், 28-08-2025 மதியம் 12 மணிக்கு மாநகராட்சி பிரதான அலுவலகத்தில் உள்ள சுகாதார குழு தலைவர் அலுவலகத்தில் மாதாந்திர சாதாரண கூட்டம் நடைபெறுகிறது. இக்கூட்டத்தில், மாநகர் நல உதவி அலுவலர் மரு.பூபதி, கால்நடை மருத்துவர் சரவணன், மத்திய மண்டலம் சுகாதார அலுவலர் குணசேகரன், மாமன்ற உறுப்பினர்கள் சம்பத், அஸ்ஸலாம் பாஷா, வசந்தா மணி, கமலாவதிபோஸ், சுமித்ரா, அம்சவேணி, மற்றும் அலுவலக அதிகாரிகள் கலந்து கொண்டனர். கோவை மாவட்ட செய்தியாளர் : சம்பத்குமார்

Read More