Headlines
நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறை சார்பில் நேரடி பணி நியமனம்.

நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறை சார்பில் நேரடி பணி நியமனம்.

நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வடிகால் துறையில் சார்பில் நேரடி நியமனம் பணி நியமனம் செய்யப்பட்டுள்ள பணி ஆய்வாளர்களுக்கு பார்க் இன்ஸ்பெக்டர் நடைபெற்ற பயிற்சி வகுப்பில் நிறைவு விழா நிகழ்ச்சி ஆர் எஸ் புரம் கலையரங்கில் நடைபெற்றது. இந்நிகழ்வில் பாராளுமன்ற உறுப்பினர் திரு கணபதி ராஜ்குமார் அவர்கள் கலந்துகொண்டு பயிற்சி நிறைவு பெற்றவர்களுக்கு சான்றிதழ்கள் வழங்கி வாழ்த்து தெரிவித்த போது உடன் வணக்கத்திற்குரிய கோவை மாநகராட்சி மேயர் திருமதி.ரங்கநாயகி ராமச்சந்திரன் மாநகராட்சி ஆணையாளர் திரு.சிவகுரு பிரபாகரன் மற்றும்…

Read More
தூய்மை இயக்கம் 2.0 பணியினை துவக்கி வைத்தல்.

தூய்மை இயக்கம் 2.0 பணியினை துவக்கி வைத்தல்.

கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சி துறையின் சார்பில் தூய்மை இயக்கம் 2.0 பணியினை துவக்கி வைத்து தூய்மை இயக்கம் குறித்து என உறுதிமொழி ஆட்சியர் அலுவலக உறுப்பினர்களுடன் பாராளுமன்ற உறுப்பினர் திரு.கணபதி ராஜ்குமார் அவர்களும் மற்றும் கோவை மாவட்ட கூடுதல் ஆட்சியர் வளர்ச்சி சங்கத் பல்வந்த்வாகே. மாவட்ட வருவாய் அலுவலர் திருமதி ஷர்மிளா மற்றும் துறை சார்ந்த அதிகாரிகள் உடன் இருந்தனர். தமிழக விடியல் கோவை செய்தியாளர் – ல. ஏழுமலை

Read More
மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் - நீலகிரி மாவட்ட வளர்ச்சி ஒருங்கிணைப்பு மற்றும் கண்காணிப்புக் குழுக்கூட்டம் நடைபெற்றது.

மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் – நீலகிரி மாவட்ட வளர்ச்சி ஒருங்கிணைப்பு மற்றும் கண்காணிப்புக் குழுக்கூட்டம் நடைபெற்றது.

நீலகிரி மாவட்ட வளர்ச்சி ஒருங்கிணைப்பு மற்றும் கண்காணிப்புக் குழுக்கூட்டம் (#DISHA) இன்று மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெற்றபோது. உடன் மாண்புமிகு அரசு தலைமை கொறடா திரு க.இராமச்சந்திரன், மாவட்ட ஆட்சித் தலைவர் திருமதி. லட்சுமி பவ்யா தண்ணீரு, இ.ஆ.ப., உதகை சட்டமன்ற உறுப்பினர் திரு.ஆர்.கணேஷ் மற்றும் அனைத்து துறை சார்ந்த அதிகாரிகள் கலந்து கொண்டனர்.

Read More
திருப்பத்தூர் மாவட்டத்தில் பல்வேறு அரசு நிகழ்ச்சியில் கலந்து கொண்ட அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி அவர்களுக்கு வரவேற்பு.

திருப்பத்தூர் மாவட்டத்தில் பல்வேறு அரசு நிகழ்ச்சியில் கலந்து கொண்ட அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி அவர்களுக்கு வரவேற்பு.

திருப்பத்தூர் மாவட்டத்தில் பல்வேறு அரசு நிகழ்ச்சியில் கலந்து கொள்ள வருகை தந்த மாண்புமிகு பள்ளிக்கல்வி துறை அமைச்சர் அண்ணன் அன்பில் மகேஷ் பொய்யாமொழி அவர்களை வாணியம்பாடி நகர கழக செயலாளர், நகர மன்ற உறுப்பினர் திரு. V.S. சாரதி குமார் BE.,MC அவர்கள் வாணியம்பாடியில் வரவேற்பு அளித்தார். இந்நிகழ்வில் மாவட்ட பிரதிநிதி திரு.ம.பா. சாரதி MC,தொழிலதிபர் திரு. ஜெனமே ஜெயன், வார்டு செயலாளர் திரு. ஜெயகாந்தன்,மாவட்ட பொறியாளர் அணி துணை அமைப்பாளர் திரு.R.சிரஞ்சீவி குமார், நகர இளைஞரணி…

Read More
கோவை மாவட்ட வாக்காளர் பட்டியல் - சிறப்பு சீர்திருத்தம் !

கோவை மாவட்ட வாக்காளர் பட்டியல் – சிறப்பு சீர்திருத்தம் !

2026 வாக்குச்சாவடிகளில் வாக்காளர் பட்டியல் மறுசீரமைப்பு குறித்து கோவை மாவட்ட ஆட்சியர் பவன் குமார் தலைமையில் நடைபெற்ற மாவட்ட அளவிலான அனைத்து அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சி பிரதிநிதிகளுடனான ஆலோசனைக் கூட்டத்தில் மாநகர் மாவட்ட திமுக செயலாளர் திரு ந. கார்த்திக் எக்ஸ் எம்எல்ஏ அவர்கள் கலந்து கொண்டு வரைவு வாக்குச்சாவடி பட்டியலை பெற்றுக் கொண்டார்தமிழக விடியல் கோவை செய்தியாளர் ல. ஏழுமலை

Read More
திண்டுக்கல், அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் - ஆண்கள், பெண்களுக்கு தனித்தனியே காத்திருப்பு அறையை அமைச்சர் ஐ.பெரியசாமி, சச்சிதானந்தம் ஆகியோர் திறந்து வைத்தனர்.

திண்டுக்கல், அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் – ஆண்கள், பெண்களுக்கு தனித்தனியே காத்திருப்பு அறையை அமைச்சர் ஐ.பெரியசாமி, சச்சிதானந்தம் ஆகியோர் திறந்து வைத்தனர்.

திண்டுக்கல், அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் நோயாளிகளுடன் மருத்துவமனைக்கு வருபவர்களுக்கு ஆண்கள், பெண்களுக்கு தனித்தனியே காத்திருப்பு அறையை ஊரக வளர்ச்சித்துறை அமைச்சர் ஐ.பெரியசாமி திண்டுக்கல் நாடாளுமன்ற உறுப்பினர் சச்சிதானந்தம் ஆகியோர் திறந்து வைத்தனர். இந்நிகழ்வில் பழனி சட்டமன்ற உறுப்பினர் ஐ.பி.செந்தில்குமார், மாநகராட்சி மேயர் இளமதி, துணை மேயர்.ராஜப்பா, மருத்துவக் கல்லூரி மருத்துவமனை முதல்வர், மருத்துவர்கள் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

Read More
தந்தை பெரியார் அவர்களின் 147 - ஆவது ஆண்டு பிறந்த நாளை முன்னிட்டு அவரது திருவுருவ சிலைக்கு மாலை அணிவித்தல் .

தந்தை பெரியார் அவர்களின் 147 – ஆவது ஆண்டு பிறந்த நாளை முன்னிட்டு அவரது திருவுருவ சிலைக்கு மாலை அணிவித்தல் .

பகுத்தறிவு பகலவன் தந்தை பெரியார் அவர்களின் 147 ஆவது ஆண்டு பிறந்த நாளை முன்னிட்டு கோவை காந்திபுரத்தில் உள்ள அவரது திருவுருவ சிலைக்கு மாநகர் மாவட்ட திமுக செயலாளர் நா. கார்த்திக் எக்ஸ் எம்எல்ஏ அவர்கள் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர். அவர்களுடன் கழக நிர்வாகிகள் தந்தை பெரியார் தியாகிகள் கழக நிர்வாகிகள் மாமன்ற உறுப்பினர்கள் திராவிட இயக்க தோழர்கள் கழகத் தொண்டர்கள் மரியாதை செலுத்தினர். தமிழக விடியல் கோவை செய்தியாளர் – ல. ஏழுமலை

Read More
விழுப்புரம் மாவட்டம் திருவெண்ணைநல்லூர் வட்டம் வருவாய் துறை இந்தியா கம்யூனிஸ்ட் கட்சி சிபிஐ சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் !

விழுப்புரம் மாவட்டம் திருவெண்ணைந்நலூரில் இந்திய கம்யூனிஸ்டு சார்பில் வட்டாட்சியரை கண்டித்து ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

விழுப்புரம் மாவட்டம், திருவெண்ணைநல்லூர் இந்தியா கம்யூனிஸ்ட் கட்சி சிபிஐ சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் தமிழக அரசை மும் வருவாய்த்துறை மற்றும் வட்டாட்சியர் அவர்களையும் கண்டித்து காரப்பட்டு கிராமத்தில் செஞ்ச ப்பா செம கோட்டையான் வாய்க்கால் மூலம் சொம கோட்டை உள்ளிட்ட கிராமங்களில் ஏரிக்கு பல ஆண்டுகளாக தண்ணீர் சென்று கொண்டிருந்தது அந்த இடத்தை பல நபர்கள் செய்து வருகிறார். மற்றும் காரப்பட்டு கிராமத்தில் ஆதிதிராவிடர் புதுமனை பகுதியில் அரசு சார்பில் வழங்கப்பட்ட இலவச வீட்டு மனை பட்டா…

Read More
பேரறிஞர் அண்ணாவின் 117 வது பிறந்தநாள் விழா....

பேரறிஞர் அண்ணாவின் 117 வது பிறந்தநாள் விழா….

கோவை வடவள்ளி பகுதி 32 வது வார்டு கல்வீரம்பாளையம் பகுதியில் திமுக கழக பொறுப்பாளர்கள் மற்றும் உறுப்பினர்கள் மற்றும் கழக உடன்பிறப்புகள் ஊர் பொதுமக்களும் திரளாக ஒன்று கூடி ஓரினியில் தமிழ்நாடு! ” தமிழ்நாட்டை தல குனிய விடமாட்டோம்” என்று உறுதிமொழி ஏற்பு,” மக்களோடு மக்களாக வ. ம. சண்முகசுந்தரம். அவர்கள் ஆணைக்கிணங்க கனகராஜ். குணா எ.குணசேகரன். சண்முகம். சுப்பிரமணி. மகேஷ். குன்ணேகவுண்டர். மற்றும் பானுதினேஷ். சரஸ்வதி. சந்திரா. உமா செல்வி. துரையம்மா. சாந்தாமணி. ஆகியோர் கல்வீ…

Read More
தமிழ்நாடு என்று பெயர் தந்த அறிஞர் அண்ணாவின் 117 வது பிறந்த தினம் தேன் பொத்தை ஊராட்சியில் சிறப்பாக கொண்டாடப்பட்டது

தமிழ்நாடு என்று பெயர் தந்த அறிஞர் அண்ணாவின் 117 வது பிறந்த தினம் தேன் பொத்தை ஊராட்சியில் சிறப்பாக கொண்டாடப்பட்டது.

தென்காசி செப்டம்பர் 16- தென்காசி மாவட்டம் செங்கோட்டை வட்டம் தேன் பொத்தை ஊராட்சி ஒன்றியத்துக்கு உட்பட்ட பகுதிகளில் பேரறிஞர் அண்ணாவின் 117 ஆவது பிறந்த தினம் மற்றும் தமிழ்நாட்டை தலைகுனிய விடமாட்டோம் என்ற முழக்கத்தோடு உறுதிமொழி ஏற்கப்பட்டது. இந்நிகழ்ச்சியில் தேன் பொத்தை ஊராட்சி மன்ற தலைவி பார்வதி கனி திருமலாபுரம் கிளைச் செயலாளர் E.முருகன் தென்காசி மேற்கு ஒன்றிய செயலாளர் வல்லம் திவான் ஒலி ஆகியோர் கலந்துகொண்டு சிறப்பித்தனர் இந்நிகழ்ச்சியில் கலந்து கொண்ட அனைவருக்கும் இனிப்புகள் வழங்கப்பட்டு…

Read More