Headlines
திருநெல்வேலியில், எதிர்க்கட்சித்தலைவர் எடப்பாடி பழனிச்சாமி உருவ பொம்மைக்கு, செருப்பு மாலை அணிவித்து, வாரியலால் அடிக்க முயன்ற காங்கிரசார்..!

திருநெல்வேலியில், எதிர்க்கட்சித்தலைவர் எடப்பாடி பழனிச்சாமி உருவ பொம்மைக்கு, செருப்பு மாலை அணிவித்து, வாரியலால் அடிக்க முயன்ற காங்கிரசார்..!

திருநெல்வேலி, செப். 26 :- தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவரும், தமிழ்நாடு சடடமன்ற உறுப்பினருமான கு.செல்வப் பெருந்தகை குறித்து அவதூறாக பேசிய, அதிமுக பொதுச்செயலாளரும், தமிழ்நாடு சட்டமன்ற எதிர்க்கட்சித்தலைவருமான எடப்பாடி K.பழனிச்சாமியை கண்டித்து, இன்று (செப்டம்பர். 25) காலையில், திருநெல்வேலி மாநகர மாவட்ட காங்கிரஸ் கமிட்டி சார்பில், அதன் தலைவர் K.சங்கரபாண்டியன் தலைமையில், எடப்பாடி பழனிச்சாமியின், உருவ பொம்மைக்கு, செருப்பு மாலை அணிவித்து, வாரியாலால் அடித்து கொளுத்த முயன்றனர். அப்பொழுது அங்கு பாதுகாப்புக்காக காவல்துறையினர், சட்டென சீறிப்பாய்ந்து,…

Read More
தமிழக அரசின் ஆண்டு கலைமாமணி விருதுகள் அறிவிக்கப்பட்டுள்ளன. இதில் கன்னியாகுமரி மாவட்டம், பூதப்பாண்டியை பூர்வீகமாகக் கொண்ட ஓவியர் மற்றும் எழுத்தாளர் திரு. வே. ஜீவானந்தன் அவர்கள் 2021-ஆம் ஆண்டுக்கான கலைமாமணி விருதுக்கு தேர்வு செய்யப்பட்டுள்ளார்.

தமிழக அரசின் ஆண்டு கலைமாமணி விருதுகள் அறிவிக்கப்பட்டுள்ளன. இதில் கன்னியாகுமரி மாவட்டம், பூதப்பாண்டியை பூர்வீகமாகக் கொண்ட ஓவியர் மற்றும் எழுத்தாளர் திரு. வே. ஜீவானந்தன் அவர்கள் 2021-ஆம் ஆண்டுக்கான கலைமாமணி விருதுக்கு தேர்வு செய்யப்பட்டுள்ளார்.

கன்னியாகுமரி, செப்.25 – ஓவியம், கலை இலக்கியம் ஆகிய துறைகளில் பல்வேறு படைப்புகளை வழங்கியுள்ள இவர், பல ஆண்டுகளாக தமிழக கலை உலகில் தனித்துவமான பங்களிப்பு செய்து வருகிறார். கலைச்சிறப்பை முன்னிறுத்தி சமூகப் பொது நலக் கருத்துக்களை வெளிப்படுத்தும் ஓவியங்களும், இலக்கிய படைப்புகளும் இவரின் சிறப்பம்சமாகக் கருதப்படுகின்றன. தமிழக அரசின் சார்பில் ஆண்டுதோறும் வழங்கப்படும் கலைமாமணி விருது, கலைஞர்களின் உழைப்பை கௌரவிக்கும் வகையில் வழங்கப்படுகிறது. அந்த வரிசையில் இந்தாண்டு திரு.வே. ஜீவானந்தன் அவர்களின் பெயர் இடம் பெற்றுள்ளது….

Read More
கன்னியாகுமரி மாவட்ட விஜயம்.. ஒத்திவைப்பு – விஜய் வருகை தேதி மாற்றம்.

கன்னியாகுமரி மாவட்ட விஜயம்.. ஒத்திவைப்பு – விஜய் வருகை தேதி மாற்றம்.

செப் 24 கன்னியாகுமரி – கன்னியாகுமரி மாவட்டம் :தமிழகத்தில் அரசியல் பரப்புரையில் தீவிரமாக ஈடுபட்டு வரும் நடிகர் விஜய், அடுத்த மாதம் அக்டோபர் 11-ஆம் தேதி குமரி மாவட்டத்திற்கு வருவதாக அறிவிக்கப்பட்டிருந்தது. ஆனால், தற்போது அவரது விஜயத்தின் தேதியில் மாற்றம் செய்யப்பட்டு, உறுதியான தேதி குறிப்பிடப்படாமல் ஒத்திவைக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. முதலில் வெளியான தகவலின்படி, விஜய் சென்னையில் இருந்து விமானம் மூலம் கேரள மாநிலம் திருவனந்தபுரம் வந்து, அங்கிருந்து சாலை மார்க்கமாக கன்னியாகுமரி மாவட்டத்தை நோக்கி பயணம்…

Read More
கன்னியாகுமரியில் சாலைப் பாதுகாப்பு குறித்து கலந்தாலோசனை கூட்டம்..

கன்னியாகுமரியில் சாலைப் பாதுகாப்பு குறித்து கலந்தாலோசனை கூட்டம்..

செப் 24 கன்னியாகுமரி : கன்னியாகுமரி மாவட்ட ஆட்சியர் அலுவலக குறள் கூட்டரங்கில், மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி. ஆர். அழகுமீனா, இ.ஆ.ப., அவர்கள் தலைமையில் சாலைப் பாதுகாப்பு குறித்த கலந்தாலோசனை கூட்டம் நடைபெற்றது. இக்கூட்டத்தில், மாவட்ட காவல் கண்காணிப்பாளர் மரு. ஸ்டாலின், இ.கா.ப., நாகர்கோவில் மாநகராட்சி ஆணையர் திரு. நிஷாந்த் கிருஷ்ணா, பத்மநாபபுரம் சார்ஆட்சியர் திரு. வினய்குமார் மீனா, மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் (பொது) திருமதி. சுகிதா, நாகர்கோவில் வருவாய் கோட்டாட்சியர் செல்வி. எஸ். காளீஸ்வரி…

Read More
திண்டுக்கல் முத்தனம்பட்டி பி.எஸ்.என்.ஏ பொறியியல் கல்லூரியில் பள்ளிக் கல்வித்துறையின் சார்பில் பள்ளி மாணவ, மாணவிகளுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்குதல் மற்றும் மாநில அளவிலான அடைவுத்திறன் (SLAS 2025) ஆய்வுக்கூட்டம் நடைபெறவுள்ளது. இதில், பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி கலந்து கொண்டார்.

திண்டுக்கல் முத்தனம்பட்டி பி.எஸ்.என்.ஏ பொறியியல் கல்லூரியில் ஆய்வுக்கூட்டம் நடைபெற்றது.

திண்டுக்கல் முத்தனம்பட்டி பி.எஸ்.என்.ஏ பொறியியல் கல்லூரியில் பள்ளிக் கல்வித்துறையின் சார்பில் பள்ளி மாணவ, மாணவிகளுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்குதல் மற்றும் மாநில அளவிலான அடைவுத்திறன் (SLAS 2025) ஆய்வுக்கூட்டம் நடைபெற்றது. இதில், பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி கலந்து கொண்டார். பின் அமைச்சர் அன்பில் மகேஸ் செய்தியாளர்களை சந்தித்து பேசும்போது, RTE நிதி அதிக பங்கீடு மாநில அரசுதான் கொடுக்க வேண்டும் என மத்திய அமைச்சர் பிரதான் கூறியது குறித்த கேள்விக்கு 60:40 என…

Read More
கோவை மாவட்ட தேர்தல் பொறுப்பாளர் நியமனம்..

கோவை மாவட்ட தேர்தல் பொறுப்பாளர் நியமனம்..

2026ம் ஆண்டு சட்டப்பேரவைத் தேர்தலை எதிர்கொள்வதற்கான பணிகளை தீவிரப்படுத்தும் வகையில், கழக தலைவரும், தமிழ்நாடு முதலமைச்சருமான மாண்புமிகு முதல்வர், திரு, மு.க.ஸ்டாலின் அவர்கள், வழி நடத்தலின்படியும், கழக இளைஞர் அணி செயலாரும் தமிழ்நாடு துணை முதலமைச்சருமான திரு. உதயநிதிஸ்டாலின் அவா்களின் அறிவுறுத்தலின்படியும் கொங்கு மண்டல பொறுப்பாளர் முன்னாள் அமைச்சர், திரு, செந்தில் பாலாஜி அவர்களின் வாழ்த்துக்களோடு கோவை தெற்கு, கோவை வடக்கு, கவுண்டம்பாளையம்,மற்றும், சூலூர், ஆகிய தொகுதிகளின் பொறுப்பாளராக கோவை நாடாளுமன்ற உறுப்பினா், திரு. கணபதி ப.ராஜ்குமார்…

Read More
நாகர்கோவிலில் சிமெண்ட் சாலை பணியினை மேயர் ரெ. மகேஷ் தொடக்குவைத்தார்...

நாகர்கோவிலில் சிமெண்ட் சாலை பணியினை மேயர் ரெ.மகேஷ் தொடங்கி வைத்தார்…

செப் 23, கன்னியாகுமரி – நாகர்கோவில் மாநகராட்சிக்கு உட்பட்ட 39 ஆவது வார்டு வட்டவளை கூட்டுறவு வங்கி அருகில் இருக்கும் குறுகிய சாலையில் சிமெண்ட் ரோடு செப்பனிடும் நிகழ்வை நாகர்கோவில் மாநகராட்சி மேயர் ரெ. மகேஷ் துவக்கி வைத்தார். அவருடன் 39-வது வார்டு கவுன்சிலர் சேவை மங்கை ரிஸ்வானா பாத்திமா, மேற்கு மண்டல சேர்மன் அகஸ்டினா கோகிலவாணி, சிறுபான்மையினர் அணி நகர அமைப்பாளர் ஹிதாயத், கழக நிர்வாகிகள் மற்றும் ஏராளமான பொதுமக்கள் கலந்து கொண்டு சிறப்பித்தார்கள். கேமராமேன்…

Read More
மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு.க.ஸ்டாலின் அவர்கள் - காணொளி காட்சி வாயிலாக தீயணைப்பு மற்றும் மீட்பு பணி துறை மண்டல துணை இயக்குனர் அலுவலகத்தை திறந்து வைத்ததார்...

மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு.க.ஸ்டாலின் அவர்கள் – காணொளி காட்சி வாயிலாக தீயணைப்பு மற்றும் மீட்பு பணி துறை மண்டல துணை இயக்குனர் அலுவலகத்தை திறந்து வைத்ததார்…

மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு.க.ஸ்டாலின் அவர்கள் சென்னை தலைமைச் செயலகத்திலிருந்து காணொளி காட்சி வாயிலாக தீயணைப்பு மற்றும் மீட்பு பணி துரை சார்பில் விழுப்புரம் இ.எஸ் கார்டன் பகுதியில் தீயணைப்பு மற்றும் மீட்பு பணி துறை மண்டல துணை இயக்குனர் அலுவலகத்தை திறந்து வைத்ததை தொடர்ந்து விழுப்புரம் மாவட்ட ஆட்சித் தலைவர் திரு.ஷே.ஷேக் அப்துல் ரஹமான்.இ.ஆ.ப அவர்கள் விழுப்புரம் சட்டமன்ற உறுப்பினர் திரு. டாக்டர் இரா. இலட்சுமணன் அவர்கள் முன்னிலையில் இன்று குத்துவிளக்கேற்றி பயன்பாட்டிற்கு கொண்டு வந்தார்கள்…

Read More
அங்கன்வாடி ஊழியர்கள் ஆர்ப்பாட்டம் – கோரிக்கைகள் வலியுறுத்தல்...

அங்கன்வாடி ஊழியர்கள் ஆர்ப்பாட்டம் – கோரிக்கைகள் வலியுறுத்தல்…

செப் 22, கன்னியாகுமரி – நாகர்கோவில் அண்ணா விளையாட்டு அரங்கம் முன்பு இன்று மாலை, தமிழ்நாடு அங்கன்வாடி ஊழியர் மற்றும் உதவியாளர் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம் நடத்தினர். திமுக அரசு தனது 313வது வாக்குறுதியான “அங்கன்வாடி ஊழியர்களை அரசு பணியாளர்களாக மாற்றுவோம்” என்ற வாக்குறுதியை இன்னும் நிறைவேற்றாததை கண்டித்து இந்நிகழ்வு நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்றவர்கள், அங்கன்வாடி ஊழியர், உதவியாளர்களை அரசு பணியாளர்களாக மாற்ற வேண்டும், மாதம் ரூ.26,000 குறைந்தபட்ச ஊதியம் வழங்க வேண்டும். ஓய்வூதியமாக ரூ.9,000 அகவிலைப்படியுடன் வழங்க…

Read More
பணி நிரந்தரம் செய்யக்கோரி, திருநெல்வேலி-யில் ஆர்ப்பாட்டம் நடத்திய, அங்கன்வாடி ஊழியர்கள் மற்றும் உதவியாளர்கள்..!

பணி நிரந்தரம் செய்யக்கோரி, திருநெல்வேலி-யில் ஆர்ப்பாட்டம் நடத்திய, அங்கன்வாடி ஊழியர்கள் மற்றும் உதவியாளர்கள்..!

திருநெல்வேலி, செப்.22:-தமிழ்நாடு அங்கன்வாடி ஊழியர்கள் மற்றும் உதவியாளர்களை பணி நிரந்தரம் செய்யக் கோரி, இன்று (செப்டம்பர். 22) மாலையில், திருநெல்வேலியில் கோரிக்கை முழக்க, மாலை நேர ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. * 50 ஆண்டு கால பொன்விழா கண்ட, அங்கன்வாடி ஊழியர்களையும், அவர்களின் உதவியாளர்களையும் பணி நிரந்தரம் செய்து, அவர்களை அரசு ஊழியர்களாக அறிவிக்க வேண்டும்! * * * குறைந்தபட்ச ஓய்வூதியமாக,ஒன்பது ஆயிரம் ரூபாயினை, அகவிலைப்படியுடன் கூடிய, குடும்ப பாதுகாப்பு ஓய்வூதியமாக வழங்க வேண்டும்! * பணிக்கொடையாக,…

Read More