Headlines
திருநெல்வேலி மாநகராட்சியில் நடைபெற்ற மக்கள் குறை தீர்க்கும் நாள் முகாம்! துணை மேயர், அதிகாரிகள் பங்கேற்று, மாநகர மக்களிடமிருந்து, மனுககளை பெற்றனர்...

திருநெல்வேலி மாநகராட்சியில் நடைபெற்ற மக்கள் குறை தீர்க்கும் நாள் முகாம்! துணை மேயர், அதிகாரிகள் பங்கேற்று, மாநகர மக்களிடமிருந்து, மனுககளை பெற்றனர்…

திருநெல்வேலி,அக்.14:- தமிழ்நாட்டில் மொத்தமுள்ள 25 மாநகராட்சிகளிலும், செவ்வாய்க்கிழமை தோறும், மக்கள் குறை தீர்க்கும் நாள் முகாம், நடத்தப்பட்டு வருகிறது. அதன் அடிப்படையில், திருநெல்வேலி மாநகராட்சி மைய அலுவலகத்தில், இன்று (அக்டோபர். 14) “மக்கள் குறை தீர்க்கும் நாள் முகாம்” நடைபெற்றது. மாநகராட்சி துணை மேயர் கே.ஆர். ராஜூ தலைமை வகித்து, மாநகர மக்களிடமிருந்து, நேரடியாக மனுக்களை பெற்றுக் கொண்டார். உதவி ஆணையர் நடராஜன், உதவி செயற்பொறியாளர்கள் தங்கப்பாண்டியன், அலெக்சாண்டர், சுகாதார ஆய்வாளர்கள் நடராஜன், அழகர்சாமி, பிரசாந்த் ஆகியோர்…

Read More
திருநெல்வேலி கிழக்கு மாவட்டம், முனைஞ்சிப்பட்டி கிராமத்தில் நடைபெற்ற கிராமசபை கூட்டத்தில், மாவடட ஆட்சித்தலைவர், சட்டமன்ற உறுப்பினர் பங்கேற்பு!

திருநெல்வேலி கிழக்கு மாவட்டம், முனைஞ்சிப்பட்டி கிராமத்தில் நடைபெற்ற கிராமசபை கூட்டத்தில், மாவடட ஆட்சித்தலைவர், சட்டமன்ற உறுப்பினர் பங்கேற்பு!

திருநெல்வேலி,அக்.11:- கிராமப்புற மக்கள் தங்களுடைய உரிமைகளை அறிந்திடவும், தங்களுடைய தேவைகளை கோரி பெற்றிடவும், ஆண்டு தோறும் தமிழ்நாட்டில், ஜனவரி 26, மார்ச் 22, மே 1, ஆகஸ்ட் 15, அக்டோபர் 2, நவம்பர் 1- ஆகிய ஆறு முறைகள், கிராம சபை கூட்டங்கள் நடத்தப்பட்டு வருகின்றன. இது தவிர, சில நேரங்களில் சிறப்பு கிராம சபை கூட்டங்களும், நடத்தப்படுகின்றன. அதன் அடிப்படையில்,”காந்தி ஜெயந்தி” தினத்தில் (அக்டோபர். 2) நடத்தப்பட வேண்டிய கிராமசபை கூட்டங்கள், நிர்வாக காரணங்களுக்காக, இன்று…

Read More
பாதாளசாக்கடை சரிசெய்யும் பணியினை மாவட்ட துணை செயலாளர் - உதகை நகரமன்ற துணை தலைவர்.ஜே.ரவிகுமார் பார்வை..

பாதாளசாக்கடை சரிசெய்யும் பணியினை மாவட்ட துணை செயலாளர் – உதகை நகரமன்ற துணை தலைவர்.ஜே.ரவிகுமார் பார்வை..

உதகை மெயின் பஜார் பகுதியில் சாலைகளில் பாதாளசாக்கடை வழிந்தோடிக்கொண்டு இருந்த நிலையில், அதனை, சரிசெய்யும் பணியினை மாவட்ட துணை செயலாளர் – உதகை நகரமன்ற துணை தலைவர் ஜே.ரவிகுமார் பார்வையிட்டு, ஆய்வு செய்தபோது.

Read More
பாளையங்கோட்டை வடக்கு ஹைகிரவுண்ட் சாலை," தமிழ் அறிஞர்" தொ. பரமசிவன் சாலை என்று அழைக்கப்படும்! மாநகராட்சி கூட்டத்தில், மேயர் ராம கிருஷ்ணன் அறிவிப்பு!

பாளையங்கோட்டை வடக்கு ஹைகிரவுண்ட் சாலை,” தமிழ் அறிஞர்” தொ. பரமசிவன் சாலை என்று அழைக்கப்படும்! மாநகராட்சி கூட்டத்தில், மேயர் ராம கிருஷ்ணன் அறிவிப்பு!

திருநெல்வேலி,அக்.10:-திருநெல்வேலி மாநகராட்சி, மைய அலுவலக ராஜாஜி மண்டபத்தில், “மாமன்ற கூட்டம்” இன்று (அக்டோபர். 10)காலையில், மேயர் கோ.ராமகிருஷ்ணன் தலைமையில், ஆணையாளர் டாக்டர்.மோனிகா ராணா, துணை மேயர் கே.ஆர்.ராஜூ ஆகியோர் முன்னிலையில், நடைபெற்றது. இந்த கூட்டத்தில், மேயர் பேசுகையில்:- “திருநெல்வேலி மாநகராட்சி, பாளையங்கோட்டை மண்டலம், தமிழறிஞர் தொ.பரமசிவன், பாளையங் கோட்டையில் படித்த பள்ளி மற்றும் கல்லூரி ஆகியவை அமைந்துள்ள, வடக்கு ஹைகிரவுண்ட் சாலை சுமார் 3 கிலோ மீட்டர் தொலைவுக்கு உள்ளது. இதில், பாளையங்கோட்டை பேருந்து நிலையம், கட்டபொம்மன்…

Read More
திருநெல்வேலி மாவட்டத்தில், விடியல் பயணம் திட்டத்தின் மூலம், நகரப் பேருந்துகளில் 18,76,98,703 மகளிர் பயணம் செய்து, பயன் பெற்றுள்ளனர்! மாவட்ட ஆட்சித் தலைவர் டாக்டர் இரா.சுகுமார் தகவல்!

திருநெல்வேலி மாவட்டத்தில், விடியல் பயணம் திட்டத்தின் மூலம், நகரப் பேருந்துகளில் 18,76,98,703 மகளிர் பயணம் செய்து, பயன் பெற்றுள்ளனர்! மாவட்ட ஆட்சித் தலைவர் டாக்டர் இரா.சுகுமார் தகவல்!

திருநெல்வேலி,அக்.10:- நெல்லை மாவட்ட ஆட்சித்தலைவர் டாக்டர் இரா. சுகுமார், இன்று (அக்டோபர்.10) வெளியிட்டுள்ள அறிக்கை ஒன்றில், தெரிவித்திருப்பதாவது:-“தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் தலைமையிலான அரசு பொறுப்பேற்றவுடன், முதலமைச்சர் தன்னுடைய முதல் கையெழுத்தாக, “விடியல் பயணம் திட்டம்”என்னும் புதிய திட்டத்தை, துவக்கி வைத்தார். இந்த திட்டத்தின் மூலம், அரசு நகரப் பேருந்துகளில், அனைத்து மகளிரும், இலவசமாக பயணம் மேற்கொள்ளலாம்! என்றும், ஒரு நாளுக்கு எத்தனை முறை வேண்டுமானாலும், பயணிக்கலாம்! என்றும், அறிவித்தார். வேலைக்கு செல்லும் மகளிருக்கு, இந்த புதிய…

Read More
திண்டுக்கல் மாவட்டம் சிறப்பாக செயல்பட்டு இருந்தாலும், சில பணிகளில் தொய்வு இருப்பதை கண்டறிந்துள்ளோம். - துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பேட்டி...

திண்டுக்கல் மாவட்டம் சிறப்பாக செயல்பட்டு இருந்தாலும், சில பணிகளில் தொய்வு இருப்பதை கண்டறிந்துள்ளோம். – துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பேட்டி…

திண்டுக்கல் – திண்டுக்கல் மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்ட அரங்கில் 52 துறையுடன் துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் ஆய்வு மேற்கொண்டார். பின் செய்தியாளர்களை சந்தித்து பேசும்போது, முதலமைச்சர் உத்தரவின் பேரில் ஒவ்வொரு மாவட்டமாக சென்று மாவட்ட அமைச்சர்கள், அனைத்து துறை அரசு அலுவலர்களையும் வரவழைத்து அரசின் திட்டப் பணிகள் எவ்வாறு செயல்பட்டு உள்ளது. என்ன வாக்குறுதிகள் கொடுத்திருக்கிறோம். என்ன பணிகள் முதலமைச்சர் அறிவித்துள்ளார். எந்தப் பணிகள் தொடங்கி இருக்கிறது. எந்த பணிகளில் தொய்வு இருக்கிறது. எந்த…

Read More
திருநெல்வேலியில், முதலமைச்சர் கோப்பைக்கான, கல்லூரி மாணவிகளுக்கு இடையேயான, மாநில அளவிலான ஹாக்கி போட்டிகளை, துவக்கி வைத்த சபாநாயகர் அப்பாவு..

திருநெல்வேலியில், முதலமைச்சர் கோப்பைக்கான, கல்லூரி மாணவிகளுக்கு இடையேயான, மாநில அளவிலான ஹாக்கி போட்டிகளை, துவக்கி வைத்த சபாநாயகர் அப்பாவு..

திருநெல்வேலி, அக். 8:- முதலமைச்சர் கோப்பைக்கான, கல்லூரி மாணவிகளுக்கு இடையேயான, மாநில அளவிலான ஹாக்கி போட்டிகள், இன்று (அக்டோபர். 8) திருநெல்வேலியில், தொடங்கின. துவக்க நிகழ்ச்சிக்கு, மாவட்ட ஆட்சித்தலைவர் டாக்டர் இரா. சுகுமார், தலைமை வகித்தார். திருநெல்வேலி நாடாளுமன்ற உறுப்பினர் வழககறிஞர் சி. ராபர்ட் புரூஸ், நாங்குநேரி சட்டமன்ற உறுப்பினர் “ரூபி”ஆர். மனோகரன், நெல்லை மாநகராட்சி மேயர் கோ. ராம கிருஷ்ணன், துணை மேயர் கே.ஆர்.ராஜூ, மாவட்ட பஞ்சாயத்து தலைவர் வி.எஸ்.ஆர். ஜெகதீஷ் ஆகியோர், முன்னிலை வகித்தனர்….

Read More
தி.மு.க–வை கடுமையாக விளாசிய அன்புமணி ராமதாஸ்.!

தி.மு.க–வை கடுமையாக விளாசிய அன்புமணி ராமதாஸ்.!

கன்னியாகுமரி, அக். 08 : “உரிமை மீட்க தலைமுறை காக்க” என்ற பாட்டாளி மக்கள் கட்சியின் மாநிலமெங்கும் நடைபெறும் நடை பயணத்தின் ஒரு பகுதியாக, நாகர்கோவில் அண்ணா விளையாட்டு அரங்கம் முன்பு இன்று மாலை மாபெரும் பொதுக்கூட்டம் நடைபெற்றது. அதில் பேசிய பா.ம.க மாநிலத் தலைவர் அன்புமணி ராமதாஸ், கன்னியாகுமரி மாவட்டத்தில் நடைபெறும் மணல் கொள்ளை, மலை கொள்ளை போன்ற சட்டவிரோத செயல்களை கடுமையாக விமர்சித்தார். மேலும், தி.மு.க அரசின் செயல்பாடுகளைத் தாக்கி, “தி.மு.கவிற்கு ஏன் வாக்களிக்க…

Read More
திருநெல்வேலியில், காவல்துறை சார்பாக நடைபெற்ற, மக்கள் குறைதீர்க்கும் நாள் முகாம்கள்! மாநகர காவல் துணை ஆணையர்கள் மற்றும் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பங்கேற்று, பொதுமக்களிடமிருந்து மனுக்களை பெற்றனர்!

திருநெல்வேலியில், காவல்துறை சார்பாக நடைபெற்ற, மக்கள் குறைதீர்க்கும் நாள் முகாம்கள்.! மாநகர காவல் துணை ஆணையர்கள் மற்றும் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பங்கேற்று, பொதுமக்களிடமிருந்து மனுக்களை பெற்றனர்!

திருநெல்வேலி,அக்.8:- தமிழ்நாடு காவல்துறை தலைவர் (DGP) உத்தரவுப்படி, மாநிலம் முழுவதிம் உள்ள மாநகர மற்றும் மாவட்ட காவல்துறை அலுவலகங்களில், புதன்கிழமை தோறும், மக்கள் குறை தீர்க்கும் நாள் முகாம்கள், நடைபெற்று வருகின்றன. அதன்படி, பாளையங்கோட்டை ஹைகிரவுண்ட் பகுதியிலுள்ள, நெல்லை மாநகர் மாவட்ட காவல் ஆணையாளர் அலுவலகத்தில், மாநகர காவல் ஆணையாளர் சந்தோஷ் ஹாதிமணி வழிகாட்டுதல்படி , இன்று (அக்டோபர். 8) புதன் கிழமை மக்கள் குறை தீர்க்கும் நாள் முகாம், நடைபெற்றது. இதில் மொத்தம் 15 மனுதாரர்கள்…

Read More
திருநெல்வேலி மாவட்டத்தில், மாநகர் மற்றும் புறநகர் பகுதிகளில் நடைபெற்ற, "உங்களுடன் ஸ்டாலின்!"திட்ட சிறப்பு முகாம்களை, நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்த, மாவட்ட ஆட்சித்தலைவர் சுகுமார்!

திருநெல்வேலி மாவட்டத்தில், மாநகர் மற்றும் புறநகர் பகுதிகளில் நடைபெற்ற, “உங்களுடன் ஸ்டாலின்!”திட்ட சிறப்பு முகாம்களை, நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்த, மாவட்ட ஆட்சித்தலைவர் சுகுமார்!

திருநெல்வேலி,அக்.7:- திருநெல்வேலி மாநகர் மாவட்டம், பாளையங்கோட்டை தியாகராஜ நகர் மற்றும் புறநகர் மாவட்டம் பாப்பான்குளம் ஊராட்சி ஒன்றியம் வெள்ளாளன்குளம் ஆகிய இடங்களில், இன்று (அக்டோபர். 7) “உங்களுடன் ஸ்டாலின்!” திட்ட சிறப்பு முகாம் நடைபெற்றது. இவ்விரு முகாம்களையும், நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்த, மாவட்ட ஆட்சித்தலைவர் டாக்டர் இரா. சுகுமார், கூறியதாவது:- ” உங்களுடன் ஸ்டாலின்!” திட்ட சிறப்பு முகாம்கள், மாநிலம் முழுவதுமுள்ள மாநகராட்சிகள், நகராட்சிகள், பேரூராட்சிகள் பகுதிகளில் 3,768 இடங்களிலும், கிராமப்புறங்களில் 6,232 இடங்களிலும் என,…

Read More