Headlines
மாண்புமிகு சட்டப்பேரவைத் தலைவரை திருநெல்வேலி நிர்வாகிகள் மரியாதை நிமித்தமாக சந்திப்பு..

மாண்புமிகு சட்டப்பேரவைத் தலைவரை திருநெல்வேலி நிர்வாகிகள் மரியாதை நிமித்தமாக சந்திப்பு..

அக் 03 – தமிழ்நாடு சட்டப்பேரவைத் தலைவர் மாண்புமிகு திரு. மு. அப்பாவு எம்.எல்.ஏ., அவர்களை அவரது இல்லத்தில் திருநெல்வேலி கிழக்கு மாவட்ட செயலாளர் அண்ணன் டாக்டர் கிரஹாம் பெல் அவர்கள் கழக நிர்வாகிகளுடன் நேரில் சந்தித்து மரியாதை நிமித்தமாக வாழ்த்து பெற்றார். இந்த சந்திப்பில் ராதாபுரம் சட்டமன்ற தொகுதி பார்வையாளர் வழக்கறிஞர் மு. சிவராஜ் அவர்கள் கலந்து கொண்டு சிறப்பித்தது குறிப்பிடத்தக்கது. மேலும், கழக நிர்வாகிகள் பலரும் உடனிருந்தனர். மாண்புமிகு சட்டப்பேரவைத் தலைவரை நேரில் சந்தித்து…

Read More
தேர்தல் பணி மற்றும் இளைஞர் அணியின் செயல்பாடுகள் பற்றி ஆலோனை...

தேர்தல் பணி மற்றும் இளைஞர் அணியின் செயல்பாடுகள் பற்றி ஆலோனை…

கோவை தெற்கு மாவட்டம் சூலூர் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட இளைஞர் அணி மாவட்ட ஒன்றிய நகர பேரூர் கழக அமைப்பாளர்கள் துணை அமைப்பாளர்கள் கூட்டம் மாநில இளைஞரணி துணைச் செயலாளர் வி.பி.ராஜா அவர்களின் தலைமையில் மாவட்ட கழகச் செயலாளர் தளபதி முருகேசன் அவர்கள் முன்னிலையில் மாவட்ட கழக அலுவலகத்தில் நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் பாராளுமன்ற உறுப்பினர் திரு கணபதி ராஜ்குமார் அவர்கள் கலந்துகொண்டு தேர்தல் பணிகள் பற்றியும் தேர்தலில் இளைஞர்அணியின் செயல்பாடுகள் பற்றியும் உரையாற்றிய போது உடல் மாவட்ட இளைஞர்…

Read More
கரூர் துயரம் - உயர் நீதிமன்ற மதுரைக் கிளையில் எந்தெந்த வழக்குகளில் என்னென்ன உத்தரவு.?

கரூர் துயரம் – உயர் நீதிமன்ற மதுரைக் கிளையில் எந்தெந்த வழக்குகளில் என்னென்ன உத்தரவு.?

சிபிஐ விசாரணை கோரிய பொது நல மனுக்கள் :- விசாரணைக்கு உகந்தது அல்ல எனக்கூறி தள்ளுபடி, இழப்பீடை உயர்த்தக் கோரிய பொதுநல மனுக்கள்: பாதிக்கப்பட்டோர் தரப்பில் இதனை மனுவாக்க தாக்கல் செய்யவும், 2 வாரங்களில் விஜய் மற்றும் அரசுத் தரப்பு இது குறித்து பதிலளிக்கவும் உத்தரவு. பொதுக் கூட்டங்களுக்கான வழிகாட்டு நெறிமுறைகளை உருவாக்கக் கோரிய பொதுநல மனுக்கள்: சென்னை அமர்வில் இது தொடர்பான மனு நிலுவையில் இருப்பதால், இடைக்கால் உத்தரவு பிறப்பிக்க மறுத்த நீதிபதிகள், இந்த மனுக்களையும்…

Read More
திருநெல்வேலியில், முதலமைச்சர் கோப்பைக்கான, மாநில அளவிலான மாணவிகள் ஹாக்கி போட்டியை, துவக்கி வைத்த சபாநாயகர்! மாவட்ட ஆட்சியர், நாடாளுமன்ற, சட்டமன்ற உறுப்பினர்களுடன், மேயர், துணைமேயர் பங்கேற்பு!

திருநெல்வேலியில், முதலமைச்சர் கோப்பைக்கான, மாநில அளவிலான மாணவிகள் ஹாக்கி போட்டியை, துவக்கி வைத்த சபாநாயகர்! மாவட்ட ஆட்சியர், நாடாளுமன்ற, சட்டமன்ற உறுப்பினர்களுடன், மேயர், துணைமேயர் பங்கேற்பு!

திருநெல்வேலி, அக. 3:- நெல்லை பாளையங்கோட்டை, அண்ணா விளையாட்டு அரங்கில், முதலமைச்சர் கோப்பைக்கான, மாநில அளவிலான மாணவிகள் ஹாக்கி போட்டியை, இன்று (அக்டோபர். 3) காலையில், தமிழக சட்டமன்ற பேரவை தலைவர் (சபாநாயகர்) மு. அப்பாவு, துவக்கி வைத்தார். துவக்க விழா நிகழ்ச்சிக்கு, மாவட்ட ஆட்சித்தலைவர் டாக்டர் இரா. சுகுமார், தலைமை வகித்தார். திருநெல்வேலி நாடாளுமன்ற உறப்பினர் வழக்கறிஞர் சி. ராபர்ட் புரூஸ், நெல்லை மாநகராட்சி மேயர் கோ. ராமகிருஷ்ணன், துணை மேயர் கே. ஆர். ராஜூ…

Read More
முதலமைச்சர் கோப்பை 2025 சென்னை போட்டியில் பங்கேற்கும் மாணவ மாணவிகளுக்கு பேருந்து பயணத்தை துவக்கி வைத்தல்..

முதலமைச்சர் கோப்பை 2025 சென்னை போட்டியில் பங்கேற்கும் மாணவ மாணவிகளுக்கு பேருந்து பயணத்தை துவக்கி வைத்தல்..

இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டு துறையின் சார்பில் கோவையில் நடைபெற்ற தமிழ்நாடு முதலமைச்சர் கோப்பை 2025 விளையாட்டு போட்டியில் வெற்றி பெற்ற மாணவி மாணவிகள் சென்னையில் நடைபெறும் போட்டியில் பங்கேற்க பயணம் மேற்கொள்ளும் மாணவ மாணவிகளுக்கு வாழ்த்துக்கள் தெரிவித்து பேருந்து பயணத்தை நாடாளுமன்ற உறுப்பினர் திரு.கணபதி ராஜ்குமார் அவர்கள் கொடியாசித்து துவக்கி வைத்தார். அப்போது உடன் மாவட்ட ஆட்சித்தலைவர் திரு.பவன்குமார் க.கிரியப்பனவர். கோவை மாநகராட்சி மேயர் திருமதி ரங்கநாயகி ராமச்சந்திரன் அவர்கள் மற்றும் துறை சார்ந்த…

Read More
சாலை மேம்பாட்டு பணிகள் குறித்து மேயர் ஆய்வு – பொதுமக்கள் பங்கேற்பு..

சாலை மேம்பாட்டு பணிகள் குறித்து மேயர் ஆய்வு – பொதுமக்கள் பங்கேற்பு..

நாகர்கோவில் மாநகராட்சி 24-வது வார்டுக்கு உட்பட்ட செம்மாங்குடி சாலையில் தார்சாலை அமைப்பதன் தொடர்பாக கன்னியாகுமரி கிழக்கு மாவட்ட செயலாளர் மாநகராட்சி வணக்கத்திற்குரிய மேயர் திரு.ரெ.மகேஷ் அவர்கள் ஆய்வினை மேற்கொண்டார்.உடன் மண்டல தலைவர் திருமதி.அகஸ்டினா கோகிலவாணி மாமன்ற உறுப்பினர் திருமதி. ரோஸிட்டா உதவி செயற்பொறியாளர் திரு.ரகுராமன் பகுதி செயலாளர் திரு.சேக்மீரான் மாவட்ட இளைஞரணி அமைப்பாளர் திரு. அகஸ்தீசன் செயற்குழு உறுப்பினர் திரு.சதாசிவம் கழக நிர்வாகிகள் திரு.சிவகுமார், திரு. ஆறுமுகம், திரு.கிருஷ்ணகுமார், திரு. ஜலீல் மற்றும் மாநகராட்சி அதிகாரிகள், துறை…

Read More
"TAMILNADU SCIENTIST AWARD" நிகழ்ச்சியில் : உயர்கல்வித்துறை அமைச்சர் மாண்புமிகு கோ.வி.செழியன்..

“TAMILNADU SCIENTIST AWARD” நிகழ்ச்சியில் : உயர்கல்வித்துறை அமைச்சர் மாண்புமிகு கோ.வி.செழியன்..

நீலகிரி மாவட்டம் உதகையில் 30.9.2025 நடைபெறும் “TAMILNADU SCIENTIST AWARD” நிகழ்ச்சியில் கலந்து சிறப்பிக்க உதகைக்கு இன்று வருகை தந்த, உயர்கல்வித்துறை அமைச்சர் மாண்புமிகு கோ.வி.செழியன் அவர்களை உதகை தமிழகம் அரசு விடுந்தினர் மாளிகையில், மாவட்ட கழக பொறுப்பாளர் கே.எம்.ராஜூ அவர்கள் தலைமையில் கழக நிர்வாகிகள் பொன்னாடை போர்த்தி வரவேற்றனர். உடன் மாவட்ட துணை செயலாளர் ரவிகுமார், தலைமை செயற்குழு உறுப்பினர்கள் இளங்கோவன், தம்பி இஸ்மாயில், உதகை நகர செயலாளர்கள் ஜார்ஜ், ரமேஷ், பொதுக்குழு உறுப்பினர் வீரபத்திரன்,…

Read More
உதகையில் நடைபெற்ற CITU நீலகிரிமாவட்ட மாநாடு அச்சங்கங்களில் பிரதிநிதிகள் கலந்துக்கொண்டு ஊர்வலமாக ஜோதி ,கொடி கொடிகயிறு எடுத்து மாநாட்டு திடலுக்கு சென்றனர்…

உதகையில் நடைபெற்ற CITU நீலகிரிமாவட்ட மாநாடு அச்சங்கங்களில் பிரதிநிதிகள் கலந்துக்கொண்டு ஊர்வலமாக ஜோதி ,கொடி கொடிகயிறு எடுத்து மாநாட்டு திடலுக்கு சென்றனர்…

அதன் ஒரு பகுதியாக பந்தலூரில் (ஜோதி) மறைந்த தோழர் ஜி எஸ்…சுரேஷ் அவர்களின் வீட்டில் இருந்து சனிக்கிழம் மாலை தோழர் ரமேஷ் அவர்களின் தலைமையில் கொண்டுவரபட்டு கட்சி அலுவலகத்தில் வைக்கபட்டு.. பிறகு தோழர் பெரியார் மணிகண்டன் அவர்களால் உதகை மாநாட்டு திடலுக்கு கொண்டுசெல்லப்பட்டு அச்சங்க மாநில குழு உறுப்பினரிடம் கொடுக்கப்பட்டது. இந்த மாவட்டமாநாட்டில் பல்வேறு முக்கிய தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டுள்ளது

Read More
முதலமைச்சருடன் விஜய் வசந்த் எம்.பி சந்திப்பு – குமரி மாவட்டத்தின் தேவைகள் குறித்து கோரிக்கை வைத்தார்

முதலமைச்சருடன் விஜய் வசந்த் எம்.பி சந்திப்பு – குமரி மாவட்டத்தின் தேவைகள் குறித்து கோரிக்கை வைத்தார்.

சென்னை: கன்னியாகுமரி மக்களுக்கான முக்கிய தேவைகள் தொடர்பாக தமிழக முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் அவர்களை இன்று சென்னையில் உள்ள அலுவலகத்தில் நேரில் சந்தித்து கலந்துரையாடினார் கன்னியாகுமரி தொகுதி பாராளுமன்ற உறுப்பினர் திரு. விஜய் வசந்த். சந்திப்பில், மாவட்ட வளர்ச்சிக்கான பல்வேறு கோரிக்கைகள் குறித்து அவர் முதலமைச்சரிடம் வலியுறுத்தினார். அதில் முக்கியமாக: நாகர்கோவில் மற்றும் சுற்றுவட்டாரங்களில் அதிகரித்து வரும் மழை காரணமாக ஏற்பட்டுள்ள வெள்ளப் பாதிப்புகளை சீரமைக்க அவசர நிதி ஒதுக்கீடு செய்யுதல். குமரி மாவட்டத்தில் உள்ள முக்கிய…

Read More
சுற்றுச்சூழல் பாதுகாப்பு சிறப்பு விழிப்புணர்வு கண்காட்சி...

சுற்றுச்சூழல் பாதுகாப்பு சிறப்பு விழிப்புணர்வு கண்காட்சி…

கோவை மாநகராட்சி மத்திய மண்டலம் பந்தய சாலை பகுதியில் சுற்றுச்சூழலை பாதுகாக்கும் வகையில் பசுமை தோட்டங்கள் அமைப்பு மற்றும் திடக்கழிவு மேலாண்மை பணிகள் தொடர்பாக சிறப்பு விழிப்புணர்வு கண்காட்சி முகாமினை பாராளுமன்ற உறுப்பினர் திரு.கணபதி ராஜ்குமார் அவர்கள் துவக்கி வைத்த போது உடன் மாவட்ட ஆட்சியர் பவன் குமார் மற்றும் கிரியப்பனவர். கோவை மாநகராட்சி மேயர் திருமதி.ரங்கநாயகி ராமச்சந்திரன் அவர்கள் மற்றும் மாநகராட்சி ஆணையாளர் திரு.சிவகுரு பிரபாகரன் மற்றும் துணை மேயர் திரு.வெற்றிச்செல்வன் மற்றும் துணை ஆணையாளர்…

Read More