Headlines

ஜூனியர் கபடி போட்டியில் தங்கம் வென்ற தங்கமங்கைக்கு பாராட்டு_விழா..!

ஜூனியர் கபடி போட்டியில் தங்கம் வென்ற தங்கமங்கைக்கு பாராட்டு_விழா..!

(05-11-2025 புதன் ) தமிழ்நாடு தூய்மை பணியாளர்கள் நலவாரிய சார்பாக தேசிய ஜூனியர் கபடி போட்டியில் தங்கம் வென்ற தங்கமங்கை #கண்ணகிநகர் கார்த்திகா அவர்களுக்கு தமிழ்நாடு தூய்மை பணியாளர்கள் நலவாரிய தலைவர் திரு. #டாக்டர்திப்பம்பட்டிவெஆறுச்சாமி அவர்களின் தலைமையில்,
தமிழ்நாடு தூய்மை பணியாளர்கள் நலவாரிய தலைமை செயல் அலுவலர் திரு. கோவிந்தராஜ் IAS (ஓய்வு) அவர்கள் முன்னிலையில் நலவாரிய தலைமை அலுவலகத்தில் அவருக்கு பாராட்டு_விழா நடத்தப்பட்டு, அவருக்கு ஊக்கத் தொகையும் வழங்கி, சிறப்புரையாற்றினார்.

இந்நிகழ்ச்சியில் தமிழ்நாடு தூய்மை பணியாளர்கள் நலவாரிய துணை தலைவர் திருமதி.கனிமொழி பத்மநாபன் அவர்கள், தமிழ்நாடு பழங்குடியினர் நலவாரிய தலைவர் திருமதி. கா.கனிமொழி அவர்கள் தமிழ்நாடு தூய்மை பணியாளர்கள் நலவாரிய உறுப்பினர்கள் திரு. விழுப்புரம் கண்ணன் அவர்கள், திரு. ரமேஷ் அவர்கள், திரு. மகாலிங்கம் அவர்கள், திரு. விஜயசங்கர் அவர்கள், திரு. குருநாதன் அவர்கள், திரு. சீனிவாசன் அவர்கள், திரு. ராஜன் அவர்கள் திரு. அரிஷ்குமார் அவர்கள், மற்றும் அலுவலக பணியாளர்கள் ஆகியோர் கலந்து கொண்டனர் .

Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *