திருப்பூர் மாவட்டம் காங்கேயம் நகரத்தில் நடைபெற்ற காங்கேயம் ரோட்டரி புத்தக திருவிழா துவக்க விழா நிகழ்ச்சியில் மாண்புமிகு தமிழ்நாடு தமிழ்வளர்ச்சி மற்றும் செய்தித்துறை அமைச்சர் மு.பெ.சாமிநாதன் அவர்களுடன் திருப்பூர் தெற்கு மாவட்ட கழக செயலாளர் இல பத்மநாபன் ஆகிய நான் மற்றும் ஈரோடு நாடாளுமன்ற உறுப்பினர் கே.இ.பிரகாஷ் அவர்கள் மற்றும் மாவட்ட கழக ஒன்றிய நகர பேரூர் கழக செயலாளர்கள் நிர்வாகிகள் ரோட்டரி சங்க நிர்வாகிகள் கழக உடன்பிறப்புகள் பலர் கலந்து கொண்டனர்.





