திருநெல்வேலி மாநகர காவல் ஆணையர் அலுவலகத்தில் நடைபெற்ற, மக்கள் குறை தீர்க்கும் நாள் முகாம்! நேரில் பங்கேற்று, மனுக்களை பெற்ற மாநகர காவல் ஆணையர்!
திருநெல்வேலி,நவ.20:- தமிழக காவல்துறை தலைமை இயக்குனர் [DGP] உத்தரவுப்படி, மக்கள் குறைதீர்க்கும் கூட்டம், ஒவ்வொரு வாரமும் புதன் கிழமைகளில், அந்தந்த மாநகர காவல் ஆணையர் அலுவலகங்களில், நடைபெற்று வருகிறது. அதன்படி, பாளையங்கோட்டை ஹைகிரவுண்ட் பகுதியிலுள்ள, திருநெல்வேலி மாநகர காவல் ஆணையர் அலுவலகத்தில், இன்று [நவ.20] மக்கள் குறை தீர்க்கும் நாள் முகாம் நடைபெற்றது. இந்த முகாமில், மொத்தம் 12 பேர் கலந்து கொண்டு, மாநகர காவல் ஆணையர் ரூபேஷ் குமார் மீனாவிடம், புகார் மனுக்களை அளித்தனர். புகார்…
