Headlines
கடலூர் மாவட்ட உதவி பொறியாளர்களுக்கு கடலூர் துணை மேயர் வாழ்த்து.

கடலூர் மாவட்ட உதவி பொறியாளர்களுக்கு கடலூர் துணை மேயர் வாழ்த்து.

கடலூர் மாநகராட்சியில் தற்போது புதிதாக பொறுப்பேற்றுள்ள உதவி பொறியாளர்கள் நேற்று கடலூர் மாநகராட்சி துணை மேயர் மற்றும் விடுதலை சிறுத்தைய கட்சியின் கடலூர் நாடாளுமன்ற செயலாளர் பா தாமரைச்செல்வனை, மரியாதை நிமிர்த்தமாக நேரில் சந்தித்து பேசினார்.அவர்களுக்கு துணை மேயர் தாமரைச்செல்வன் வாழ்த்து தெரிவித்தார்.

Read More
விழுப்புரம் மாவட்டம் மரக்காணத்தில் உங்களுடன் ஸ்டாலின் குறை தீர்ப்பு விழா நடைபெற்றது

விழுப்புரம் மாவட்டம் மரக்காணத்தில் உங்களுடன் ஸ்டாலின் குறை தீர்ப்பு விழா நடைபெற்றது.

விழுப்புரம் மாவட்டம் மரக்காணம் வட்டாட்சியர் அலுவலகம் எதிரில் உள்ள விஜயலட்சுமி திருமண மண்டபத்தில் குறை தீர்க்கும் நிகழ்ச்சி நடைபெற்றது கூட்டத்தில் 500க்கும் மேற்பட்ட பொதுமக்கள் கலந்து கொண்டார்கள் இந்த கூட்டத்தில் மாவட்ட ஆட்சியர் ஆர்டிஓ தாசில்தார் விவோ இந்த கூட்டத்தில் சிறப்பித்தார்கள் பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்தார். மரக்காணம் தாலுக்கா நிருபர் : பாஸ்கரன்

Read More
உங்களுடன் ஸ்டாலின் முகாம் தேன் பொத்தை ஊராட்சியில் துவக்கி வைப்பு

உங்களுடன் ஸ்டாலின் முகாம் தேன் பொத்தை ஊராட்சியில் துவக்கி வைப்பு.

தென்காசி ஆகஸ்ட் – 14-. தென்காசி மாவட்டம் தேன் பொத்தை ஊராட்சிக்கு உட்பட்ட திருமலாபுரம் பகுதியில் உங்களுடன் ஸ்டாலின் முகாம் நடைபெற்றது இந்நிகழ்ச்சியை தென்காசி மேற்கு ஒன்றிய திமுக செயலாளர் வல்லம் திவான் ஒலி துவக்கி வைத்தார் இந்நிகழ்ச்சிக்கு தேன் பொத்தை ஊராட்சி ஒன்றிய தலைவர் பார்வதி கனி மற்றும் ஊராட்சி ஒன்றிய வளர்ச்சி அலுவலர்கள் மாரியப்பன் மாணிக்கவாசகம் ஆகியோர் முன்னிலை வகித்தனர். நிகழ்ச்சிக்கு வருகை தந்த அனைவரையும் தேன்பொத்தை கிளர்க் சக்திவேல் வரவேற்றார் .இந்நிகழ்ச்சியில் பொதுமக்களின்…

Read More
கோவை துவக்கப்பள்ளியில் சுதந்திர தின விழா விளையாட்டு போட்டிகள்.

கோவை துவக்கப்பள்ளியில் சுதந்திர தின விழா விளையாட்டு போட்டிகள்.

கோவை மாநகராட்சி கோவில் மேடு 42வது வார்டுக்கு உட்பட்ட துவக்கப்பள்ளி மற்றும் உயர்நிலைப் பள்ளியில் செயல் – (ஒரு சமூக செயற்பாட்டுக் களம்) மற்றும் மேஜிக் விங்ஸ் டிரஸ்ட் சார்பாக சுதந்திர தினத்தை முன்னிட்டு மாணவர்களுக்கு விளையாட்டு போட்டிகள் நடைபெற்றது. சுமார் 450 மாணவ மாணவிகள் கலந்து கொண்டனர். வெற்றி பெற்ற மாணவர்களுக்கு சுதந்திர தினத்தில் பரிசுகள் வழங்கப்படுகிறது. செய்தியாளர் சம்பத்குமார்

Read More
கள்ளக்குறிச்சி மாவட்டம் ரிஷிவந்தியம் சட்டமன்றத் தொகுதியில் வாணாபுரம் பகண்டை கூட்ரோடுல் தமிழ்நாடு காங்கிரஸ் சார்பில் மத்திய அரசை கண்டித்து கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

கள்ளக்குறிச்சி மாவட்டம் ரிஷிவந்தியம் சட்டமன்றத் தொகுதியில் வாணாபுரம் பகண்டை கூட்ரோடுல் தமிழ்நாடு காங்கிரஸ் சார்பில் மத்திய அரசை கண்டித்து கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

கள்ளக்குறிச்சி மாவட்ட காங்கிரஸ் கமிட்டி தலைவர் சின்னசேலத்தார் ஜெய்கணேஷ் அவர்களின் வழிகாட்டுதலின்படி ரிஷிவந்தியம் சட்டமன்ற தொகுதி காங்கிரஸ் கமிட்டி சார்பில் வாணாபுரம் பகண்டை கூட்ரோட்டில் மத்திய மோடி அரசின் கைகூலியாக செயல்படும் இந்திய தேர்தல் ஆணையத்தை கண்டித்து மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் வட்டார காங்கிரஸ் கமிட்டி தலைவரும் ரிஷிவந்தியம் சட்டமன்ற தொகுதி காங்கிரஸ் பொறுப்பாளருமான கிருபானந்தம் அவர்கள் தலைமையில் நடைபெற்றது. ரிஷிவந்தியம் வடக்கு வட்டார காங்கிரஸ் கமிட்டி தலைவர் அப்பாராசு ரிஷிவந்தியம் நகர காங்கிரஸ் தலைவர் ஆஇராதாகிருஷ்ணன்,…

Read More
கடலூர் மாவட்டம் சுகாதார ஆய்வாளர்களுக்கு வாழ்த்துக்கள் தெரிவித்த மேயர்.

கடலூர் மாவட்டம் சுகாதார ஆய்வாளர்களுக்கு வாழ்த்துக்கள் தெரிவித்த மேயர்.

கடலூர் மாநகராட்சியில் சுகாதார ஆய்வாளர்கள் புதிதாக நியமனம் செய்யப்பட்டுள்ளனர். இந்நிலையில் புதிதாக நியமனம் செய்யபட்டுள்ள கடலூர் மாநகராட்சி சுகாதார ஆய்வாளர்கள். கடலூர் மாநகராட்சி மேயர் சுந்தரி ராஜாவை இன்று புதங்கிழமை நேரில் சந்தித்து வாழ்த்து பெற்றனர். உடன் மாநகராட்சி அலுவர்கள் கலந்துகொண்டனர்..

Read More
வயது முதிர்ந்தோர் மற்றும் மாற்றுத்திறனாளிகளின் இல்லத்திற்கே சென்று குடிமை பொருட்கள் வழங்கும் முதலமைச்சரின் தாயுமானவர் திட்டம்

வயது முதிர்ந்தோர் மற்றும் மாற்றுத்திறனாளிகளின் இல்லத்திற்கே சென்று குடிமை பொருட்கள் வழங்கும் முதலமைச்சரின் தாயுமானவர் திட்டம்.

நீலகிரி மாவட்டம்‌ அனைத்து வட்டங்களிலுல்‌ 412 நியாய விலைக் கடைகள் இயங்கி வருகிறது.இதில்‌ 323 முழுநேர நியாய விலைக் கடைகளும் 89 பகுதி நேர நியாய விலைக் கடைகளும் (44 நடமாடும்‌ நியாய விலைக் கடைகள்) இயங்கி வருகிறது. இம்மாவட்டத்தில் 2,19,772 குடும்ப அட்டைகளுக்கு பொது விநியோக திட்டத்தின் கீழ் அத்தியாவசிய பொருட்கள்‌ விநியோகம்‌ செய்யப்பட்டு வருகின்றன. முதலமைச்சரின்‌ தாயுமானவர்‌ திட்டத்தின்‌ மூலம்‌ பயன்பெறும்‌ தகுதியுள்ள குடும்பஅட்டைதாரர்களின்‌ விவரம்‌ 70 வயதிற்கு மேற்பட்ட மூத்த குடிமக்களைக்‌ கொண்ட…

Read More
கள்ளக்குறிச்சி மாவட்டம் உளுந்தூர்பேட்டை வட்டம் செம்பனந்தல் கிராமத்தில் இல்லம் தேடி ரேஷன் பொருள்கள் வழங்கினார்கள்.

கள்ளக்குறிச்சி மாவட்டம் உளுந்தூர்பேட்டை வட்டம் செம்பனந்தல் கிராமத்தில் இல்லம் தேடி ரேஷன் பொருள்கள் வழங்கினார்கள்.

கள்ளக்குறிச்சி மாவட்டம் உளுந்தூர்பேட்டை வட்டம் செம்பனந்தல் கிராமத்தில் இல்லம் தேடி (ரேஷன் பொருள்) நியாய விலை கடை மூலம் வயது முதிர்ந்தோர் மற்றும் மாற்றுத்திறனாளிகளுக்கு வழங்கப்படுகிறது. ஊராட்சி மன்ற தலைவர் திருமதி உமா நடராஜன் கலந்துகொண்டு பொருட்கள் வழங்குவதை மேற்பார்வையிட்டார். கள்ளக்குறிச்சி மாவட்ட நிருபர் GB. குருசாமி

Read More
கோவை சுதந்திர தின விழா சிறப்பு பூஜை

கோவை சுதந்திர தின விழா சிறப்பு பூஜை.

பீளமேடு அண்ணா நகரில் உள்ள மாநகர் மாவட்ட திமுக செயலாளர் அலுவலகத்தில், வருகிற 15-8-2025 செவ்வாய்க்கிழமை இந்தியாவின் 79 வது சுதந்திர தின விழாவை முன்னிட்டு, கோவை அவினாசி சாலை, உப்பிலிபாளையம் அருள்மிகு. தண்டுமாரியம்மன் திருக்கோவிலில் நடைபெற உள்ள சிறப்பு வழிபாடு மற்றும் பொது விருந்து நிகழ்ச்சி அழைப்பிதழை, மாநகர் மாவட்ட திமுக செயலாளர் நா.கார்த்திக் ex.எம்எல்ஏ.,அவர்களை, அருள்மிகு.தண்டுமாரியம்மன் திருக்கோவில் அறங்காவலர் குழுத் தலைவர் சு. நாகலட்சுமி,அறங்காவலர் குழு உறுப்பினர்கள் பா. ஸ்ரீ வத்சன், ரா.கலைமணி, ஜெ.மனோஜ்குமார்,…

Read More
மதுரை மாநகராட்சி மேயர் இந்திராணியின் கணவர் கைது

மதுரை மாநகராட்சி மேயர் இந்திராணியின் கணவர் கைது.

மதுரை மாநகராட்சி வரி முறைகேடு விவகாரத்தில் மேயர் இந்திராணியின் கணவர் பொன்வசந்த் கைது. சென்னையில் கைது செய்யப்பட்ட அவரை மதுரைக்கு அழைத்துச் சென்று விசாரிக்க போலீசார் திட்டம். இந்த வழக்கில் ஏற்கனவே 13 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். மதுரை மாவட்ட செய்தியாளர் சின்னத்தம்பி

Read More