Headlines
சோலூரில் உள்ள மதுபான கடையை இடமாற்றம் செய்ய தோடரின மக்கள் வலியுறுத்தல்

சோலூரில் உள்ள மதுபான கடையை இடமாற்றம் செய்ய தோடரின மக்கள் வலியுறுத்தல்.

ஊட்டி சோலூர்‌ கிராமத்தில்‌ திறக்கப்பட்டுள்ள மதுபான கடையை‌ இடமாற்றம்‌ செய்ய கோரி தோடரின மக்கள் மனு அளித்தனர். நீலகிரி மாவட்டம் சோலூர்‌ பேரூராட்சிக்குட்ப்பட்ட பகுதியான கோணக்கட்டி பாலம்‌ அருகில்‌ அரசு டாஸ்மாக்‌ மதுபான கடை உள்ளது. சோலூருக்கு‌ செலக்கல்‌, தூபக்கண்டி, கோக்கல்‌, கொட்டலைன்‌, கன்னேரி, மூக்கு ஆகிய பகுதிலிருந்து அந்த வழியாக சோலூர்‌ பள்ளி அமைந்துள்ளதால்‌, பள்ளி மாணவ மாணவிகள்‌ டாஸ்மாக்‌ கடை வழியாக செல்ல வேண்டியுள்ளது. அந்த வழியாவே ஊருக்கு செல்ல வேண்டியுள்ளது. குடி பிரியர்கள்‌…

Read More
உங்களுடன் ஸ்டாலின் சிறப்பு முகாம் கடையநல்லூரில் நடைபெற்றது

உங்களுடன் ஸ்டாலின் சிறப்பு முகாம் கடையநல்லூரில் நடைபெற்றது.

தென்காசி ஆகஸ்ட் – 12 தென்காசி மாவட்டம் கடையநல்லூர் நகராட்சிக்கு உட்பட்ட 1,2,3 வது வார்டுகளுக்குட்பட்ட பொதுமக்களுக்கான உங்களுடன் ஸ்டாலின் குறைதீர்க்கும் சிறப்பு முகாமினை கடையநல்லூர் நகரமன்ற தலைவர் மூப்பன் ஹபீபுர் ரஹ்மான் குத்துவிளக்கு ஏற்றி துவக்கி வைத்தார். உடன் கடையநல்லூர் நகராட்சி ஆணையாளர் ரவிச்சந்திரன் மற்றும் கடையநல்லூர் வட்டாட்சியர் மற்றும் 5 வது வார்டு நகர மன்ற உறுப்பினர் பாலகிருஷ்ணன் என்கிற கண்ணன் காவல்துறை அதிகாரிகள் மற்றும் தீயணைப்பு துறை அதிகாரிகள் மற்றும் அரசு அலுவலர்கள்…

Read More
முதலமைச்சர் சென்னையில் இருந்து விமானம் மூலம் கோவை விமான நிலையம் வருகை தந்தார்.

முதலமைச்சர் சென்னையில் இருந்து விமானம் மூலம் கோவை விமான நிலையம் வருகை தந்தார்.

கழகத் தலைவர் மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களுக்கு, கோவை விமான நிலையத்தில், கழக மேற்கு மண்டலப் பொறுப்பாளர் முன்னாள் அமைச்சர் மாண்புமிகு.வி.செந்தில் பாலாஜி அவர்கள் தலைமையில்,ஒருங்கிணைந்த கோவை மாவட்ட திமுக சார்பில் மாபெரும் பிரம்மாண்டமான வரவேற்பு அளிக்கப்பட்டது. மாநகர் மாவட்ட திமுக செயலாளர் நா கார்த்திக் ex.எம்எல்ஏ., வடக்கு மாவட்டச் செயலாளர் தொ. அ. ரவி, தெற்கு மாவட்டச் செயலாளர் தளபதி முருகேசன் வரவேற்றனர். இவ்வரவேற்பு விழாவில், நாடாளுமன்ற உறுப்பினர்கள், மாவட்டக்கழக நிர்வாகிகள், மேயர்,தலைமைக் கழக நிர்வாகிகள்,…

Read More
ஆம்பூர் அருகே மின்சாரம் தாக்கி பெண் உயிரிழப்பு!

ஆம்பூர் அருகே மின்சாரம் தாக்கி பெண் உயிரிழப்பு!

திருப்பத்தூர் மாவட்டம் ஆம்பூர் அடுத்த பாலூர் கிராமத்தை சேர்ந்தவர் ஆனந்தன். இவரது மனைவி கற்பகம் (50). கற்பகம் வீட்டில் வாஷிங் மிஷினில் துணி துவைத்து விட்டு பின்னர் வாஷிங் மெஷினை ஆப் செய்துள்ளார். அப்போது திடீரென மின்சாரம் தாக்கியதில் கற்பகம் தூக்கி வீசிப்பட்டு மயங்கி விழுந்துள்ளார். உடனடியாக அருகில் இருந்த உறவினர்கள் கற்பகத்தை மீட்டு மாதனூர் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு அழைத்து சென்றனர். அங்கே அவரை பரிசோதித்த மருத்துவர்கள் அவர் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர்….

Read More
தமிழக முதல்வர் உடுமலை வருவதையொட்டி அமைச்சர்கள் நேரில் ஆய்வு.!

தமிழக முதல்வர் உடுமலை வருவதையொட்டி அமைச்சர்கள் நேரில் ஆய்வு.!

திருப்பூர் மாவட்டம் உடுமலை நேதாஜி மைதானத்தில் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பங்கேற்கும் நலத்திட்ட உதவிகள் வழங்கும் நிகழ்ச்சி விரைவில் நடைபெற உள்ளது. இதை முன்னிட்டு அமைக்கப்பட்டு வரும் விழா மேடைகள் மற்றும் பணிகளை தமிழ் வளர்ச்சி மற்றும் செய்தித்துறை அமைச்சர் மு.பெ.சாமிநாதன், ஆதிதிராவிட நலத்துறை அமைச்சர் கயல்விழி செல்வராஜ் , திருப்பூர் மாநகராட்சியின் நான்காம் மண்டல தலைவரும் திமுக தெற்கு மாவட்ட செயலாளருமான இல.பத்மநாபன் , முன்னாள் மடத்துக்குளம் சட்டமன்ற உறுப்பினர் திருப்பூர் தெற்கு மாவட்ட அவைத்தலைவர்…

Read More
பதினாறு செல்வத்தையும் அருளும் வரமஹாலஷ்மி பூஜை

பதினாறு செல்வத்தையும் அருளும் வரமஹாலஷ்மி பூஜை.

மதுரையில் ரயில்வே காலனியில் உள்ள செல்வ விநாயகர் கோவிலில் பெண்கள் வரமஹாலஷ்மிபூஜை செய்தனர். ஆடி மாதம்23 திருவோண நட்சத்திரத்தில் இந்த சிறப்பான நாள் ஏகாதசி மற்றும் துவாதசி யும் சேர்ந்த பெருமாளுக்கு உகந்த நாளாகவும் உள்ளது. மங்களத்தையும் மாங்கல்ய த்தையும் அளிக்கக்கூடிய இந்த விரதத்தை சுமங்கலி பெண்களும் கன்னி பெண்களும இந்த விரதத்தை கடைப்பிடிக்க வேண்டும். முப்புரி நூலில் ஒன்பது முடிச்சு போட்டு நோன்பு கயிறு கட்டி விரதத்தை துவங்கி முந்தைய நாளே வீட்டை தூய்மை செய்து…

Read More
கள்ளக்குறிச்சி மாவட்டம் உளுந்தூர்பேட்டை வட்டம் ஆவளம் கிராமத்தில் மஹா கும்பாபிஷேகம் நடைபெற்றது.

கள்ளக்குறிச்சி மாவட்டம் உளுந்தூர்பேட்டை வட்டம் ஆவளம் கிராமத்தில் மஹா கும்பாபிஷேகம் நடைபெற்றது.

கள்ளக்குறிச்சி மாவட்டம் உளுந்தூர்பேட்டை வட்டம் ஆவளம் கிராமத்தில் ஸ்ரீ வீரன் ஸ்ரீ கன்னிமார் ஸ்ரீ பெரியாண்டவன் திருக்கோயில் அஸ்டபந்தன மஹா கும்பாபிஷேகம் ஒன்றிய கவுன்சிலர் வேல்முருகன் தலைமையில் ஊர் முக்கியஸ்தர் ஊர் பொதுமக்கள் முன்னிலையில் கும்பாபிஷேகம் மிகவும் சிறப்புமாக நடைபெற்றது. இதில் சுற்று வட்டார பொது மக்கள் கலந்து கொண்டு கும்பாபிஷேகத்தை கண்டு களித்தனர். கள்ளக்குறிச்சி மாவட்ட நிருபர் GB.குருசாமி

Read More
உதகை த.வெ.க. நகர பூத் செயலாளர்கள் பயிற்சி பாசறை மற்றும் கருத்தரங்கம்.

உதகை த.வெ.க. நகர பூத் செயலாளர்கள் பயிற்சி பாசறை மற்றும் கருத்தரங்கம்.

உதகை நகர பூத் செயலாளர்கள் பயிற்சி பாசறை மற்றும் கருத்தரங்கம் நடைபெற்றது. இதில் உதகை நகர நிர்வாகிகள் மற்றும் மாவட்ட கழக இ.செயலாளர் கணேஷ் மா.பொருளாளர் ராஜேஷ் மாவட்ட துணை செயலாளர்கள் ஆனந்த் பஷீர்கான் மற்றும் செயற்குழு உறுப்பினர்கள் பரத் ஷீனா கெளசர் குணா, மல்லிகாந்த் மற்றும் மண்டல சமூக ஊடக தொழில்நுட்ப இ.அமைப்பாளர்கள் பீரவீண், ரவி மற்றும் மாவட்ட கழக தொழில்நுட்ப அணி அமைப்பாளர் கார்த்திக் மற்றும் நிர்வாகிகள் மாவட்ட கழக மகளிர் அணி அமைப்பாளர்…

Read More
நீலகிரி மாவட்ட திமுக சார்பில் முத்தமிழ் கலைஞர் 7ம் ஆண்டு நினைவு நாள்.

நீலகிரி மாவட்ட திமுக சார்பில் முத்தமிழ் கலைஞர் 7ம் ஆண்டு நினைவு நாள்.

முத்தமிழ் அறிஞர் தலைவர் கலைஞர் அவர்களின் 7ம் ஆண்டு நினைவு நாளை முன்னிட்டு நீலகிரி மாவட்ட திமுக சார்பில் மாவட்ட கழக அலுவலகம் உதகை கலைஞர் அறிவாலயத்தில் மாவட்ட கழக பொறுப்பாளர் தலைமையில் மலர் தூவி மரியாதை செலுத்தப்பட்டது, மாவட்ட துணை செயலாளர் ரவிகுமார் அனைவரையும் வரவேற்றார். மாவட்ட அவை தலைவர் போஜன், மாவட்ட பொருளாளர் நாசர் அலி, தலைமை செயற்குழு உறுப்பினர்கள் தம்பி இஸ்மாயில், சுனிதா நேரு, பொதுக்குழு உறுப்பினர்கள் வாணீஸ்வரி, மகேஷ், உதகை மேற்கு…

Read More
தென்காசி அரசு போக்குவரத்து பணிமனையில் முன்னாள் முதல்வர் கலைஞரின் 7வது நினைவு தினம் அனுசரிப்பு

தென்காசி அரசு போக்குவரத்து பணிமனையில் முன்னாள் முதல்வர் கலைஞரின் 7வது நினைவு தினம் அனுசரிப்பு.

தென்காசி ஆகஸ்ட் தென்காசி மாவட்டம் தென்காசி அரசு போக்குவரத்து கழக பணிமனையில் முன்னாள் முதல்வர் டாக்டர் கலைஞர் அவர்களின் ஏழாவது நினைவு தினம் அனுசரிக்கப்பட்டது. இந்நிகழ்ச்சிக்கு தென்காசி போக்குவரத்து கழக பணிமனை தொமுச செயலாளர் வல்லம் திவான் ஒலி தலைமையில் தென்காசி பணிமனை தொமுச தலைவர் மணிகண்டன் பொருளாளர் ஜோசப் ராஜ் ஆகியோர் முன்னிலையில் பணிமனையின் முன்பாக அமைக்கப்பட்டுள்ள கலைஞரின் திருவருவப்படத்திற்கு மலர் மாலை அணிவித்து மலர் தூவி அஞ்சலி செலுத்தப்பட்டது. இந்நிகழ்ச்சியில் போக்குவரத்து கழக தொழிலாளர்கள்…

Read More