உடுமலையில் குழந்தைகள் தின விழா மற்றும் மகிழ்முற்றம் தொடக்க விழா.
தமிழ்நாடு அரசு பள்ளிக் கல்வித் துறையின் அறிவுறுத்தலின்படி திருப்பூர் மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் அவர்களின் வழிகாட்டுதலின்படி , குழந்தைகள் தின விழா மற்றும் மகிழ்முற்றம் குழுக்கள் அமைக்கும் துவக்க விழா இராகல்பாவி ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் நடைபெற்றது. நிகழ்வுக்கு பள்ளி மேலாண்மை குழு துணை தலைவர் பிரியா தலைமை வகித்தார். மகிழ்முற்றம் தொடக்க விழா மாணவனின் ஒட்டுமொத்த ஆளுமை வளர்ச்சிக்கு அம்மாணவனின் வகுப்பறை கற்றல் அனுபவங்களும், கல்வி இணைச் செயல்பாடுகள் மற்றும் கல்வி சாரா செயல்பாடுகளில்…
