Headlines
உடுமலை அருகே உள்ள தேவனூர்புதூர் பகுதியில் நாளை மின்சாரம் நிறுத்தம்.!

உடுமலை அருகே உள்ள தேவனூர்புதூர் பகுதியில் நாளை மின்சாரம் நிறுத்தம்.!

உடுமலை அருகே உள்ள தேவனூர்புதூர் துணை மின் நிலையத்தில் பராமரிப்பு பணி நாளை (திங்கட்கிழமை) நடைபெறுகிறது. இதையொட்டி தேவனூர்புதூர், செல்லப்பம் பாளையம், கரட்டூர், ராவணாபுரம், ஆண்டியூர், சி.பொ.சாலை, பாண்டியன்கரடு, எரிசினம்பட்டி, வல்லக்குண்டா புரம், வலைய பாளையம், எஸ்.நல்லூர், அர்த்தநாரி பாளையம், புங்கமுத்தூர் ஆகிய இடங்களில் காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை மின்சாரம் நிறுத் தப்பட உள்ளது. அப்போது மின் பாதைக்கு அருகில் உள்ள மரங்களின் கிளைகளை அகற்றுவதற்கு சம்பந்தப்பட்ட பகுதி பொதுமக்கள்…

Read More
தமிழ்நாடு ஓய்வு பெற்ற அரசு ஊழியர் சங்கம் கூட்டம்..

தமிழ்நாடு ஓய்வு பெற்ற அரசு ஊழியர் சங்கம் கூட்டம்..

செப் 05, உடுமலை – தமிழ்நாடு ஓய்வு பெற்ற அரசு ஊழியர் சங்கத்தின் மாதாந்திர வட்ட கிளைக் கூட்டம் உடுமலை பசுபதி வீதி மீனாட்சி திருமண மண்டபத்தில் இன்று நடைபெற்றது. கூட்டத்திற்கு வட்டக்கிளைத் தலைவர் எஸ் ரகோத்தமன் தலைமை தாங்கினார். செயலாளர் ஆர். சாமிநாதன் முன்னிலை வகித்தார். கூட்டத்தில் அரசு ஊழியர்களின் பழைய ஓய்வூதியத் திட்டம், 70 வயது முடிவடைந்த ஓய்வூதியர்களுக்கு ஊக்க ஊதிய உயர்வு வழங்குதல், காப்பீட்டுத் திட்டத்தில் உள்ள குறைபாடுகள் ஆகிய பல்வேறு விஷயங்கள்…

Read More
கோவை மாநகர் மாவட்ட தி.மு.க செயளாளர் பொறுப்பேற்பு..

கோவை மாநகர் மாவட்ட தி.மு.க செயளாளர் பொறுப்பேற்பு..

நேற்று(05.10.25)கோவை மாநகர் மாவட்ட திமுக பொறுப்பாளர் திரு,துரை. செந்தமிழ்செல்வன் பதவிஏற்பு விழா,காந்திபுரம் தந்தைபெரியார்,பேரறிஞர் அண்ணா, டாக்டர்கலைஞர், படங்களுக்கு, மாலை அணிவித்து, மலர் தூவி, அஞ்சலி செலுத்தி, மரியாதை செலுத்தினர். நிகழ்ச்சியில் மேற்கு மண்டல பொறுப்பு முன்னாள் அமைச்சர் திரு செந்தில் பாலாஜி அவர்கள், முன்னாள் கோவை மாவட்ட செயலாளர்,மற்றும் முன்னாள் அமைச்சர், அமைச்சர், திரு,நா. பொங்கலூர் பழனிச்சாமி, கோவை மாவட்ட எம்பி திரு.கணபதி ராஜ்குமார், கோவை வடக்கு மாவட்ட செயலாளர் தொண்டாமுத்தூர் திரு.அ. ரவி, மேற்கு மாவட்ட…

Read More
மாண்புமிகு சட்டப்பேரவைத் தலைவரை திருநெல்வேலி நிர்வாகிகள் மரியாதை நிமித்தமாக சந்திப்பு..

மாண்புமிகு சட்டப்பேரவைத் தலைவரை திருநெல்வேலி நிர்வாகிகள் மரியாதை நிமித்தமாக சந்திப்பு..

அக் 03 – தமிழ்நாடு சட்டப்பேரவைத் தலைவர் மாண்புமிகு திரு. மு. அப்பாவு எம்.எல்.ஏ., அவர்களை அவரது இல்லத்தில் திருநெல்வேலி கிழக்கு மாவட்ட செயலாளர் அண்ணன் டாக்டர் கிரஹாம் பெல் அவர்கள் கழக நிர்வாகிகளுடன் நேரில் சந்தித்து மரியாதை நிமித்தமாக வாழ்த்து பெற்றார். இந்த சந்திப்பில் ராதாபுரம் சட்டமன்ற தொகுதி பார்வையாளர் வழக்கறிஞர் மு. சிவராஜ் அவர்கள் கலந்து கொண்டு சிறப்பித்தது குறிப்பிடத்தக்கது. மேலும், கழக நிர்வாகிகள் பலரும் உடனிருந்தனர். மாண்புமிகு சட்டப்பேரவைத் தலைவரை நேரில் சந்தித்து…

Read More
தேர்தல் பணி மற்றும் இளைஞர் அணியின் செயல்பாடுகள் பற்றி ஆலோனை...

தேர்தல் பணி மற்றும் இளைஞர் அணியின் செயல்பாடுகள் பற்றி ஆலோனை…

கோவை தெற்கு மாவட்டம் சூலூர் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட இளைஞர் அணி மாவட்ட ஒன்றிய நகர பேரூர் கழக அமைப்பாளர்கள் துணை அமைப்பாளர்கள் கூட்டம் மாநில இளைஞரணி துணைச் செயலாளர் வி.பி.ராஜா அவர்களின் தலைமையில் மாவட்ட கழகச் செயலாளர் தளபதி முருகேசன் அவர்கள் முன்னிலையில் மாவட்ட கழக அலுவலகத்தில் நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் பாராளுமன்ற உறுப்பினர் திரு கணபதி ராஜ்குமார் அவர்கள் கலந்துகொண்டு தேர்தல் பணிகள் பற்றியும் தேர்தலில் இளைஞர்அணியின் செயல்பாடுகள் பற்றியும் உரையாற்றிய போது உடல் மாவட்ட இளைஞர்…

Read More
தார் சாலைகளில் வெறும் மண்ணை மட்டும் கொட்டி நிரப்ப அதிகாரம் பெற்ற நெடுஞ்சாலைத்துறையே !

தார் சாலைகளில் வெறும் மண்ணை மட்டும் கொட்டி நிரப்ப அதிகாரம் பெற்ற நெடுஞ்சாலைத்துறையே !

நீலகிரி மாவட்டத்தில் குறிப்பாக கூடலூர் பந்தலூர் தாலுகாக்களில் உள்ள சாலைகளின் நிலையானது நம்மை கற்காலத்திற்கு அழைத்துச் செல்லக்கூடிய அளவிற்கு இருக்கின்றது. இது தொடர்பாக பலமுறை புகார்கள் தெரிவித்தும் எந்தவித நடவடிக்கையும் நெடுஞ்சாலை துறை எடுப்பதாக இல்லை. மாறாக சாலைகளை சரி செய்வதற்கு எங்களுக்கு அதிகாரம் இல்லை அதில் உள்ள குழிகளை மண்ணைக் கொட்டி நிரப்புவதற்கு மட்டும் தான் எங்களது அதிகாரம் உள்ளது., என்கின்ற அளவில் பொறுப்பில்லாமல் அதிகாரிகள் பதிலளிக்கின்றன. கடந்த பத்து நாட்களுக்கு முன்பாக பெய்த மழையில்…

Read More
கரூர் துயரம் - உயர் நீதிமன்ற மதுரைக் கிளையில் எந்தெந்த வழக்குகளில் என்னென்ன உத்தரவு.?

கரூர் துயரம் – உயர் நீதிமன்ற மதுரைக் கிளையில் எந்தெந்த வழக்குகளில் என்னென்ன உத்தரவு.?

சிபிஐ விசாரணை கோரிய பொது நல மனுக்கள் :- விசாரணைக்கு உகந்தது அல்ல எனக்கூறி தள்ளுபடி, இழப்பீடை உயர்த்தக் கோரிய பொதுநல மனுக்கள்: பாதிக்கப்பட்டோர் தரப்பில் இதனை மனுவாக்க தாக்கல் செய்யவும், 2 வாரங்களில் விஜய் மற்றும் அரசுத் தரப்பு இது குறித்து பதிலளிக்கவும் உத்தரவு. பொதுக் கூட்டங்களுக்கான வழிகாட்டு நெறிமுறைகளை உருவாக்கக் கோரிய பொதுநல மனுக்கள்: சென்னை அமர்வில் இது தொடர்பான மனு நிலுவையில் இருப்பதால், இடைக்கால் உத்தரவு பிறப்பிக்க மறுத்த நீதிபதிகள், இந்த மனுக்களையும்…

Read More
திருநெல்வேலியில், முதலமைச்சர் கோப்பைக்கான, மாநில அளவிலான மாணவிகள் ஹாக்கி போட்டியை, துவக்கி வைத்த சபாநாயகர்! மாவட்ட ஆட்சியர், நாடாளுமன்ற, சட்டமன்ற உறுப்பினர்களுடன், மேயர், துணைமேயர் பங்கேற்பு!

திருநெல்வேலியில், முதலமைச்சர் கோப்பைக்கான, மாநில அளவிலான மாணவிகள் ஹாக்கி போட்டியை, துவக்கி வைத்த சபாநாயகர்! மாவட்ட ஆட்சியர், நாடாளுமன்ற, சட்டமன்ற உறுப்பினர்களுடன், மேயர், துணைமேயர் பங்கேற்பு!

திருநெல்வேலி, அக. 3:- நெல்லை பாளையங்கோட்டை, அண்ணா விளையாட்டு அரங்கில், முதலமைச்சர் கோப்பைக்கான, மாநில அளவிலான மாணவிகள் ஹாக்கி போட்டியை, இன்று (அக்டோபர். 3) காலையில், தமிழக சட்டமன்ற பேரவை தலைவர் (சபாநாயகர்) மு. அப்பாவு, துவக்கி வைத்தார். துவக்க விழா நிகழ்ச்சிக்கு, மாவட்ட ஆட்சித்தலைவர் டாக்டர் இரா. சுகுமார், தலைமை வகித்தார். திருநெல்வேலி நாடாளுமன்ற உறப்பினர் வழக்கறிஞர் சி. ராபர்ட் புரூஸ், நெல்லை மாநகராட்சி மேயர் கோ. ராமகிருஷ்ணன், துணை மேயர் கே. ஆர். ராஜூ…

Read More
கடலூர் : நர்ஸ் வீட்டில் ரூ 15 லட்சம் பணம் -நகை திருட்டு.!

கடலூர் : நர்ஸ் வீட்டில் ரூ 15 லட்சம் பணம் -நகை திருட்டு.!

கடலூர் மாவட்டம் நெய்வேலியை சேர்ந்தவர் அன்பழகன் இவரது மனைவி என் எல் சி பொது மருத்துவமனையில் தலைமை நர்ஸ்சாக பணிபுரிகிறார். நேற்று முன்தினம் இவர்களது வீட்டின் முன்பக்க கதவு உடைத்து உள்ளே புகுந்த மர்ம நபர்கள் பீரோவில் இருந்த 19 பவுன் நகை மற்றும் 5 வெள்ளி கொலுசு, கேமரா,ரூ 30 ஆயிரம் ரொக்கம் ஆகியவற்றை திருடிச்சென்றனர். அதன் மதிப்பு ரூ 15லட்சம் இருக்கும். இது குறித்து நெய்வேலி போலீசார் வழக்குப்பதிந்து விசாரித்து வருகின்றனர். பண்ருட்டி செய்தியாளர்…

Read More
திருப்பூர் மாவட்டம் உடுமலை அருகே ஆனைமலை புலிகள் காப்பகம் திருப்பூர் வனக்கோட்டம் ஒன்பதாவது சோதனை சாவடியில், 2/10/2025 அன்று வன உயிரின வார விழா தொடங்கப்பட்டது..

திருப்பூர் மாவட்டம் உடுமலை அருகே ஆனைமலை புலிகள் காப்பகம் திருப்பூர் வனக்கோட்டம் ஒன்பதாவது சோதனை சாவடியில், 2/10/2025 அன்று வன உயிரின வார விழா தொடங்கப்பட்டது..

அதை முன்னிட்டு கேரளா செல்லும் சுற்றுலா பயணிகளுக்கு , வனவிலங்குகள் பாதுகாப்பு குறித்தும், நெகிழிப்பைகள் பயன்பாட்டால் வனவிலங்குகளுக்கு ஏற்படும் பாதிப்புகள் குறித்தும் நெகிழியை தவிர்ப்போம்.! புவியை காப்போம்.! என்ற தலைப்பில் அமராவதி வனச்சரக அலுவலர் புகழேந்தி விழிப்புணர்வு ஏற்படுத்தினார். நிகழ்வில் பங்கேற்ற அனைவருக்கும் நெகிழிப்பைக்கு மாற்றாக மஞ்சப்பை வழங்கப்பட்டது.. இதில் உடுமலை வனச்சரக அலுவலர் வாசு, வனவர்கள், வன காவலர்கள் மற்றும் வனப் பணியாளர்கள், சமூக ஆர்வலர்கள் , பொதுமக்கள் என பலர் பங்கேற்றனர்.

Read More