Headlines
திருப்பூர் புறநகர் தெற்கு மாவட்ட செயலாளராக ஈஸ்வர சாமி எம்பி நியமனம்

திருப்பூர் புறநகர் தெற்கு மாவட்ட செயலாளராக ஈஸ்வர சாமி எம்பி நியமனம்.

உடுமலை : நவம்பர் 05. திமுக தலைமைகழகம் வெளியிட்டுள்ள அறிவிப்பில் கூறியிருப்பதாவது:திருப்பூர் தெற்கு மாவட்ட செயலாளராக பணியாற்றும் இல.பத்மநாபன், திருப்பூர் கிழக்கு மாவட்ட பெறுப்பாளராகநியமிக்கப்படுகிறார். அவருக்கு பதிலாக திருப்பூர் தெற்கு மாவட்ட பொறுப்பாளராக பொள்ளாச்சி எம்பி ஈஸ்வர சாமி நியமிக்கப் படுகிறார். திருப்பூர் கிழக்கு மாவட்ட செயலாளராகபணியாற்றி வந்த அமைச்சர் மு.பெ.சாமிநாதன் திமுக துணைப் பொதுசெயலாளராகநியமிக்கப்படுகிறார்.இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Read More
தி.மு.க தலைமைக் கழகம் கட்சியின் மூத்த தலைவர் பொன்முடியை துணைப் பொதுச் செயலாளராக நியமித்துள்ளது.

தி.மு.க தலைமைக் கழகம் கட்சியின் மூத்த தலைவர் பொன்முடியை துணைப் பொதுச் செயலாளராக நியமித்துள்ளது.

திமுகவின் மூத்த தலைவர்களில் ஒருவர் பொன்முடி, கடந்த ஏப்ரல் மாதம் விழுப்புரத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் பேசிய பொன்முடி, பெண்களை இழிவுபடுத்தும் வகையிலும் சமய நம்பிக்கைகளை அவமதிக்கும் வார்த்தைகளைப் பயன்படுத்தியதாகவும் குற்றச்சாட்டு எழுந்தது. மேலும் பெண்களுக்கான இலவச பேருந்து, குறிப்பிட்ட சாதி குறித்து பேசியது என இவரது பல பேச்சுக்கள் பேசு பொருளானது. இதனையடுத்து பொன்முடிக்கு எதிராக கடும் எதிர்ப்பு எழுந்த நிலையில், கட்சியின் துணை பொதுச்செயலாளர் பொறுப்பில் இருந்து நீக்கப்பட்டார். அடுத்த சில மாதங்களில் அமைச்சர் பதவியும்…

Read More
பொள்ளாச்சியில்: "உங்களுடன் ஸ்டாலின் முகாம்"..

பொள்ளாச்சியில்: “உங்களுடன் ஸ்டாலின் முகாம்”..

தமிழக முதல்வரின் ஆணைக்கிணங்க பொள்ளாச்சி அடுத்து சின்னம்பாளையம் பகுதியில் உங்களுடன் ஸ்டாலின் மக்களுக்கான பல்வேறு சேவைகள் பட்டா மாறுதல், மின்சார இணைப்பு, மற்றும் ஆதார் திருத்தல், சேவைகளை நேரடியாக மக்கள் பயன்பெறும் வகையில் உங்களுடன் ஸ்டாலின் முகாமை மாவட்ட செயலாளர் இல.பத்மநாதன் அவர்கள் குத்துவிளக்கு ஏற்றி நிகழ்ச்சியை துவங்கி வைத்தார். மேலும் கமலக்கண்ணன் தெற்கு மத்திய ஒன்றிய செயலாளர்,சந்திரசேகர் தெற்கு மத்திய துணை ஒன்றிய செயலாளர், கானியப்பன் வடக்கு ஒன்றிய செயலாளர், KS தனசேகர் தலைமை செய்குழு…

Read More
குமார் சிவலிங்கத்தை சாவியால் தாக்கி ரத்தம் சிந்தவைத்தது – இருவர் மீது வழக்கு கோரிக்கை..

குமார் சிவலிங்கத்தை சாவியால் தாக்கி ரத்தம் சிந்தவைத்தது – இருவர் மீது வழக்கு கோரிக்கை..

அஞ்சுகிராமம் அருகே டீக்கடையில் நடந்த தாக்குதல் அதிர்ச்சி கன்னியாகுமரி மாவட்டம் அஞ்சுகிராமம் அருகே உள்ள கணேஷ் டீக்கடையில் நேற்று மாலை நடைபெற்ற தாக்குதல் சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. தகவலின்படி, குமார் சிவலிங்கம் (வயது 50) என்பவர் கடந்த ஐந்து ஆண்டுகளாக கணேஷ் டீக்கடையில் டீ மாஸ்டராக பணிபுரிந்து வருகிறார். நேற்று மாலை சுமார் 5.00 மணியளவில் குமார் என்ற வாடிக்கையாளர் டீ குடிக்க வந்துள்ளார். சிறிது தாமதமாக டீ வழங்கியதை காரணமாகக் கொண்டு, அந்த வாடிக்கையாளர் குமார்…

Read More
திருநெல்வேலி மாநகராட்சியில் நடைபெற்ற, வாராந்திர, மக்கள் குறை தீர்க்கும் மனுநாள் முகாம்! மேயர் ராம கிருஷ்ணன் பங்கேற்று, மாநகர மக்களிடமிருந்து, கோரிக்கை மனுக்களை, நேரடியாக பெற்றார்!

திருநெல்வேலி மாநகராட்சியில் நடைபெற்ற, வாராந்திர, மக்கள் குறை தீர்க்கும் மனுநாள் முகாம்! மேயர் ராம கிருஷ்ணன் பங்கேற்று, மாநகர மக்களிடமிருந்து, கோரிக்கை மனுக்களை, நேரடியாக பெற்றார்!

திருநெல்வேலி,நவ.4:-திருநெல்வேலி மாநகராட்சி, மைய அலுவலக கூட்ட அரங்கில், இன்று (நவம்பர்.4) வாராந்திர மக்கள் குறை தீர்க்கும் மனுநாள் முகாம் நடைபெற்றது. மாநகராட்சி மேயர் கோ.ராமகிருஷ்ணன் பங்கேற்று, மாநகர மக்களிடமிருந்து, கோரிக்கை மனுக்களை நேரடியாக பெற்றுக் கொண்டார். “பெறப்பட்ட மனுக்கள், முறையாக பரிசீலிக்கப்பட்டு, அவற்றின் மீது உரிய நடடிவக்கைகள் எடுக்கப்படும்!”- என, மனுதாரர்களிடம் மேயர் “உறுதி” அளித்தார். அதனை தொடர்ந்து, சம்பந்தப்பட்ட அலுவலர்களிடம், மனுக்களை பரிசீலிக்குமாறு, அறிவுறுத்தினார். துணை மேயர் கே.ஆர்.ராஜூ, பாளையங்கோட்டை மண்டல உதவி ஆணையாளர் எம்.புரந்திரதாஸ்…

Read More
நெல்லை மாநகராட்சி வர்த்தக மைய கூட்ட அரங்கில் நடைபெற்ற, பாளையங்கோட்டை சட்டமன்ற தொகுதியின், அனைத்துக்கட்சி நிலை முகவர்களுக்கான, ஆலோசனை கூட்டம்! மாவட்ட மற்றும் தொகுதி தேர்தல் அலுவலர்கள் பங்கேற்பு!

நெல்லை மாநகராட்சி வர்த்தக மைய கூட்ட அரங்கில் நடைபெற்ற, பாளையங்கோட்டை சட்டமன்ற தொகுதியின், அனைத்துக்கட்சி நிலை முகவர்களுக்கான, ஆலோசனை கூட்டம்! மாவட்ட மற்றும் தொகுதி தேர்தல் அலுவலர்கள் பங்கேற்பு!

திருநெல்வேலி,நவ.3:-பாளையங்கோட்டை சட்டமன்ற தொகுதி வாக்காளர் பதிவு அலுவலரும், திருநெல்வேலி மாநகராட்சி ஆணையாளருமான டாக்டர். மோனிகா ராணா தலைமையில், இன்று ( நவம்பர்.3) மாலையில், நெல்லை டவுண் மாநகராட்சி, வர்த்தக மைய கூட்ட அரஙகில் வைத்து, பாளையங்கோட்டை சட்டமன்ற தொகுதிக்கு (வரிசை எண்.270) ஆன, வாக்காளர் பட்டியலில், சிறப்பு தீவிர திருத்தம் தொடர்பாக, வாக்குச்சாவடிகளின் அங்கீகரிக்கப்பட்ட, அனைத்துக்கட்சி நிலை முகவர்களுடன் ஆன, “ஆலோசனை கூட்டம்” நடைபெற்றது. இந்த கூட்டத்தில், திருநெல்வேலி மாவட்ட ஆட்சித்தலைவரும், மாவட்ட தேர்தல் அலுவலருமான டாக்டர்…

Read More
காயிதே மில்லத் அவதூறு:வி.ஹெச்.பி, பாஜகவினர் மீது நடவடிக்கை கோரி மஜக மனு!

காயிதே மில்லத் அவதூறு:வி.ஹெச்.பி, பாஜகவினர் மீது நடவடிக்கை கோரி மஜக மனு!

நாகர்கோவில், நவம்பர் 3: கன்னியாகுமரி மாவட்டம் திட்டுவிளை பகுதியில் அமைந்துள்ள பேருந்து நிலையத்திற்கு, அனைத்து சமூக மக்களாலும் போற்றப்படும் முன்னாள் சட்டமன்ற, நாடாளுமன்ற உறுப்பினர் மற்றும் தேசிய தலைவர் கண்ணியமிகு காயிதே மில்லத் அவர்களின் பெயரை வைப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்ததாக கூறப்படும் வி.ஹெச்.பி மாநில நிர்வாகி காளியப்பன் மற்றும் பாஜகவினர் மீது நடவடிக்கை எடுக்குமாறு கன்னியாகுமரி மாவட்ட மஜக (மனிதநேய ஜனநாயக கட்சி) சார்பில் இன்று மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அவர்களிடம் மனு அளிக்கப்பட்டது. வி.ஹெச்.பி மற்றும்…

Read More
உடுமலையில் கார்த்திகை தீப திருவிழாவிற்கு விளக்குகள் உற்பத்தி தீவிரம்.!

உடுமலையில் கார்த்திகை தீப திருவிழாவிற்கு விளக்குகள் உற்பத்தி தீவிரம்.!

உடுமலை, நவம்பர் 03: திருப்பூர் மாவட்டம் உடுமலை அருகே உள்ள பள்ள பாளையத்தில் கார்த்திகை தீபத் திருவிழாவிற்காக மண் விளக்குகள் தயாரிக்கும் பணி தீவிரமாக நடந்து வருகிறது. மண்பாண்டங்கள் பயன்படுத்தும் ஆர்வம் தற்போது பொது களிடம் பொதுமக்களிடம் அதிகரித்து வரும் நிலையில் பொதுமக்கள் தீப ஒளி திருநாளாம், திருக்கார்த்திகை தீபம் வரும், 13 ம் தேதி கொண்டாடப்படுகிறது. வீடுகள், கடைகள், தொழிற்சாலைகள், கோவில் மற்றும் தெருக்கள் என நல்லெண்ணெய் விளக்குகள் வைத்து பாரம்பரியமாக வழிபட்டு வருகின்றனர். திருக்கார்த்திகைக்குத்…

Read More
திருநெல்வேலி மாவட்டத்தில், 190 வாக்குச்சாவடிகள் புதிதாக அமைக்கப்படும்! தற்போது இம்மாவட்டத்தில், மொத்தம் 14,18,325 வாக்காளர்கள் உள்ளனர்! செய்தியாளர்கள் கூட்டத்தில், மாவட்ட ஆட்சித்தலைவர் டாக்டர் சுகுமார் தகவல்!

திருநெல்வேலி மாவட்டத்தில், 190 வாக்குச்சாவடிகள் புதிதாக அமைக்கப்படும்! தற்போது இம்மாவட்டத்தில், மொத்தம் 14,18,325 வாக்காளர்கள் உள்ளனர்! செய்தியாளர்கள் கூட்டத்தில், மாவட்ட ஆட்சித்தலைவர் டாக்டர் சுகுமார் தகவல்!

திருநெல்வேலி,நவ.3:- வாக்காளர் பட்டியலில், சிறப்பு தீவிர திருத்தம் (SPECIAL INTENSIVE REVIEW – SIR) தொடர்பான பணிகள், நவம்பர்.4-ஆம் தேதி தொடங்கி, அடுத்த மாதம் (டிசம்பர்.4) முடிய நடைபெற உள்ள சூழ்நிலையில், இன்று (நவம்பர்.3) காலையில், நெல்லை “கொக்கிரகுளம்” பகுதியில் அமைந்துள்ள, மாவட்ட ஆட்சியர் அலுவலக சிறு கூட்ட அரங்கில், செய்தியாளர்கள் கூட்டத்தில் பேசினார். அப்போது, அவர் கூறிதாவது:- “திருநெல்வேலி மாவட்டத்தில் ஊரக பகுதியில் நாங்குநேரி, ராதாபுரம், அம்பாசமுத்திரம் ஆகிய 3 சட்டமன்ற தொகுதிகளும், மாநகர பகுதியில்…

Read More
திண்டுக்கல் அருகே உள்ள பஞ்சம்பட்டியில் ஸ்ரீ பட்டாபிஷேக ராமர், விநாயகர் கோவில் கும்பாபிஷேகம் வெகு விமர்சையாக நடைபெற்றது, பிரச்சனைக்குரிய இடத்தில் பொதுமக்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது..

திண்டுக்கல் அருகே உள்ள பஞ்சம்பட்டியில் ஸ்ரீ பட்டாபிஷேக ராமர், விநாயகர் கோவில் கும்பாபிஷேகம் வெகு விமர்சையாக நடைபெற்றது, பிரச்சனைக்குரிய இடத்தில் பொதுமக்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது..

திண்டுக்கல் மாவட்டம், சின்னாளப்பட்டி அருகே உள்ள நி.பஞ்சம்பட்டி கிராமத்தில் பத்தாயிரத்துக்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றனர். இக்கிராமத்தில் ஒரே சமுதாயத்தை சேர்ந்த (வன்னியர்) 2,500க்கு மேற்பட்ட கிறிஸ்தவ குடும்பங்களும், 100க்கும் மேற்பட்ட இந்து குடும்பங்களும் வசித்து வருகின்றனர். இங்கு 300 ஆண்டுகளுக்கு மேல் பழமையான கிறிஸ்துவ தேவாலயம் அருகே மற்றும் அரசுக்கு சொந்தமான காலி மைதானம் உள்ளது. அதன் அருகே சீதா லட்சுமண ஹனுமன் சமேத ஸ்ரீ பட்டாபிஷேக ராமர், விநாயகர், காளியம்மன் கோவில்கள் உள்ளது இந்நிலையில்…

Read More