Headlines
பசுவதைத் தடைச் சட்டத்துக்கு எதிராக குரல் கொடுத்த பெருந்தலைவர் மீது தாக்குதல் – இன்று கருப்பு தினமாக நினைவு..

பசுவதைத் தடைச் சட்டத்துக்கு எதிராக குரல் கொடுத்த பெருந்தலைவர் மீது தாக்குதல் – இன்று கருப்பு தினமாக நினைவு..

நாகர்கோவில், நவம்பர் 7: தமிழக மக்கள் “பெருந்தலைவர்” என போற்றும் காமராஜர் அவர்கள் காங்கிரஸ் கட்சியின் தலைவராக இருந்த காலத்தில், பசுவதைத் தடைச் சட்டத்தை எதிர்த்ததற்காக 1966ம் ஆண்டு நவம்பர் 7ஆம் தேதி டெல்லியில் ஆர்எஸ்எஸ் மற்றும் அப்போது பாரதிய ஜனசங்கம் (இன்றைய பாஜக) இணைந்து அவரது இல்லத்தை தீவைத்து கொளுத்தியதாக கூறப்படுகிறது. அந்த கொடூர நிகழ்வை நினைவுகூரும் வகையில் இன்று நவம்பர் 7 “கருப்பு தினம்” எனக் கடைப்பிடிக்கப்பட்டது. இந்நிகழ்ச்சியின் ஒரு பகுதியாக நாகர்கோவில் காமராஜர்…

Read More
காரத்தொழுவு கிராமத்தில் பெளர்ணமி திருவிளக்கு பூஜை.

காரத்தொழுவு கிராமத்தில் பெளர்ணமி திருவிளக்கு பூஜை.

மடத்துக்குளம் : நவம்பர்,06. மடத்துக்குளம் அடுத்துள்ள காரத்தொழுவு கிராமத்தில் அமைந்துள்ள அருள்மிகு அழகுநாச்சியம்மன் திருக்கோயிலில் பெளர்ணமி நாளை முன்னிட்டு திருவிளக்கு பூஜை நடைபெறுகிறது. 108 திருவிளக்குகள் வைத்து மந்திரங்கள் ஓதி பக்தர்கள் அம்மனை வழிபட்டனர். நடைபெற்ற பூஜையில் கராத்தொழுவு மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதியை சேர்ந்த சுமார் 500 க்கும் மேற்பட்ட பக்தர்கள் கலந்து கொண்டனர். பூஜையில் கலந்து கொண்ட பக்தர்களுக்கு சந்தராபுரத்தை சேர்ந்த குமார் அன்னதானம் வழங்கினார். இதற்கான ஏற்பாட்டை கோயில் அறங்காவலர் குழு தலைவர்…

Read More
எதிர்வினையின்றி கனிம வள–வருவாய் துறையின் பணியை எஸ்பி மரு. ஸ்டாலின் மேற்கொள்கிறார்...!

எதிர்வினையின்றி கனிம வள–வருவாய் துறையின் பணியை எஸ்பி மரு. ஸ்டாலின் மேற்கொள்கிறார்…!

நாகர்கோவில்; 06 கன்னியாகுமரி மாவட்டத்தில் கனிம வள துறை மற்றும் வருவாய் துறைக்கு உட்பட்ட பொறுப்புகள், சம்பந்தமில்லாத நிலையில், மாவட்ட காவல் கண்காணிப்பாளர் (எஸ்பி) மரு. ஸ்டாலின் நேரடியாக செய்து வருவதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. சட்டப்படி அந்த துறைகள் மேற்கொள்ள வேண்டிய ஆய்வுகள், நடவடிக்கைகள் குறித்து எந்தவித எதிர்வினையும் காணப்படாத நிலையில், ஒரு உயரதிகாரி துறை எல்லையை மீறி செயல்படுவது குறித்து பல்வேறு தரப்புகள் ஆச்சரியம் தெரிவித்து வருகின்றன. பொது நலனுக்காகவேனும், நிர்வாக ஒழுங்கு மீறப்படக் கூடாது…

Read More
திருநெல்வேலியில் நடைபெற்ற, நான்கு மாவட்டங்கள் அளவிலான வணிகவரித்துறை அலுவலர்களின், பணி திறனாய்வுக் கூட்டம்! தமிழக வணிகவரி மற்றும் பத்திரப்பதிவுத்துறை அமைச்சர் பி.மூர்த்தி பங்கேற்பு!

திருநெல்வேலியில் நடைபெற்ற, நான்கு மாவட்டங்கள் அளவிலான வணிகவரித்துறை அலுவலர்களின், பணி திறனாய்வுக் கூட்டம்! தமிழக வணிகவரி மற்றும் பத்திரப்பதிவுத்துறை அமைச்சர் பி.மூர்த்தி பங்கேற்பு!

திருநெல்வேலி,நவ.6:- நெல்லை மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்ட அரங்கில், இன்று (நவம்பர். 6) காலையில் 2025-26 நிதியாண்டிற்கான, சென்ற மாதம் (அக்டோபர்) வரையிலான, திருநெல்வேலி கோட்ட அளவிலான, வணிகவரித்துறை அலுவலர்களின், பணித்திறனாய்வு கூட்டம், தமிழக வணிகவரி மற்றும் பத்திரப்பதிவுத்தறை அமைச்சர் பி. மூர்த்தி தலைமையில், வணிகவரித்துறை ஆணையர் எஸ். நாகராஜன் முன்னிலையில், நடைபெற்றது. இந்த கூட்டத்தில் அமைச்சர் மூர்த்தி பேசியதாவது :- “முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் ஆட்சிப்பொறுப்பு ஏற்றது முதல், வணிகவரித்துறையின் சேவைகள், அனைவருக்கும் எளிதாக கிடைத்திடும்…

Read More
விபத்தில் சிக்கி மூளைச்சாவு அடைந்த, பெண்ணின் உடல் உறுப்புகளை, திருநெல்வேலி அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு, தானம் செய்த குடும்பத்தினர்! அரசு மரியாதையுடன் உடலை ஒப்படைத்த, மருத்துவக்கல்லூரி முதல்வர் (DEAN)டாக்டர் ரேவதி பாலன்!

விபத்தில் சிக்கி மூளைச்சாவு அடைந்த, பெண்ணின் உடல் உறுப்புகளை, திருநெல்வேலி அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு, தானம் செய்த குடும்பத்தினர்! அரசு மரியாதையுடன் உடலை ஒப்படைத்த, மருத்துவக்கல்லூரி முதல்வர் (DEAN)டாக்டர் ரேவதி பாலன்!

திருநெல்வேலி,நவ.6:- தென்காசி மாவட்டம், கடையம் அருகே உள்ள, ரவணசமுத்திரம் ராமலிங்கபுரம் கிராமத்தை சேர்ந்த, கூலித்தொழிலாளி க.பார்வதி (வயது.41). இவர் கடந்த 2-ஆம் தேதி மாலையில் வேலை முடிந்து, ஷேர் ஆட்டோவில் வீடு திரும்பிக் கொண்டிருந்தார். தன்னுடைய வீட்டருகே ஆட்டோ வந்தபோது, அதிலிருந்து இறங்கினார். அப்போது, எதிரே வந்த இரு சக்கர வாகனம் இவர் மீது, பலமாக மோதியது. மோதிய வேகத்தில் கீழே விழுந்த பார்வதிக்கு, தலையில் பலத்த காயம் ஏற்பட்டது. உடனடியாக அவசர சிகிச்சைக்காக, பார்வதி, கடையம்…

Read More
உடுமலை தில்லைநகர் லிங்கேஸ்வரர் கோவில் அன்னாபிஷேக விழா திரளான பக்தர்கள் பங்கேற்பு.. மடத்துக்குளம் பகுதி கோயில்களிலும் அன்னாபிஷேக விழா சிறப்பாக நடந்தது.

உடுமலை தில்லைநகர் லிங்கேஸ்வரர் கோவில் அன்னாபிஷேக விழா திரளான பக்தர்கள் பங்கேற்பு.. மடத்துக்குளம் பகுதி கோயில்களிலும் அன்னாபிஷேக விழா சிறப்பாக நடந்தது.

உடுமலைநவம்பர் 05. திருப்பூர் மாவட்டம் உடுமலை அருள்மிகு ரத்தினாம்பிகை உடனமர் ரத்தினலிங்கேஸ்வரர் திருக்கோவிலில் அன்னாபிஷேகம் நடைபெற்றது. இத்திருக்கோவிலில் மாதந்தோறும் பவுர்ணமி, அமாவாசை,கிருத்திகை, சஷ்டி, தேய்பிறை அஷ்டமி, பிரதோஷம், சனி பிரதோஷம், போன்ற பல்வேறு ஆன்மீக விழாக்கள் நடைபெறுவது வழக்கம். தற்போது ஐப்பசி மாத பவுர்ணமியை முன்னிட்டு அன்னாபிஷேகம் நடைபெற்றது. வருடந்தோறும் ஐப்பசி மாத அன்னாபிஷேகம் சிறப்பாக நடைபெறுவது வழக்கம் அன்னாபிசேகத்தை ஒட்டி ரத்தின லிங்கேஸ்வரருக்கு (லிங்கத்திற்கு) தயிர்,பால், சந்தனம், விபூதி, போன்ற பல்வேறு அபிஷேகங்கள் நடைபெற்று, அன்னத்தினால…

Read More
ஜூனியர் கபடி போட்டியில் தங்கம் வென்ற தங்கமங்கைக்கு பாராட்டு_விழா..!

ஜூனியர் கபடி போட்டியில் தங்கம் வென்ற தங்கமங்கைக்கு பாராட்டு_விழா..!

(05-11-2025 புதன் ) தமிழ்நாடு தூய்மை பணியாளர்கள் நலவாரிய சார்பாக தேசிய ஜூனியர் கபடி போட்டியில் தங்கம் வென்ற தங்கமங்கை #கண்ணகிநகர் கார்த்திகா அவர்களுக்கு தமிழ்நாடு தூய்மை பணியாளர்கள் நலவாரிய தலைவர் திரு. #டாக்டர்திப்பம்பட்டிவெஆறுச்சாமி அவர்களின் தலைமையில்,தமிழ்நாடு தூய்மை பணியாளர்கள் நலவாரிய தலைமை செயல் அலுவலர் திரு. கோவிந்தராஜ் IAS (ஓய்வு) அவர்கள் முன்னிலையில் நலவாரிய தலைமை அலுவலகத்தில் அவருக்கு பாராட்டு_விழா நடத்தப்பட்டு, அவருக்கு ஊக்கத் தொகையும் வழங்கி, சிறப்புரையாற்றினார். இந்நிகழ்ச்சியில் தமிழ்நாடு தூய்மை பணியாளர்கள் நலவாரிய…

Read More
விவசாயிகள் மகாசபை காத்திருப்பு போராட்டம்..!

விவசாயிகள் மகாசபை காத்திருப்பு போராட்டம்..!

உடுமலைநவம்பர் 06. உடுமலை அகில இந்திய விவசாயிகள் மகாசபை சார்பில் தொடர் காத்திருப்பு போராட்டம் உடுமலை நகராட்சி அலுவலகம் முன்பு நடந்தது. தாலுகா செயலாளர் கல்லாபுரம் அருணாச்சலம் தலைமை வகித்தார். செல்வராஜ், சுந்தரராஜ். ராஜசேகர், ஜெயக்குமார், கருப்புசாமி, சதீஷ்குமார், ஆகியோர் முன்னிலை வகித்தனர். மடத்துக்குளம் தாலுகா கல்லாபுரம் முதல் கடத்தூர் வரையில் உள்ள விவசாயிகளுக்கு பட்டா வழங்க வேண்டும். விவசாயிகளின் நிலங்களை மிரட்டி பறிக்கும் நபர்களின் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். முறைகேட்டில் ஈடுபட்ட சார் பதிவாளரை…

Read More
வனப்பகுதியில் இருந்து குடியிருப்புக்குள் இரைதேடி இடம் பெயர்ந்த குரங்குகள்.. அட்டகாசம் செய்வதால் மக்கள் அச்சம்..!

வனப்பகுதியில் இருந்து குடியிருப்புக்குள் இரைதேடி இடம் பெயர்ந்த குரங்குகள்.. அட்டகாசம் செய்வதால் மக்கள் அச்சம்..!

உடுமலைநவம்பர் 06. உடுமலை நவ.6 ஆனைமலை புலிகள் காப்பக பகுதியில் உடுமலை மற்றும் அமராவதி வனச்சரங்கள் உள்ளன. இந்தப் பகுதியில் இருந்து இரை தேடி வெளியேறும் குரங்குகள் கிராமப்புறங்களில் தஞ்சம் அடைந்து வருவது வாடிக்கையாக உள்ளது. அந்த வகையில் வழி தவறி வந்த ஜோடி குரங்குகள் முக்கோணம் பகுதியில் சுற்றி திரிகின்ற. அவை இரை மற்றும் தண்ணீர் காக அலைந்து திரிந்த வண்ணம் உள்ளன. மேலும் இந்த ஜோடி குரங்குகளின் அட்டகாசம் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது….

Read More
உடுமலை மத்திய பஸ் நிலையத்தில் ஆக்கிரமிப்பு..! நடைபாதையில் நடக்க முடியாதால் பயணிகள் பரிதவிப்பு...

உடுமலை மத்திய பஸ் நிலையத்தில் ஆக்கிரமிப்பு..! நடைபாதையில் நடக்க முடியாதால் பயணிகள் பரிதவிப்பு…

உடுமலை:நவம்பர் 06உடுமலை மத்திய பஸ் நிலையத்தில் இருந்து சுற்றுவட்டார கிராமங்களுக்கு அரசு மற்றும் தனியார் பஸ்கள் இயக்கப்பட்டு வருகின்றன. இங்கு வரும் பொதுமக்கள் பஸ் நிலையத்தில் இருந்து வெளியேறும் வகையில் ஆங்காங்கே நடைபாதை அமைக்கப்பட்டுள்ளது. இதில் பஸ் நிலையத்தின் கிழக்குப் பகுதியில் மூணார் பஸ்நிற்கும் இடத்தில் அமைக்கப்பட்டுள்ள நடைபாதையை தடுப்புகள் ,மற்றும் விறகுகளை கொட்டி வியாபாரிகள் ஆக்கிரமித்துள்ளனர். இதனால் நடைபாதையில் பயணிகள் நடக்க முடியாத சூழ்நிலை ஏற்பட்டுள்ளது. மேலும் பயணிகள் ஒரு புறத்தில் இருந்து மற்றொரு புறத்திற்கு…

Read More