தமிழ்நாட்டில் தமிழ்மொழி இல்லை.
நீலகிரி மாவட்ட உதகையில், ரோகிணி சாலையில் பல்வேறு தங்கும் விடுதிகள், காட்டேஜ் கள் செயல்பட்டு வருகிறது. இதன் உரிமையாளர்கள் யார் என்று தெரியவில்லை. ஆனால், தமிழ் நாட்டில் வணிக ரீதியான கடைகள் மற்றும் ஹோட்டல்கள், தங்கும் விடுதிகள் என அனைத்து பெயர் பலைககளிலும் முதலில் தமிழில் எழுத வேண்டும்., அடுத்தது பிற மொழிகளில் எழுதிக் கொள்ளலாம் என்று ஆனை உள்ளது. ஆனால், இதையும் மீறி தமிழ் மொழியே இல்லாமல் மலையாளம் மற்றும் ஆங்கிலம் மொழிகளுக்கு மட்டுமே முக்கியத்துவம்…
